புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
34 Posts - 49%
heezulia
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
33 Posts - 47%
rajuselvam
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
17 Posts - 2%
prajai
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
9 Posts - 1%
jairam
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_m10தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது - அகந்தைக்கதை


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 28, 2013 9:27 pm

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது. அந்த சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே ஒரு ஈ வாழ்ந்து வந்தது. அந்த ஈ, "நான் சிங்கத்தின் பிடரி ரோமங்களுக்கிடையே வாழ்ந்திருப்பதால்தான், சிங்கம் இவ்வளவு வீரமாக இருக்கிறது. நான் இருப்பதால்தான் சிங்கம் நன்றாக வேட்டையாடி பசி இல்லாமல் இருக்கிறது. இந்த சிங்கத்தின் வாழ்விற்கே நான்தான் காரணம். நான் இல்லாவிட்டால், சிங்கத்தால் எதுவுமே செய்யமுடியாது' என்று நினைத்துக் கொண்டிருந்தது.

ஒரு நாள், தலை அரித்ததால் ஒரு சிறு மரத்தில் தலையை உரசிக்கொண்டது சிங்கம். ஈ இதை எதிர்பார்க்காததால், மரத்திற்கும் சிங்கத்தின் தலைக்குமிடையே சிக்கி சற்று அழுந்திவிட்டது. மிகவும் கோபம் வந்துவிட்டது ஈ-க்கு. அது பறந்து சிங்கத்தின் முன்னால் வந்து கேட்டது:

""ஏய்... சிங்கமே! உனக்கு என்ன அறிவு கெட்டுப் போய்விட்டதா? ஏன் தலையை மரத்தில் உரசி, உன் பிடரியில் வசிக்கும் எனக்குத் தொந்தரவு செய்கிறாய்? இதோ, நான் உன்னைவிட்டு இப்போதே போகிறேன்! என்னை இழந்து நீ துன்பப்பட்டால்தான் உனக்கு என் அருமை புரியும்.''

சிங்கத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. அது மீண்டும் மரத்தில் தலையை உரசியது. அப்போது, மரம் அசைந்து சருகுகள் உதிர்ந்தன. இதைப் பார்த்துக் கத்தியது ஈ:

""அட... முட்டாள் சிங்கமே, பார்! நான் உன்னைவிட்டுப் போகிறேன் என்று சொன்னவுடனே, காற்றடித்து சருகுகள் உன் மீது உதிர்கின்றன. இனி வரக்கூடிய துன்பங்களையெல்லாம் நன்றாக அனுபவி! இனிமேல் நான் உனக்கு உதவி செய்யமாட்டேன்.''

பிறகு ஈ பறந்து சென்றது.

""இந்த ஈ இவ்வளவு காலம் என் பிடரியில் இருந்தது என்று இப்போதுதான் எனக்குத் தெரிகிறது'' என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டது சிங்கம்.

தான் இல்லாவிட்டால் எதுவுமே நடக்காது என்று அகம்பாவம் கொள்பவர்கள் இந்த ஈக்களைப் போன்றவர்கள்தான். எத்தனையோ அறிஞர்களும், மகான்களும், பேராற்றல் மிக்கவர்களும் வந்து சென்ற இடம் இந்த உலகம். அந்த நினைவும், பணிவும் நமக்கு வேண்டும்.


நன்றி தமிழ்அறிவுக்கதைகள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 28, 2013 9:34 pm

ஆமாம், இந்த ஈ போல தலைகனம் பிடித்த ஆனால் தன சுயம் தெரியாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அசுரன் புன்னகை நல்ல பகிர்வு ! நன்றி !!
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 28, 2013 9:38 pm

krishnaamma wrote:ஆமாம், இந்த ஈ போல தலைகனம் பிடித்த ஆனால் தன சுயம் தெரியாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அசுரன் புன்னகை நல்ல பகிர்வு ! நன்றி !!
மகிழ்ச்சி 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக