புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
3 Posts - 3%
prajai
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
2 Posts - 2%
manikavi
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
2 Posts - 2%
M. Priya
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
1 Post - 1%
சிவா
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
216 Posts - 42%
heezulia
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
18 Posts - 3%
sugumaran
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
6 Posts - 1%
manikavi
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
4 Posts - 1%
prajai
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
4 Posts - 1%
Kavithas
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகம்பாவம் கூடாது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 04, 2013 1:07 pm


பரமபத சோபபான கட்டத்தில், ஒரு நீளமான பாம்பு படம் போட்டிருக்கும். அதன் தலை, மேல் கட்டத்தின் கடைசியிலும், வால், கீழேயுள்ள முதல் கட்டத்திலும் இருக்கும். இந்தப் பாம்பின் பெயர் நகுஷன். இவன் ஒரு ரிஷி. ஆயிரம் அசுவமேத யாகங்கள் செய்து, இந்திரலோக பதவியைப் பெற்றவன். இவனுக்கு, இந்திரனின் மனைவி இந்திராணியை அடைய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதனால், இந்திரலோக பதவியை பெறப்போகிறோம் என்று ஆனதுமே தன் வருகையை, இந்திராணிக்குச் ெசால்லியனுப்பினான். அவள் மனம் கலங்கி, அகஸ்தியரிடம் ஆலோசனை கேட்டாள்.

அவரும், 'கவலைப்படாதே... நான் பார்த்துக் கொள்கிறேன்...' என்றார். இந்திராணி இருக்குமிடத்துக்குப் போக ஆயத்தமான நகுஷன், தான் ஒரு பல்லக்கில் அமர்ந்து கொள்ள, அந்தப் பல்லக்கை ஆயிரம் ரிஷிகள் சுமக்க வேண்டும் என்று, உத்தரவு போட்டான்.

அதன்படி, பல்லக்கில் ஏறி உட்கார்ந்தான் நகுஷன். முன்னால், மேள தாளங்கள் முழங்க, ரிஷிகள், பல்லக்கைச் சுமந்து சென்றனர். அவர்களில், அகஸ்தியரும் ஒருவர். பல்லக்கு மெதுவாக சென்று கொண்டிருந்தது.

நகுஷனுக்கு, உடனே இந்திராணியை அடைய வேண்டும் என்ற ஆவல். அதனால், பல்லக்கு மெதுவாகப் போகிறதே என்று நினைத்து, கையிலிருந்த பிரம்பால், அகஸ்தியரை, 'சர்ப்ப சர்ப்ப' என்று சொல்லியபடியே, அடித்து விட்டான். 'சர்ப்ப' என்றால், சீக்கிரம் என்றும், 'சர்ப்பம்' - பாம்பு என்றும், இரு வேறு அர்த்தம் வரும். நகுஷன் அடித்ததும் அகஸ்தியருக்கு, கோபம் வந்து விட்டது...

'அட துஷ்டா... இந்திர பதவி கிடைக்கப் போகிறது என்ற அகம்பாவத்தில், பதவி கிடைப்பதற்கு முன்பே, ரிஷிகளை பல்லக்கு தூக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், 'சர்ப்ப சர்ப்ப' என்று சொல்லி அடிக்கவா செய்கிறாய்... இக்கணம் முதல், நீ, பூலோகத்தில் ஒரு மலைப் பாம்பாக விழுந்து கிடப்பாயாக...' என்று, சபித்து விட்டார்.

அகஸ்தியரின் சாபத்தால், நடுநடுங்கிய நகுஷன், மன்னிப்புக் கேட்டு, விமோசனமும் வேண்டினான். அகஸ்தியரும் மனமிரங்கி, 'நீ பூலோகத்தில் மலைப் பாம்பாக கிடக்கும் போது, யுதிஷ்டிரரால், சாப விமோசனம் பெறுவாய்...' என்று, அருள் செய்தார்.

ஒருவனுக்கு பதவி, பணம், அதிகாரம் வந்து விட்டால், அகம்பாவமும், அலட்சிய புத்தியும் வந்து விடுகிறது; இது கூடாது. அவைகளே அவனுக்குக் கெடுதலாக முடியும் என்பதை, இதன் மூலம் அறியலாம்.

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்!

செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்தான் கர்ணன்; அப்படியானால், விபீஷணனுக்கு செஞ்சோற்றுக் கடனில்லையா?

இல்லை. அவன் உண்ட சோற்றில், அவனுக்குப் பங்குண்டு. அவன், ராவணனின் சொத்தை அனுபவிக்கவில்லை. தன் தகப்பன் வைத்து விட்டுப் போன பூர்வீகச் சொத்தில், தன் பகுதியை அனுபவித்தான். அவன், தகப்பனுக்கு வேண்டுமானால் கடன் பட்டிருக்கலாமே தவிர, ராவணனுக்கு கடன்பட நியாய மில்லை.

வைரம் ராஜகோபால்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக