புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by ayyasamy ram Today at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Jenila | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'இந்தியர்களை விரட்டி அடிப்போம்!' நைஜீரிய தூதரக அதிகாரி மிரட்டல் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பனாஜி : 'கோவாவில், வசிக்கும் நைஜீரிய மக்களை, வெளியேற்றுவதை போலீசார் நிறுத்த வேண்டும்; இல்லையேல், நைஜீரியாவில் வசிக்கும் இந்தியர்களை விரட்டி அடிப்போம்' என, நைஜீரிய தூதரக அதிகாரி எச்சரித்துள்ளார்.
கோவாவில் அத்துமீறல்:
கோவாவில் வசிக்கும் நைஜீரியாவைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர், தங்கள் நாட்டை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை கண்டித்து, சில நாட்களுக்கு முன், தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் குதித்தனர். இதனால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பின், நைஜீரியர்கள், வன்முறையில் இறங்கினர். போலீஸ் வேன்களை அடித்து நொறுக்கியதோடு, போலீசாரிடமிருந்து லத்திகளை பறித்து, போலீசாரையும், உள்ளூர் மக்களையும் மிரட்டினர்.பிணத்தை நடுரோட்டில் போட்டு, தங்கள் நாட்டு தூதரக அதிகாரி வந்தால் தான் வெளியே றுவோம் என, மிரட்டல் விடுத்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக, 50 நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
நைஜீரியர்களுடன் பேச்சு:
இதையடுத்து, டில்லியில் உள்ள நைஜீரிய தூதரக அதிகாரி, ஜேக்கப் நவாடியா நேற்று, கோவா வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட, நைஜீரிய மக்களை
சந்தித்து பேசினார்.
பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கோவாவில் வாடகை வீட்டில் வசிக்கும், நைஜீரிய மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில், போலீசாரும், அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். இதை நிறுத்த வேண்டும். இந்தியாவில், 50 ஆயிரம் நைஜீரியர்கள் தான் வசிக்கின்றனர். ஆனால், நைஜீரியாவில், 10 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்.கோவா போலீசார், தங்கள் நடவடிக்கையை நிறுத்தா விட்டால், நைஜீரியாவில் உள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களை விரட்டி அடிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, கோவா முதல்வர், மனோகர் பாரிக்கர் கூறியதாவது:
பொய்யான புகார்:
போதை மருந்து விற்கும் கும்பல்களுக்கு இடையே நடந்த மோதலில், நைஜீரியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஆனால், உள்ளூர் மக்கள் தான் கொன்றுவிட்டதாக கூறி போராட்டம் நடத்துகின்றனர்.கோவாவில் வசிக்கும் பெரும்பாலான நைஜீரியர்களிடம், பாஸ்போர்ட் மற்றும் விசாக்களின் போட்டோ நகல் தான் உள்ளது. எனவே, அவர்களின் ஆவணங்களை சரிபார்க்க உத்தரவிட்டுள்ளோம். யாரும் கட்டாயமாக வெளியேற்றப்படவில்லை.இவ்வாறு மனோகர் பாரிக்கர் கூறினார்.
நன்றி - தினமலர்
கோவாவில் அத்துமீறல்:
கோவாவில் வசிக்கும் நைஜீரியாவைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர், தங்கள் நாட்டை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை கண்டித்து, சில நாட்களுக்கு முன், தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் குதித்தனர். இதனால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பின், நைஜீரியர்கள், வன்முறையில் இறங்கினர். போலீஸ் வேன்களை அடித்து நொறுக்கியதோடு, போலீசாரிடமிருந்து லத்திகளை பறித்து, போலீசாரையும், உள்ளூர் மக்களையும் மிரட்டினர்.பிணத்தை நடுரோட்டில் போட்டு, தங்கள் நாட்டு தூதரக அதிகாரி வந்தால் தான் வெளியே றுவோம் என, மிரட்டல் விடுத்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக, 50 நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
நைஜீரியர்களுடன் பேச்சு:
இதையடுத்து, டில்லியில் உள்ள நைஜீரிய தூதரக அதிகாரி, ஜேக்கப் நவாடியா நேற்று, கோவா வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட, நைஜீரிய மக்களை
சந்தித்து பேசினார்.
பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கோவாவில் வாடகை வீட்டில் வசிக்கும், நைஜீரிய மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில், போலீசாரும், அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர். இதை நிறுத்த வேண்டும். இந்தியாவில், 50 ஆயிரம் நைஜீரியர்கள் தான் வசிக்கின்றனர். ஆனால், நைஜீரியாவில், 10 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்.கோவா போலீசார், தங்கள் நடவடிக்கையை நிறுத்தா விட்டால், நைஜீரியாவில் உள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களை விரட்டி அடிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, கோவா முதல்வர், மனோகர் பாரிக்கர் கூறியதாவது:
பொய்யான புகார்:
போதை மருந்து விற்கும் கும்பல்களுக்கு இடையே நடந்த மோதலில், நைஜீரியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஆனால், உள்ளூர் மக்கள் தான் கொன்றுவிட்டதாக கூறி போராட்டம் நடத்துகின்றனர்.கோவாவில் வசிக்கும் பெரும்பாலான நைஜீரியர்களிடம், பாஸ்போர்ட் மற்றும் விசாக்களின் போட்டோ நகல் தான் உள்ளது. எனவே, அவர்களின் ஆவணங்களை சரிபார்க்க உத்தரவிட்டுள்ளோம். யாரும் கட்டாயமாக வெளியேற்றப்படவில்லை.இவ்வாறு மனோகர் பாரிக்கர் கூறினார்.
நன்றி - தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
நான் நைஜீரியாவில் இருக்கிறேன் ,,,,,,
நைஜீரியா(மொக்க நாடு) மிரட்டும்படி இந்தியா ஆகிவிட்டது என்பது இந்திய அரசாங்கத்தின் பெரிய வீழ்ச்சி,,,,,,
நைஜீரியா(மொக்க நாடு) மிரட்டும்படி இந்தியா ஆகிவிட்டது என்பது இந்திய அரசாங்கத்தின் பெரிய வீழ்ச்சி,,,,,,
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் டார்வின்
உண்மைதான் டார்வின், இது இந்தியாவின் மதிப்பை சீர்குலைத்துள்ளது! ஆனால் இதைப் பற்றி இங்குள்ள அரசியல் நாய் எவனும் கவலைப்படமாட்டான்!டார்வின் wrote:நான் நைஜீரியாவில் இருக்கிறேன் ,,,,,,
நைஜீரியா(மொக்க நாடு) மிரட்டும்படி இந்தியா ஆகிவிட்டது என்பது இந்திய அரசாங்கத்தின் பெரிய வீழ்ச்சி,,,,,,
ஏறு ஓட்டுறவன் கேனையனா இருந்தால் ஏறில் பூட்டிய மாடு இரண்டும் மச்சான், மச்சான் என்று கூப்பிடுமாம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
இந்த பிரச்சனையை உருவாகியது ஒரு MLA 'நைஜீரியர்கள் கேன்சர்' என குறிப்பிட்ட பிறகுதான்,,,,,சிவா wrote:உண்மைதான் டார்வின், இது இந்தியாவின் மதிப்பை சீர்குலைத்துள்ளது! ஆனால் இதைப் பற்றி இங்குள்ள அரசியல் நாய் எவனும் கவலைப்படமாட்டான்!டார்வின் wrote:நான் நைஜீரியாவில் இருக்கிறேன் ,,,,,,
நைஜீரியா(மொக்க நாடு) மிரட்டும்படி இந்தியா ஆகிவிட்டது என்பது இந்திய அரசாங்கத்தின் பெரிய வீழ்ச்சி,,,,,,
வெளிநாட்டவர் கொல்லப்படும் போது எப்படி சமாளிப்பது என்பது நம்ம ஊர் அரசியல் வா(வி)யாதிகளுக்கு தரியவில்லை,,,,,,,,,,,
நைஜீரியா நாட்டின் சில போதை கும்பல்களுக்கு அங்கு உள்ள பெரிய அரசியல் கைகளுடன் தொடர்பு உண்டு .. போதை பொருள் மாற்றுவதில் ஏற்பட்ட சிக்கலில் இறந்தவர்களின் ஆட்களும் மற்றவர்களும் சேர்ந்து Traficc பண்ணி விட்டு எச்சரிக்கையும் கொடுக்கின்றனர் தூதரக அதிகாரியை கையில் போட்டுக் கொண்டு
டார்வின் அவர்களே ..அங்கு போதை கும்பல்களுக்கும் அரசுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்பது எனது சந்தேகம் ..உங்கள் கருத்து
டார்வின் அவர்களே ..அங்கு போதை கும்பல்களுக்கும் அரசுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்பது எனது சந்தேகம் ..உங்கள் கருத்து
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
உங்களுடய சந்தேகம் மிக சரி ,,,,;SajeevJino wrote:நைஜீரியா நாட்டின் சில போதை கும்பல்களுக்கு அங்கு உள்ள பெரிய அரசியல் கைகளுடன் தொடர்பு உண்டு .. போதை பொருள் மாற்றுவதில் ஏற்பட்ட சிக்கலில் இறந்தவர்களின் ஆட்களும் மற்றவர்களும் சேர்ந்து Traficc பண்ணி விட்டு எச்சரிக்கையும் கொடுக்கின்றனர் தூதரக அதிகாரியை கையில் போட்டுக் கொண்டு
டார்வின் அவர்களே ..அங்கு போதை கும்பல்களுக்கும் அரசுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்பது எனது சந்தேகம் ..உங்கள் கருத்து
இங்கு சட்டம் ஒழுங்கு ஒண்ணும் சரி கிடையாது ,,,எல்லா பிரச்சனைக்கும் கடைசி எழுத்து 'பணம்; ,,,
இங்குள்ள இந்தியர்கள் நாட்டுக்கு திரும்பினால் நைஜீரிய பொருளாதரம் கோவிந்தா ,,,,,
சரி தான் ..உகாண்டாவில் இடி அமீன் செய்த தவறை இவர்களும் செய்ய மாட்டார்கள் என்று நம்புவோம்டார்வின் wrote:உங்களுடய சந்தேகம் மிக சரி ,,,,;
இங்கு சட்டம் ஒழுங்கு ஒண்ணும் சரி கிடையாது ,,,எல்லா பிரச்சனைக்கும் கடைசி எழுத்து 'பணம்; ,,,
இங்குள்ள இந்தியர்கள் நாட்டுக்கு திரும்பினால் நைஜீரிய பொருளாதரம் கோவிந்தா ,,,,,
இப்போது கோவா முதல் மந்திரி கூறுகையில் நைஜீரியர்கள் யாரெல்லாம் தகுந்த ஆவணம் இல்லாமல் தங்கி உள்ளனரோ அனைவரையும் பிடித்து வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|