புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
2 Posts - 2%
prajai
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
2 Posts - 2%
natayanan@gmail.com
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
1 Post - 1%
Rutu
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
18 Posts - 2%
prajai
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
8 Posts - 1%
Rutu
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 63 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 62 of 81 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 71 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 63 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 09, 2015 9:46 pm


சிங்கப்பூரின் 50-வது ஆண்டு சுதந்திர தினம் – லீ சியான் லூங் நெகிழ்ச்சி!

1965-ம் ஆண்டு, ஆகஸ்ட் 9-ம் தேதி, மலேசியாவிலிருந்து பிரிந்த சிங்கப்பூர், இன்று தனது 50-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது.

பன்மொழி மக்கள், அவர்கள் கடைபிடிக்கும் பன்முகக் கலாச்சாரம் என்று பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும், அவற்றில் ஒற்றுமையைக் கண்டு, நாட்டின் முன்னேற்றத்தையே குறிக்கோளாகக் கொண்டு பாடுபடும் முன்னோடியான கலாச்சாரத்தை அந்நாட்டு மக்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.

அவர்களுக்கு அந்நாட்டு பிரதமர் லீ சியான் லூங், விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “சரியாக, 50 வருடங்களுக்கு முன்பு தான், வானொலி அறிவிப்பாளர் ஒருவர் நமது நாட்டின் சுதந்திரத்தை அறிவித்தார். நாம் 50 வருடங்களை வெற்றிகரமாக கடந்து விட்டோம். செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை கொண்டாடும் இந்த வேளையில், நாம் இந்த நிலைக்கு வருவதற்காக எவ்வளவு உழைத்தோம் என்பதை மறந்து விட வேண்டாம்.”

“நமது இந்த நிலை, சுய முன்னேற்றத்தால் வந்தது. எங்கிருந்தும் பெறப்பட்டதல்ல. மொழி, மதம், இன வேறுபாடுகளைக் களைந்து, ஒற்றுமையுடன் பாடுபட்டதால் கிடைத்த வெற்றி தான் நமது முன்னேற்றம். அதனை மேலும் மேலும், தொடர்ந்து செய்து கொண்டிருப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.




உலகச் செய்திகள்!  - Page 63 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 09, 2015 9:46 pm


பிரதமரை கவிழ்க்க சதியா?: மொகிதின் மறுப்பு

கோலாலம்பூர்- பிரதமர் பதவியில் இருந்து டத்தோஸ்ரீ நஜிப்பைக் கவிழ்க்க சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி மற்றும் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்குடன் சேர்ந்து தாம் சதித்திட்டம் தீட்டியதாக வெளியான செய்தியை முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இதன் காரணமாகவே தமது துணைப் பிரதமர் பதவி பறிக்கப்பட்டது என்பதையும் அவர் நிராகரித்துள்ளார்.

“சம்பந்தப்பட்ட மற்ற இருவரும் (அஸ்மின், லிம்) இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். இப்படிப்பபட்ட செயலில் ஈடுபட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எனினும் நான் அவ்வாறு செயல்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாடும், கட்சியும் தற்போது எதிர்கொண்டுள்ள முக்கிய விவகாரங்கள் குறித்து எனது கருத்துக்களை தெரிவித்த காரணத்தால் எனது பதவி பறிக்கப்பட்டிருக்கலாம்,” என்றார் மொகிதின்.

முன்னதாக நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு எதிராக அஸ்மின் அலி மற்றும் லிங் குவான் எங்கைச் சந்தித்துப் பேசியதாக இணையதளம் ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.




உலகச் செய்திகள்!  - Page 63 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 16, 2015 7:30 pm

இந்தோனேஷியாவில் இருந்து புறப்பட்ட விமானம் திடீர் மாயம்

இந்தோனேஷியாவில் இருந்து 54 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று பப்புவா அருகே தனது காட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழுந்துள்ளது. இதனால் விமானத்தின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. மேலும் இது தொடர்பாக விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். விமானத்தின் நிலை என்ன ஆனது என்று குறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

விமானத்தை தீவிரவாதிகள் கடத்தி சென்று விட்டார்களா? அல்லது விமானம் மாயமாகி விட்டதா? என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 63 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 16, 2015 7:31 pm

பாகிஸ்தானில் உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் குண்டு வெடிப்பு, 7 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண உள்துறை மந்திரி அலுவலகத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண உள்துறை மந்திரியாக பதவி வகிப்பவர் சுஜா கான்ஜாதா. இவரது அரசியல் அலுவலகம், அட்டோக் அருகில் உள்ள ஷாதிகான் என்ற இடத்தில் உள்ளது. அலுவலகத்தில் சுஜா கான்ஜாதா தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார். அபபோது பலத்த சத்தத்துடன் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் அந்தப் பகுதியே குலுங்கியது. கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்தது. கூட்டத்தில் பங்கேற்றவர்கள், அலறினர்.

யாராலும், எங்கும் ஓட முடியாத படிக்கு இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். 7 பேர் உயிரிழந்ததாகவும், மந்திரி சுஜாகான் ஜாதா உள்பட சுமார் 25 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகிஉள்ளது.

குண்டு வெடிப்பு தொடர்பாக தகவல் அறிந்தது, மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். போலீஸ் படையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வெடிகுண்டுகளை உடலில் கட்டி வந்த ஒருவர், மனித வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. கிடைத்துள்ள ஆதாரங்களில் இருந்து இந்த தாக்குதல் தற்கொலைப்படைதாக்குதல் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவத்தின் நகர்ப்புற தேடுதல் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து உள்ளது.

காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்க்க ஹெலிகாப்டர்களை அனுப்பும்படி பாகிஸ்தான் உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் உத்தரவிட்டுள்ளார். கான்ஜாதா, பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ தாக்குதலுக்கு பக்கபலமாக நின்றவர் என்றும், உதவிகளையும், உத்தரவுகளையும் வழங்கியவர் என்று கூறப்படுகிறது.




உலகச் செய்திகள்!  - Page 63 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 16, 2015 7:47 pm

கள்ள ஓட்டு போட்டால் தலையில் சுடப்படும் – இலங்கை தேர்தல் ஆணையம் அதிரடி!

“இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் யாரேனும் கள்ள ஓட்டு போட முயன்றால் தலையில் சுடுங்கள்” என இலங்கை தேர்தல் ஆணையம் காவல் துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை சாதகமாகப் பயன்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்து விட சமூக விரோத கும்பல் முயற்சித்திருப்பதாக தகவல்கள் வெளியாக உள்ளன.

தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, கம்பஹா ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, இருந்தும் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் ஏராளமான வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.இந்நிலையில் அந்நாட்டு தேர்தல் ஆணையம் இன்று காவலர்களுக்கு அளித்துள்ள உத்தரவில், கள்ள ஓட்டு போட முயல்பவர்களை தலையில் சுடுங்கள் என்று தெரிவித்துள்ளது.



உலகச் செய்திகள்!  - Page 63 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 12:20 am

சிவா wrote:இந்தோனேஷியாவில் இருந்து புறப்பட்ட விமானம் திடீர் மாயம்

இந்தோனேஷியாவில் இருந்து 54 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று பப்புவா அருகே தனது காட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழுந்துள்ளது. இதனால் விமானத்தின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. மேலும் இது தொடர்பாக விவரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். விமானத்தின் நிலை என்ன ஆனது என்று குறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

விமானத்தை தீவிரவாதிகள் கடத்தி சென்று விட்டார்களா? அல்லது விமானம் மாயமாகி விட்டதா? என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

ஐயோ..........இதுபோல நடப்பது இது எத்தனையாவது முறை? ...........எங்கு தான் போகின்றன ???????????????? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 12:21 am

சிவா wrote:கள்ள ஓட்டு போட்டால் தலையில் சுடப்படும் – இலங்கை தேர்தல் ஆணையம் அதிரடி!

“இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் யாரேனும் கள்ள ஓட்டு போட முயன்றால் தலையில் சுடுங்கள்” என இலங்கை தேர்தல் ஆணையம் காவல் துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை சாதகமாகப் பயன்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்து விட சமூக விரோத கும்பல் முயற்சித்திருப்பதாக தகவல்கள் வெளியாக உள்ளன.

தேர்தலை முன்னிட்டு யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, கம்பஹா ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, இருந்தும் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் ஏராளமான வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.இந்நிலையில் அந்நாட்டு தேர்தல் ஆணையம் இன்று காவலர்களுக்கு அளித்துள்ள உத்தரவில், கள்ள ஓட்டு போட முயல்பவர்களை தலையில் சுடுங்கள் என்று தெரிவித்துள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1157638

ம்ம்.... பிடிச்சால் போதாதோ...........சுடணுமா? ................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 10:08 am

வெடித்து சிதறிய விமானம் : மீட்புப் பணிகள் தீவிரம்!

உலகச் செய்திகள்!  - Page 63 LchtEg8FSqumVOAtESAw+Tamil_News_large_1320406

ஜகார்தா: இந்தோனேஷியாவில், 54 பேருடன் சென்ற விமானம், மலையில் மோதி வெடித்து சிதறியது. விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் துவங்கி உள்ளன.

இந்தோனேஷியாவின் கிழக்கே உள்ளது, பப்புவா மாகாணம். இதன் தலைநகர், ஜெயபுரா. நேற்று (ஆகஸ்ட் 16) இங்குள்ள, சென்தானி விமான நிலையத்தில் இருந்து, 'டிரகானா ஏர்' நிறுவனத்தின், 'ஏ.டி.ஆர்., 42' என்ற விமானம், ஓக்சிபில் நகருக்கு புறப்பட்டது. விமானத்தில், ஐந்து விமான பணியாளர்கள், ஐந்து குழந்தைகள் மற்றும் 44 பயணிகள் என, மொத்தம், 54 பேர் இருந்தனர்.

புறப்பட்ட 45 நிமிடங்களில், விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.அதே சமயம், ஓக்சிபில் விமான நிலையத்திற்கும் விமானம் வராததால், பயணிகளின் உறவினர்கள் பதற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், விமானம் ஓக்சிபில் அருகே உள்ள மலையில் மோதி சிதறியதாகவும், அதன் உடைந்த பாகங்களை உள்ளூர்வாசிகள் பார்த்ததாகவும், போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். தரையிறங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் இந்த விபத்து நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து இந்தோனேஷியர் அரசு வெளியிட்டுள்ள தகவலில், ஓக்பிசி மாவட்ட மக்கள் விமானம் மலையில் மோதியதை பார்த்ததாகவும், அதன் உடைந்த பாகங்களை பார்த்ததாகவும் கூறி உள்ளனர். ஆனால் விமானத்தில் பயணித்த யாராவது உயிர் தப்பி உள்ளனரா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

அதை உறுதி செய்வதற்காகவும், மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காகவும் தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர், போலீசார் மற்றும் ராணுவம் சம்பவத்திற்கு புறப்பட்டுள்ளனர். விரைவில் சம்பவத்திற்கு சென்று மீட்பு பணிகளை துவங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து டிரகானா ஏர் நிறுவனம் கூறுகையில், விபத்து நடைபெற்றதாக கூறப்படும் இடம் அடந்த மலைகள் நிறைந்த பகுதி. அப்பகுதியில் வானிலை எதிர்பாராத வகையில் மாறும். வானிலை மோசமான பகுதி என்பதால் அங்கு போதிய வெளிச்சம் இல்லாமல், மேகம் மூடியதாகவே காணப்படும்.

திடீரென பனிமூட்டமும், வேகமான காற்று வீசாமலேயே திடீரென இருள் சூழும் தன்மை கொண்ட பகுதி அது. அதனால் மோசமான வானிலை காரணமாகவே எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டிக்கக் கூடும் என தெரிவித்துள்ளது.

இந்தோனேஷிய விமானங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாகி வருவதால், விமான போக்குவரத்தை விரைந்து சீராக்கும் பணியில் அந்நாட்டு விமான போக்குவரத்து துறை இறங்கி உள்ளது.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 17, 2015 10:11 am

ரொம்ப பாவம் சோகம்................... அழுகை அழுகை அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Aug 18, 2015 1:38 am

வர வர பிளேன் இல் பயணிக்கவே பயம்மா இருக்கு ..... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

Sponsored content

PostSponsored content



Page 62 of 81 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 71 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக