புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
11 Posts - 4%
prajai
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
9 Posts - 4%
Jenila
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
4 Posts - 2%
Rutu
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
2 Posts - 1%
jairam
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மறந்து விட்டேன் Poll_c10மறந்து விட்டேன் Poll_m10மறந்து விட்டேன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறந்து விட்டேன்


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Nov 17, 2013 10:01 pm

மறந்து விட்டேன்

தினமும் காலையில் எழுந்தவுடன்
இன்றைய பணிகள் என்னென்ன
என்பதை தெளிவாக எழுதுவேன்
அன்றாடம் நடக்கும் செயல்தான் எனினும்
உன்னை காண வருவதாய் சொன்ன
அந்த நேரத்தை ஏனோ மறந்து விட்டேன்
முதியோர் இல்லத்தில் இருக்கும் என் அன்னையே !!

உதிரம் தனை பாலாக்கி
இந்த பாவியை வளர்த்த
உன்னை காணும் நாளை
மறந்ததேப்படி என யோசிக்கிறாயா
அம்மா . . . மருமகள் என்பவள்
மகள் போல என்று நீ நினைத்தது
பெரிய தவறல்லவா?
அவளும் சாராசரி மனுசி என்று
நீருபித்து விட்டாள் என் டைரியின்
அந்த ஒரு பக்கத்தை கிழித்து !!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 18, 2013 8:43 am

கவிதை நன்று , செந்தில்.! உணருமா பெண்ணினம் !!

"ஒருவித தாக்கம் மனதில்,
தினம் தினம் நடக்கும் அவலம்,
பெண்களே பெண்களை வெறுத்து 
தானும் பெண்ணென்பதை 
மறந்திடும் பெண் இனம்.
உனக்கும் மருமகள் 
வருவாள் ஒரு நாள்.
உன் தடம் பதிப்பாள்."

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 18, 2013 9:48 am

தலைமுறை இடைவெளி என்பது இதுதான்...!

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Nov 18, 2013 11:58 am

முதியோர் இல்லங்களில் முண்டியடிக்கும் கூட்டத்திற்கு அவர்களது மகன்களைக் காட்டிலும் மருமகள்களே காரணம் என்கிற நிதர்சனத்தை முகத்தில் அறைவது போலச் சொல்கிறது கவிதை. பாராட்டுகள்!மறந்து விட்டேன் 3838410834 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 18, 2013 12:26 pm

டைரியைக் கிழித்தால் நாள் மறந்து போகுமா?

கவிதை நன்றுபுன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 18, 2013 12:34 pm

[quote="ஜாஹீதாபானு"]டைரியைக் கிழித்தால் நாள் மறந்து போகுமா?

கவிதை நன்றுபுன்னகை[/quote

வாழ்வது இயந்திர மயம். இதில் பெற்றவளையும் நாள் குறித்துதான் பார்க்கவேண்டிய சூழல். டைரியும், கணிப்பொறியும் இல்லமால் இருக்க முடியாது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 18, 2013 12:35 pm

T.N.Balasubramanian wrote:கவிதை நன்று , செந்தில்.! உணருமா பெண்ணினம் !!

"ஒருவித தாக்கம் மனதில்,
தினம் தினம் நடக்கும் அவலம்,
பெண்களே பெண்களை வெறுத்து 
தானும் பெண்ணென்பதை 
மறந்திடும் பெண் இனம்.
உனக்கும் மருமகள் 
வருவாள் ஒரு நாள்.
உன் தடம் பதிப்பாள்."

ரமணியன்


பெண்ணினம் உணர வேண்டும் என்ற தாக்கத்தில் எழுதியதே இக்கவிதை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 18, 2013 12:37 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:டைரியைக் கிழித்தால் நாள் மறந்து போகுமா?

கவிதை நன்றுபுன்னகை

வாழ்வது இயந்திர மயம். இதில் பெற்றவளையும் நாள் குறித்துதான் பார்க்கவேண்டிய சூழல். டைரியும், கணிப்பொறியும் இல்லமால் இருக்க முடியாது.

அது சரி...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 18, 2013 12:38 pm

அது சரி...

எது சரி என்று சொல்கிறீர்கள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 18, 2013 12:46 pm

M.M.SENTHIL wrote:
அது சரி...

எது சரி என்று சொல்கிறீர்கள்.

ஆஹா இவரு வளைச்சு வளைச்சு கேள்வி கேக்குறாரேஅய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக