புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யாராக இருந்தால் என்ன? Poll_c10யாராக இருந்தால் என்ன? Poll_m10யாராக இருந்தால் என்ன? Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாராக இருந்தால் என்ன? Poll_c10யாராக இருந்தால் என்ன? Poll_m10யாராக இருந்தால் என்ன? Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
யாராக இருந்தால் என்ன? Poll_c10யாராக இருந்தால் என்ன? Poll_m10யாராக இருந்தால் என்ன? Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
யாராக இருந்தால் என்ன? Poll_c10யாராக இருந்தால் என்ன? Poll_m10யாராக இருந்தால் என்ன? Poll_c10 
17 Posts - 4%
prajai
யாராக இருந்தால் என்ன? Poll_c10யாராக இருந்தால் என்ன? Poll_m10யாராக இருந்தால் என்ன? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
யாராக இருந்தால் என்ன? Poll_c10யாராக இருந்தால் என்ன? Poll_m10யாராக இருந்தால் என்ன? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
யாராக இருந்தால் என்ன? Poll_c10யாராக இருந்தால் என்ன? Poll_m10யாராக இருந்தால் என்ன? Poll_c10 
8 Posts - 2%
jairam
யாராக இருந்தால் என்ன? Poll_c10யாராக இருந்தால் என்ன? Poll_m10யாராக இருந்தால் என்ன? Poll_c10 
4 Posts - 1%
Jenila
யாராக இருந்தால் என்ன? Poll_c10யாராக இருந்தால் என்ன? Poll_m10யாராக இருந்தால் என்ன? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யாராக இருந்தால் என்ன? Poll_c10யாராக இருந்தால் என்ன? Poll_m10யாராக இருந்தால் என்ன? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
யாராக இருந்தால் என்ன? Poll_c10யாராக இருந்தால் என்ன? Poll_m10யாராக இருந்தால் என்ன? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாராக இருந்தால் என்ன?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 17, 2013 9:18 am

விதிமுறை மீறல்களுக்கு நீதிமன்றங்களில் நிவாரணம் கிடைக்கும் என்பதற்கு, மும்பை கேம்ப கோலா அடுக்குமாடிக் குடியிருப்பு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஓர் உதாரணம். மும்பையின் விலையுயர்ந்த பகுதியான வொர்லியில், கேம்ப கோலா குளிர்பானத் தயாரிப்பு நிறுவனம் இருந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டியது ஒரு தனியார் கட்டுமான நிறுவனம். அந்த நிறுவனம், அனுமதி பெற்ற வரைபடத்தில் பல மாறுதல்களைச் செய்ய முற்பட்டது. அனுமதி இல்லாமல் கட்டப்படும் குடியிருப்பின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி 1984 நவம்பர் மாதம் பிருஹன் மும்பை மாநகராட்சி தடைவிதித்து நோட்டீஸ் அனுப்பியது.

கட்டுமானப் பணிகள் நின்றுவிட்டிருந்த நிலையில், 1986-இல் விதிமுறை மீறல்களை அனுமதிக்க அந்தக் கட்டுமான நிறுவனம் 6.6 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தியது. அவர்கள் செலுத்திய அபராதத் தொகை போதாது என்று கருதிய மாநகராட்சி மேலும் ரூ. 4.6 லட்சம் கட்டும்படி நோட்டீஸýம், அந்தத் தொகையைக் கட்டும்வரை கட்டுமானப் பணியை நிறுத்தும்படி தடையும் விதித்தது.

கட்டுமான நிறுவனம் கூடுதல் அபராதத்தையும் கட்டவில்லை. கட்டுமானப் பணியையும் நிறுத்தவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸில் குறிப்பிட்டிருந்த தடையைப் பற்றிக் கவலையும் படவில்லை. 1990-ஆம் ஆண்டுவரை எந்தவித இடையூறும் இல்லாமல் அந்தக் கட்டுமான நிறுவனம் 35 அனுமதி இல்லாத மாடிகளுடன் ஆறு அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி முடித்திருந்தது.

வேடிக்கை என்னவென்றால், அத்தனை குடியிருப்புகளும் விற்பனை ஆகிவிட்டன. சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வாங்கினர். விதிமுறை மீறலுடன் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கூடுதல் மாடிகளில் இருந்த குடியிருப்புகள் சலுகை விலையில் விற்கப்பட்டன. குறைந்த விலையில் கிடைக்கிறது என்று பேராசை பிடித்து அந்தக் குடியிருப்புகளை வாங்கியவர்கள்தான் இப்போது எங்கள் குடியிருப்புகளை இடிக்கிறார்களே என்று ஓலமிடுகிறார்கள். இவையெல்லாம் கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையுள்ள குடியிருப்புகள் என்பதையும் மறந்துவிட வேண்டாம்.

1987-இல் குடியேறி அடுத்த 12 ஆண்டுகள், அதாவது 1999 வரை முறையான குடிநீர் இணைப்பு இல்லாமல்தான் இவர்கள் அங்கே வாழ்ந்து வந்தனர். குடிநீர் அளிக்க மறுப்பது அடிப்படை வசதி மறுப்பு என்று மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பிறகுதான் இவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி, முதலில் ஐந்து மாதமும், பிறகு அக்டோபர் மாதம் வரையிலும், அதற்கு மேலும் நவம்பர் வரை ஒரு மாதமும் விதிமுறைமீறல் குடியிருப்பில் இருப்பவர்கள் அங்கிருந்து குடிபெயர உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்தது.

மாநகராட்சி இவர்களுக்கு 2002-லேயே காலி செய்ய தாக்கீது அளித்து விட்டிருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இத்தனைக்கும் நவம்பர் 11-ஆம் தேதிக்குள் நாங்கள் குடியிருப்புகளைக் காலி செய்து தந்துவிடுகிறோம் என்று உச்சநீதிமன்றத்திடம் இவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் உறுதிமொழியும் அளித்திருந்தார்கள்.

கடந்த எட்டு மாதங்களில், தங்களது அரசியல் செல்வாக்கையும், பண பலத்தையும் பயன்படுத்தியதுடன், மாநகராட்சி அதிகாரிகளும் குடியிருப்பு கட்டுமான நிறுவனமும் தங்களை ஏமாற்றி விட்டதுபோல ஒரு மாயையை ஊடகங்களில் உருவாக்க அவர்களால் முடிந்தது. "கேம்ப கோலா குடியிருப்புவாசிகளைக் காப்பாற்றுங்கள்' என்று இவர்கள் இயக்கமே நடத்த முற்பட்டனர். இப்போது உச்சநீதிமன்றத்தில் தேர்ந்த வழக்கறிஞர்களைப் பயன்படுத்தி, பரிதாபம் தேடிக் கொள்ளவும் முடிந்திருக்கிறது.

தெரிந்தே விதிமுறை மீறல்களுடன் கட்டடங்கள் எழுப்பப்படுகின்றன. அதற்கு மாநகராட்சி அலுவலர்கள் துணைபோகின்றனர். குடியிருப்புகளில் அப்பாவிகள் குடியேறிவிட்டால், அவர்கள் மீதான பரிதாபத்தில் நீதிமன்றங்களும் அதை ஏற்றுக் கொள்கின்றன. சென்னையையே எடுத்துக் கொள்வோமே, 147 வணிக வளாகங்கள் உள்பட, ஏறத்தாழ 2 லட்சம் கட்டடங்கள் அனுமதி பெறாமலும், விதிமுறைகளை மீறியும் கட்டப்பட்டுள்ளன.

இந்த விதிமுறை மீறல்களுக்குக் காரணமான கட்டுமான நிறுவனமும் தண்டிக்கப்படுவதில்லை. விதிமுறை மீறல்களைக் கண்காணிக்காமல் இருந்த அரசு அலுவலர்களும் தண்டிக்கப்படுவதில்லை. அரசேகூட இதற்குத் துணை நின்று விதிமுறை மீறல்களை ஒழுங்குபடுத்த சட்டம் போட்டு உதவுகிறது.

விதிமீறல் செய்தவர்கள் யாராக இருந்தால் என்ன? இடித்துத்தள்ள உத்தரவிட்டால்தானே இனியாவது விதிமீறல்கள் இல்லாமல் இருக்கும். இந்த அக்கறை அரசுக்குத்தான் இல்லை என்றால் நீதித்துறைக்கும் இல்லையே ஏன்?

தினமணி

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Nov 17, 2013 1:47 pm

விதிமீறல் செய்தவர்கள் யாராக இருந்தால் என்ன? இடித்துத்தள்ள உத்தரவிட்டால்தானே இனியாவது விதிமீறல்கள் இல்லாமல் இருக்கும். இந்த அக்கறை அரசுக்குத்தான் இல்லை என்றால் நீதித்துறைக்கும் இல்லையே ஏன்?

அரசின் ரிமோட் பொம்மைகள்தான் நீதி துறையும். தவறு செய்துவிட்டான் என தெரிந்தும் அவனுக்காக வாதாடும் வழக்கறிஞரும் உள்ளார்களே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக