புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Poll_c10வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Poll_m10வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Poll_c10 
30 Posts - 71%
heezulia
வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Poll_c10வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Poll_m10வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Poll_c10 
11 Posts - 26%
mohamed nizamudeen
வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Poll_c10வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Poll_m10வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Poll_c10வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Poll_m10வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Poll_c10 
72 Posts - 66%
heezulia
வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Poll_c10வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Poll_m10வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Poll_c10வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Poll_m10வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Poll_c10வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Poll_m10வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியாபாரம் செய்வது அரசின் வேலையா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 21, 2013 12:15 pm

அரசு என்பது என்ன? அதன் பணிகள் என்ன? மக்கள் தங்கள் சொந்த தேவைகளை தங்களுடைய உழைப்பால் தேடிக் கொள்கின்றனர். அதே சமயம் மக்களுக்கான பொதுவான தேவைகளான குடிநீர், சுகாதாரம், கல்வி போன்றவைகளை யார் பூர்த்தி செய்வது? இதற்காக மெனக்கெடப் போவது யார்? இந்த கேள்விக்கு பதிலாக தோன்றியதுதான் அரசு.

மக்களுக்குத் தேவையான பொதுவான அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ஒட்டு மொத்த மக்களின் நலனை மேற்பார்வையிடுவதுமே அரசின் பிராதான பணி. அப்படி இருக்கும்போது அரசு வியாபாரத்தில் ஈடுபடலாமா? இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார் ஒரு வாசகர்.

ராமேஸ்வரத்திலிருந்து தினமலர் வாசகர் ராமசுப்பிரமணி இ- மெயில் மூலம் அனுப்பிய கடிதம் வருமாறு: ஒருவனுடைய பசியைத் தீர்க்க, அவனுக்கு மீன் கொடுப்பதற்கு பதிலாக மீன்பிடிக்க கற்றுக்கொடு என்பது மேல்நாட்டு பழமொழி. அதேபோல் மக்கள் அனைத்து நலனும் பெற்று வாழத்தக்க சூழ்நிலையை உருவாக்கித் தரவேண்டியது அரசின் கடமை. சூழ்நிலையை உருவாக்கித் தருவதுதான் அரசின் பணி. அதைப் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டியது மக்களின் கடமை. உதாரணமாக ஏழை மக்கள் பசியின்றி இருக்க மலிவு விலையில் உணவுப் பொருட்களை வழங்கலாம். தாங்கள் சம்பாதிக்கும் சொற்ப பணத்தில், மலிவு விலையில் உணவுப்பொருட்களை வாங்கி, ஏழைகள் தங்களது பசியை தீர்த்துக்கொள்வர். தற்போது தமிழக அரசோ ஒரு படி மேலே சென்று, 25 கிலோ அரிசியை இலவசமாகவே வழங்கி வருகிறது. இந்த நிலையில் மலிவு விலை உணவை விற்கும் திட்டம் தேவையா? ஏழைகள் பசியின்றி வாழும் சூழ்நிலையை உருவாக்கும் வகையில், இலவச அரிசி திட்டத்தைக் கொண்டு வந்த அரசு, நேரடியாக மலிவு விலை உணவு விற்பனையில் ஈடுபடுவது சரியா? தேவையா?.

எதிர்காலம் எப்படி இருக்கும்?:

தற்போதுதான் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் இதே நிலையைத் தொடர முடியுமா? இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நன்கு தூய்மைப்படுத்தப்பட்ட தட்டுகள், உணவைத் தயாரிக்க இயந்திரங்கள் என்றெல்லாம் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதற்குப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் பழுதுபட்டால் இதை சீர் செய்ய என்ன வழி? ஏற்கனவே மலிவு விலையில் உணவு வழங்குவதற்காக மான்யம் வழங்கி வரும் அரசு, இந்த செலவை எப்படி ஈடுகட்டும்? மேலும் இதில் உள்ள பணியாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, தங்களை நிரந்தரம் செய்யவோ, இதர அரசு ஊழியர்களின் சலுகைகளையோ எதிர்பார்த்தால் அதற்கான செலவை எப்படி ஈடு செய்வது? இன்று எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் எப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகும்? அதை எப்படி சமாளிப்பது என்றெல்லாம் சிந்திக்காமல் அரசு இதை நடத்துவது சரியாக இருக்குமா? உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசிடம் உள்ளது; ஓட்டல் பண்ட விலைகளை நிர்ணயிக்கும் பொறுப்பு அரசிடம் இருக்கிறது. இந்த அதிகாரத்தையும் பொறுப்பையும் பயன்படுத்தி, மலிவான விலைக்கு உணவுப்பொருள் மற்றும் உணவுப் பண்டங்கள் கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய இயலாதா? அதை விட்டு விட்டு நேரடியாக அரசே வியாபாரத்தில் இறங்க வேண்டுமா?

குடும்பங்களின் அவலம்:

ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவுப்பண்டம் தருவதை நான் குறை கூறவில்லை. ஆனால் அதனால் என்ன நடக்கிறது என்பதையும் அரசு கவனிக்க வேண்டும். தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் பெருகி இருக்கும் இன்றைய சூழ்நிலையில் அன்றாட கூலி பெறுபவர்கள், இதுவரை, கிடைக்கும் வருமானத்தில், குடிக்காக செலவிட்ட தொகை போக, குறைந்த பட்சம் தனது சாப்பாட்டிற்காகவாவது வீட்டில் ஒரு தொகையைக் கொடுத்து வந்தனர். இது குடும்பத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது. ஆனால் மலிவு விலை உணவு வந்த பிறகு இந்த அன்றாட தொழிலாளர்கள், மலிவு விலை உணவை சாப்பிட்டு விட்டு, தங்கள் வயிறு நிறைந்து விட்டதால், குடும்பத்தைப்பற்றி கவலைப்படாமல் மீதித் தொகையையும் குடித்தே சீரழிக்கின்றனர். இதனால் அவர்களுடைய குடும்பங்கள் நிலை மிகவும் மோசமாகி உள்ளது. அரசு ஒரு திட்டத்தைக் கொண்டு வரும்போது அது சமுதாயத்தில் ஏற்படுத்தும் விளைவுகளையும் சிந்தித்து பார்க்க வேண்டாமா?

தினமலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 21, 2013 12:22 pm

நல்லாத் தான் கேட்டிருக்கிறார் . அரசு என்ன பதில் சொல்லும்?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 21, 2013 12:26 pm

ஜாஹீதாபானு wrote:நல்லாத் தான் கேட்டிருக்கிறார் . அரசு என்ன பதில் சொல்லும்?
ஆமா, அரசு பதில் சொல்லிவிட்டுத்தான் மறுவேலை செய்யும்!

இவரை தூக்கி உள்ளே போடாமல் இருந்தால் சரி!

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Nov 21, 2013 12:32 pm

சரியான கேள்வி.. மலிவு விலை உணவு மட்டும் இல்லை... குடிநீர் வியாபாரம்.. சாராய வியாபாரம்...   குடிநீர் மக்களின் அன்றாட தேவை... அதை மக்களுக்கு தரவேண்டியது அரசின் கடமை.... அதை விடுத்து குடிநீர் வியாபாரம்.. தேவையே இல்லாத tasmac... எனக்கு எனவோ சரியாய் படவில்லை



அன்புடன் அமிர்தா

வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Aவியாபாரம் செய்வது அரசின் வேலையா? Mவியாபாரம் செய்வது அரசின் வேலையா? Iவியாபாரம் செய்வது அரசின் வேலையா? Rவியாபாரம் செய்வது அரசின் வேலையா? Tவியாபாரம் செய்வது அரசின் வேலையா? Hவியாபாரம் செய்வது அரசின் வேலையா? A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 21, 2013 12:39 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:நல்லாத் தான் கேட்டிருக்கிறார் . அரசு என்ன பதில் சொல்லும்?
ஆமா, அரசு பதில் சொல்லிவிட்டுத்தான் மறுவேலை செய்யும்!

இவரை தூக்கி உள்ளே போடாமல் இருந்தால் சரி!
அதுவும் சரி தான்.
அறிவா கேள்வி கேக்குறவங்கள யாருக்குமே பிடிக்காதே.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக