புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 1:35 pm
» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
லதா மெளர்யா | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Abiraj_26 | ||||
Baarushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹலோ தோழியே ..!
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ஹலோ தோழியே ..!
விவாகரத்து வழக்குகளும், இன்றைய பெண்களின் பிரச்னைகளும்
விவாகரத்து பெறும் போக்கு பெண்களிடையே அதிகரித்து
வருவதாக, சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு என்ன காரணம் என்பதை விளக்குகிறார், சென்னை ஐகோர்ட்டில், வழக்கறிஞராக உள்ள, ஜி.கீதாஞ்சலி:
குடும்ப வாழ்க்கையில் உள்ள பெண்களின் பல தீர்க்க முடியாத பிரச்னைகள், வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு பேசத்தக்கவைகளாக இல்லை என்பது, குடும்ப நல நீதிமன்ற வழக்குகள் காட்டுகின்றன. குடும்ப வழக்குகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போவது ஏன் என்பது, பொதுமக்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.சென்னையில், மூன்று குடும்ப நல நீதிமன்றங்களில் 2000ம் ஆண்டு, 1,733 விவாகரத்து வழக்குகள் பதிவாகின. 2009ம் ஆண்டில் 4,265 வழக்குகள் பதிவாகி உள்ளன. பாதுகாப்பு, ஜீவனாம்சம் என்று தலைப்புகளில் பதிவாகி உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, தனி பட்டியல்.சென்னையில் மட்டும் இந்த நிலை இல்லை. பிற மாநிலங் களிலும், தமிழகத்தில் உள்ள மற்ற வட்டங்களிலும் இதே நிலைமைதான். முன்பு, விவாகரத்து கேட்பவர்களில், அதிகபட்சம் ஆண்களே முதலிடம் வகித்தனர்.
ஒரே ஆணோடு வாழ்க்கையை அமைத்துக் கொள்வது, பொருளாதார ரீதியாக மற்றவர்களை சார்ந்திருப்பது, வரையறைக்கு அடங்கிய படிப்பு ஆகியவை காரணமாக, முன்பெல்லாம் பெண்கள் விவாகரத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை. இப்போது, நிலைமை மாறியுள்ளது. பெண்களின் படிப்பு, அவர்களை பல கோணங்களில் சிந்திக்க வைக்கின்றன. ஆண்களுக்கு சமமாக எதிலும் முன் நிற்க அவர்களுக்கு ஊக்கம் தரும் பல சூழ்நிலைகள் சமுதாயத்தில் உருவாகி உள்ளன.
கட்டுக்கோப்பான பண்பாடு மிக்க குடும்பங்களில் கூட பெண்களின் இன்றைய வாழ்க்கைப் பிரச்னைகள் எதிர்பாரா சினிமாபட திருப்பங்களைப் போல காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.
பெண்களுக்கு இப்போது தான் விழிப்புணர்வும் தானாக
முடிவெடுக்கும் சிந்தனைத் திறனும் ஏற்பட்டிருக்கிறது. அதனுடைய விளைவுதான் தைரியமாக விவாகரத்து செய்ய முன்வருகின்றனர். இப்போது தான், சட்டம் உரிய பாதுகாப்பை தரும் என்ற தைரியமும், நம்பிக்கையும் அவர்களுக்குப் பிறந்திருக்கிறது. அதன் விளைவு தான், தற்போதைய விவாகரத்து எண்ணிக்கை அதிகரிப்பு. வினோதமான, வேடிக்கை யான,
அம்பலத்துக்கே வராத மேலோட்டமான வழக்குகள், தூசித்தட்டி எடுக்க வேண்டிய அளவிற்கு குவிந்துள்ளன. இங்கு தான், பிரச்னைகளுக்குரிய நபர்களின் வழக்குகள், தீர்வு கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்பதைச் சொல்ல வேண்டி உள்ளது. ஆண், பெண் சமம் என்ற நியாயமான உணர்வு பல குடும்பங்களில் இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.
நட்பு எல்லை மீறுபவர்களுடன், வரையறை வைத்து பழக வேண்டுமே தவிர, பெற்றோருக்கு பிரச்னை தரும் அளவுக்கு, விவகாரமாக்கி விடக் கூடாது.
"நண்பர்களாகப் பழகலாம்; தவறில்லை. ஆனால், தம்பதிகள் போல ஜோடி போட்டுக் கொண்டு நேரம் காலம் இல்லாமல் ஊர் சுற்றுவதும், ஊர்களுக்கு சென்று வருவதையும் எப்படி சகித்துக் கொண்டிருப்பது?' என்று, மனைவியால் பாதிக்கப்பட்ட, சென்னையில் உள்ள எம்.என்.சி., கம்பெனியில், ஐந்து
இலக்க சம்பளம் வாங்கும் நண்பர் ஒருவர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.
அதே ஐந்து இலக்க சம்பளம் வாங்கும் அவரது மனைவி, "தொழில் ரீதியாக, கூட வேலை செய்பவர்களுடன் சென்று வருவதையெல்லாம், சந்தேகப்பட்டால் எப்படி? மனிதன் படித்தால் மட்டும் போதாது; பக்குவமும் இருக்க வேண்டும்.
சந்தேகப்படுவது என்பது ஆண்களது பிறவி குணமாக உள்ளது. என்ன செய்ய முடியும்?' என்கிறார். இருவரும், காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். மணவிலக்குப் பெற காத்திருக்கும் இந்த இரண்டு பேரும், மறுமணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். சாதாரண, சின்னஞ்சிறிய விஷயங்களைக் கூட
பொறுத்து போகக் கூடிய மனப்பக்குவம் இப்போதைய தலைமுறைக்கு இல்லை. அதனால் தான், விவாகரத்து வழக்குகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. சாதாரணமான பிரச்னைகளை எல்லாம் பேசி தீர்த்துக் கொள்ள முடிகிற விஷயங்களே. ஆனால், இங்கே "ஈகோ,' பார்த்தீனிய விஷச் செடி போல வளர்கிறது. எந்த பிரச்னைக்கும், தீர்வு என்ற ஒன்று இல்லாமல் இல்லை.
நமக்கு சில சமயம், "தீர்வு' பற்றிய ஞானம் தெரியும். ஆனால், சுயமரியாதை தடுத்து விடும். தெரியாததை, பெரியோர்களிடம் கேட்டு தீர்வு காணலாம்.
விவாகரத்து வழக்குகளும், இன்றைய பெண்களின் பிரச்னைகளும்
விவாகரத்து பெறும் போக்கு பெண்களிடையே அதிகரித்து
வருவதாக, சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு என்ன காரணம் என்பதை விளக்குகிறார், சென்னை ஐகோர்ட்டில், வழக்கறிஞராக உள்ள, ஜி.கீதாஞ்சலி:
குடும்ப வாழ்க்கையில் உள்ள பெண்களின் பல தீர்க்க முடியாத பிரச்னைகள், வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு பேசத்தக்கவைகளாக இல்லை என்பது, குடும்ப நல நீதிமன்ற வழக்குகள் காட்டுகின்றன. குடும்ப வழக்குகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போவது ஏன் என்பது, பொதுமக்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.சென்னையில், மூன்று குடும்ப நல நீதிமன்றங்களில் 2000ம் ஆண்டு, 1,733 விவாகரத்து வழக்குகள் பதிவாகின. 2009ம் ஆண்டில் 4,265 வழக்குகள் பதிவாகி உள்ளன. பாதுகாப்பு, ஜீவனாம்சம் என்று தலைப்புகளில் பதிவாகி உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, தனி பட்டியல்.சென்னையில் மட்டும் இந்த நிலை இல்லை. பிற மாநிலங் களிலும், தமிழகத்தில் உள்ள மற்ற வட்டங்களிலும் இதே நிலைமைதான். முன்பு, விவாகரத்து கேட்பவர்களில், அதிகபட்சம் ஆண்களே முதலிடம் வகித்தனர்.
ஒரே ஆணோடு வாழ்க்கையை அமைத்துக் கொள்வது, பொருளாதார ரீதியாக மற்றவர்களை சார்ந்திருப்பது, வரையறைக்கு அடங்கிய படிப்பு ஆகியவை காரணமாக, முன்பெல்லாம் பெண்கள் விவாகரத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை. இப்போது, நிலைமை மாறியுள்ளது. பெண்களின் படிப்பு, அவர்களை பல கோணங்களில் சிந்திக்க வைக்கின்றன. ஆண்களுக்கு சமமாக எதிலும் முன் நிற்க அவர்களுக்கு ஊக்கம் தரும் பல சூழ்நிலைகள் சமுதாயத்தில் உருவாகி உள்ளன.
கட்டுக்கோப்பான பண்பாடு மிக்க குடும்பங்களில் கூட பெண்களின் இன்றைய வாழ்க்கைப் பிரச்னைகள் எதிர்பாரா சினிமாபட திருப்பங்களைப் போல காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.
பெண்களுக்கு இப்போது தான் விழிப்புணர்வும் தானாக
முடிவெடுக்கும் சிந்தனைத் திறனும் ஏற்பட்டிருக்கிறது. அதனுடைய விளைவுதான் தைரியமாக விவாகரத்து செய்ய முன்வருகின்றனர். இப்போது தான், சட்டம் உரிய பாதுகாப்பை தரும் என்ற தைரியமும், நம்பிக்கையும் அவர்களுக்குப் பிறந்திருக்கிறது. அதன் விளைவு தான், தற்போதைய விவாகரத்து எண்ணிக்கை அதிகரிப்பு. வினோதமான, வேடிக்கை யான,
அம்பலத்துக்கே வராத மேலோட்டமான வழக்குகள், தூசித்தட்டி எடுக்க வேண்டிய அளவிற்கு குவிந்துள்ளன. இங்கு தான், பிரச்னைகளுக்குரிய நபர்களின் வழக்குகள், தீர்வு கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்பதைச் சொல்ல வேண்டி உள்ளது. ஆண், பெண் சமம் என்ற நியாயமான உணர்வு பல குடும்பங்களில் இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.
நட்பு எல்லை மீறுபவர்களுடன், வரையறை வைத்து பழக வேண்டுமே தவிர, பெற்றோருக்கு பிரச்னை தரும் அளவுக்கு, விவகாரமாக்கி விடக் கூடாது.
"நண்பர்களாகப் பழகலாம்; தவறில்லை. ஆனால், தம்பதிகள் போல ஜோடி போட்டுக் கொண்டு நேரம் காலம் இல்லாமல் ஊர் சுற்றுவதும், ஊர்களுக்கு சென்று வருவதையும் எப்படி சகித்துக் கொண்டிருப்பது?' என்று, மனைவியால் பாதிக்கப்பட்ட, சென்னையில் உள்ள எம்.என்.சி., கம்பெனியில், ஐந்து
இலக்க சம்பளம் வாங்கும் நண்பர் ஒருவர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.
அதே ஐந்து இலக்க சம்பளம் வாங்கும் அவரது மனைவி, "தொழில் ரீதியாக, கூட வேலை செய்பவர்களுடன் சென்று வருவதையெல்லாம், சந்தேகப்பட்டால் எப்படி? மனிதன் படித்தால் மட்டும் போதாது; பக்குவமும் இருக்க வேண்டும்.
சந்தேகப்படுவது என்பது ஆண்களது பிறவி குணமாக உள்ளது. என்ன செய்ய முடியும்?' என்கிறார். இருவரும், காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். மணவிலக்குப் பெற காத்திருக்கும் இந்த இரண்டு பேரும், மறுமணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். சாதாரண, சின்னஞ்சிறிய விஷயங்களைக் கூட
பொறுத்து போகக் கூடிய மனப்பக்குவம் இப்போதைய தலைமுறைக்கு இல்லை. அதனால் தான், விவாகரத்து வழக்குகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. சாதாரணமான பிரச்னைகளை எல்லாம் பேசி தீர்த்துக் கொள்ள முடிகிற விஷயங்களே. ஆனால், இங்கே "ஈகோ,' பார்த்தீனிய விஷச் செடி போல வளர்கிறது. எந்த பிரச்னைக்கும், தீர்வு என்ற ஒன்று இல்லாமல் இல்லை.
நமக்கு சில சமயம், "தீர்வு' பற்றிய ஞானம் தெரியும். ஆனால், சுயமரியாதை தடுத்து விடும். தெரியாததை, பெரியோர்களிடம் கேட்டு தீர்வு காணலாம்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|