புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
53 Posts - 62%
Dr.S.Soundarapandian
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
3 Posts - 4%
prajai
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
2 Posts - 2%
Pradepa
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
301 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
231 Posts - 22%
sugumaran
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
18 Posts - 2%
prajai
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
5 Posts - 0%
Rutu
ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_m10ஆன்ற குடிப்பிறப்பு! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்ற குடிப்பிறப்பு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Nov 24, 2013 11:31 am

""சலம்பற்றிச் சால்பில செய்யார் மாசற்ற
குலம் பற்றி வாழ்தும் என்பர்'' (
குறள்-956)

மாசற்ற குடிப் பண்புடன் வாழ்வோம் என்று கருதி வாழ்வோர், வஞ்சனை கொண்டு தகுதியில்லாதவற்றைச் செய்யமாட்டார் என்பது குறள் விளக்கம். வள்ளுவன் வழிவந்த தலைவி ஒருத்தி, வஞ்சமில்லா நெஞ்சோடு ஒழுகும் காட்சி ஒன்றைக் குறுந்தொகை சித்திரிக்கிறது.

பரத்தையின் பால் சென்று மீண்ட தலைவன், தலைவியுடன் சேர, தோழியிடம் தூது அனுப்புகிறான். தலைவனின் செய்கை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றெனினும், தலைவி நற்குடிப் பிறந்த காரணத்தால் சம்மதிக்கிறாள்.

தலைவி கற்பொழுக்கத்தில் சிறந்த குடியிற் பிறந்தவள் ஆதலின், தலைவன் எப்பிழை செய்தாலும் ஏற்றுக்கொள்ளும் இயல்பினள் ஆவாள் என்பதை தோழி கூற்றாகப் புலவர் ஆலங்குடி வங்கனார் பாடியுள்ளார்.

""காலை எழுந்து கடுந்தேர் பண்ணி
வாலிழை மகளிர் தழீஇய சென்ற
மல்லல் ஊரன் எல்லினன் பெரிதென
மறுவருஞ் சிறுவன் தாயே
தெறுவது அம்மஇத்தினைப் பிறத்தல்லே''
(பா.45)

விடியலில் புறப்பட்டு விரைந்து செல்லும் தேரில் ஏறி, தூய அணிகலன்களை அணிந்த பரத்தையைத் தழுவுவதற்காகச் சென்ற வளம் பொருந்திய ஊர்த் தலைவன், மிகுந்த விளக்கமுடையவன் என்றெண்ணி, சிறுவனைப் பெற்ற தலைவி அவனை ஏற்றுக்கொள்வாள். ஆயினும், மனம் வருந்துவாள். இவ்வாறு மனம் கழலும் செயலை அவன் செய்தாலும், அச்செயலை மறந்து, மன்னித்து வாயில் மறுக்காது நேரும் பெண்பிறப்பாக இக்குடியில் பிறத்தல் துன்பம் தருவதாகும் என்று தோழி உணர்ந்து உருகுகிறாள்.

இப்பாடலின் வழியாக தோழி, தலைவியின் குடிப்பெருமையைப் புகழ்வதோடு, தலைவன் தன் செயலால் இழிவு பெற்றான் என்பதை நயமாகவும் நுட்பமாகவும் தெரிவிக்கிறாள். பரத்தையரின் அணிகலன்கள் தூயது எனினும், அவர்தம் உள்ளம் தூய்மையற்றது என்பதும், மகன் பெற்ற மகிழ்ச்சியை முழுதும் அனுபவிக்க இயலாது தலைவனின் தீங்கைப் பொறுத்தல் அவளின் குடிப்பிறப்பின் சிறப்பு என்பதும், தலைவன் என்னதான் மிகுந்த விளக்கமுடையவன் ஆயினும் பரத்தையிற் பிரிந்த தன் செய்கையினால் இழிநிலை அடைகிறான் என்பதும் இப்பாடலால் பெறப்படுகிறது. - மா.உலகநாதன் - தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக