புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
78 Posts - 49%
heezulia
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
6 Posts - 4%
prajai
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
120 Posts - 53%
heezulia
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
8 Posts - 4%
prajai
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_m10 தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்த் தாயை வரைந்த ஓவியர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 28, 2013 4:17 pm



உலகமெங்கும் வாழும் தமிழர்களின் மனதில் அமர்ந்த நிலையில் அமைந்த திருவள்ளுவர் திருவுருவத்தால் பெரும்புகழ் கொண்ட ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மா பன்மொழிப் புலமை பெற்றவர். மகாத்மா காந்தியிடம் நேரடி ஆசி பெற்றவர். ஓவியம், சிற்பம், நாட்டியம், தமிழ் என நான்கிலும் ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொண்டவர். இதற்கு நேரடி சாட்சிகளாக இன்றும் பல புகழ்பெற்ற வல்லுனர்கள் இருக்கின்றனர்.

மத்திய, மாநில அரசாங்கங்கள் திருவள்ளுவர் ஓவியத்தை அங்கீகரிக்க.....1964 இல் தமிழக சட்டசபையில், ஜனாதிபதி ஜாகீர் உசேனால் திறந்து வைக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டார். பிறகு... அண்ணாவின் பெருமுயற்சியால் தமிழக அரசாங்கத்தின் ஓர் அடையாளமாகவே திருவள்ளுவர் திருவுருவம் மாறியது. அதனைத் தொடர்ந்து ஓவியம், சிற்பம், நாட்டியம், தமிழ் மரபு உள்ளிட்ட நீண்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு 1982 இல் தமிழ்த்தாய் திருவுருவத்தையும் கண்டடைந்தார்.

தமிழ்த்தாய் திருவுருவ விளக்கமாக பத்தொன்பது குறிப்புகளையும் சர்மா எழுதி வைத்துள்ளார். அவற்றில் சில குறிப்புகள் இங்கே:

* "இந்தப் பாருள் எந்நாளுமோர் கன்னிகை என்னப் பயின்றிடுவாள் எங்கள் தாய்' என்கிறார் பாரதியார். தமிழ்த்தாய் வாழ்த்தினை நமக்கு யாத்துத் தந்த மனோன்மணியம் பெ. சுந்தரனார் தமிழ்த் தாயின் சீரிளமைத் திறத்தினை வியந்து வணங்குகிறார். ஆகவே தமிழ்த் தாய்க்கு கன்னிகை தோற்றம் அமையப் பெற்றதாம்.

* தாய், ஆதியில் தோன்றியவள் என்பதை குறிக்க - உச்சிச் சிகையலங்காரத்தில் சூரியனும் -சந்திரனும் அமையப் பெற்றதாம்.

* "உடுத்தும் தொடுத்தும் பூண்டு செறீஇயும் தழையணி பொலிந்த ஆயம்' என்பது குறுந்தொகையில் கூறப்படும் மலர்ச் சூடுதல் பற்றிய செய்தியாகும். ஆகவே தாயின் சிகையலங்காரத்தில் இருபுறமும் மலர் சூட்டப்பட்டதாம்.

* "பிறை நுதல்' என்பது செல்வச் செழிப்பைக் குறிக்கும் என்கிறது சில்ப ரத்தினம். ஆகவே தாய்க்கு அவ்வாறே அமைக்கப் பெற்றதாம்.

* தமிழ்த்தாய்க்கு அமைந்த தாடைக் குழி அவளது செüந்தர்யத்தைப் பறைசாற்றுவதாம்.

* உயர்வகைப் பெண்களுக்கே உரிய சங்குக் கழுத்து தாய்க்கு அமையப்பெற்றதாம்.

* தமிழ்த் தாயின் இரு கரத்திலும் தோளாபரணமும் , முழங்கையின் மேற்புறத்தில் கேயூரம் எனப்படும் எட்டுக்கால் தாமரைப்பூ ஆபரணமும், கை வளைகள் சிற்ப சாஸ்திரத்தின் படி இரட்டையாக அடுக்கப்பட்டதாம்.

* என்றும் தமிழ் ஆட்சி செலுத்தும் என்பதை குறிக்கவும், நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம்புரிவதும்,அல்லவராயின் அவரை விழுங்கிப்பின் ஆனந்தக் கூத்திடுவதும் தாயின் இயல்பு என்பதால் வலது திருக்கரத்தில் செங்கோல் அமையப் பெற்றுள்ளது.

* மற்றொரு கை தாயின் பெருமைக்குரிய பெண்மையை குறிக்கும் வகையில் டோலம் என்பதாக அமையப்பெற்று கொழுத்த மீன்களைப் போல ஆரோக்கியமான செல்வ வளத்தைக் குறிக்கும் படியாக விரல்களும் அமையப் பெற்றுள்ளன.

* சில்ப ரத்தினம் அத்தி: 16 26 ன் படி, தாய்க்கு, நடுவிரல் தவிர மற்றவிரல்கள் யாவிலும் மோதிரங்கள் அணிவிக்கப்பட்டுள்ளது.,

* தமிழர்தம் நாகரீகத்தை பின்பற்றி பிறப்பை குறிக்கும் தொப்பூழ் ஆங்கனம், தாய்க்கு மறைக்கப்பட்டதாம்.

* தமிழர் பாணியில் தாய்க்கு சேலை அணிவிக்கப்பட்டுள்ளது.

* கனைக்காலுக்குக் கீழே ஜாலகம் என்னும் பட்டை சாரம் மற்றும் கால்களில் தண்டையும், சிலம்பும் அமையப்பெற்றுள்ளது.

* முதல் நிலைப் பீடமான பத்ம பீடம் தாய்க்கு மேடையாக அமையப்பெற்றுள்ளது.

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக