புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 அன்பு Poll_c10 அன்பு Poll_m10 அன்பு Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
 அன்பு Poll_c10 அன்பு Poll_m10 அன்பு Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 அன்பு Poll_c10 அன்பு Poll_m10 அன்பு Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
 அன்பு Poll_c10 அன்பு Poll_m10 அன்பு Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
 அன்பு Poll_c10 அன்பு Poll_m10 அன்பு Poll_c10 
17 Posts - 4%
prajai
 அன்பு Poll_c10 அன்பு Poll_m10 அன்பு Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
 அன்பு Poll_c10 அன்பு Poll_m10 அன்பு Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
 அன்பு Poll_c10 அன்பு Poll_m10 அன்பு Poll_c10 
9 Posts - 2%
jairam
 அன்பு Poll_c10 அன்பு Poll_m10 அன்பு Poll_c10 
4 Posts - 1%
Jenila
 அன்பு Poll_c10 அன்பு Poll_m10 அன்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 அன்பு Poll_c10 அன்பு Poll_m10 அன்பு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 அன்பு Poll_c10 அன்பு Poll_m10 அன்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு


   
   
கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Sat Nov 30, 2013 7:38 am

இப்படியும் மாணவிகளா..! மனதை கிழிக்கும்
ஒரு உண்மைக்
கதை
அது ஒரு விளையாட்டு மைதானம்
.
8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக
நின்று கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் ஒரு ஓட்டப்
பந்தயத்திற்காக
தயாராகி கொண்டிருந்தனர்.
விளையாட்டு துப்பாக்கியின் சத்தம் கேட்டு குழந்தைகள்
ஓட
தொடங்கினர்.
ஒரு 15
அடி சென்று இருப்பார்கள்.
அவர்களில் ஒரு குழந்தை திடிரென்று கீழே வ
ிழுந்தது. அடிபட்ட காரணத்தால் அந்த
குழந்தை அழ ஆரம்பித்தது.
ஏதோ சத்தம்
வரவே ஓடி கொண்டிருந்த
அணைத்து குழந்தைகளும்
திரும்பி பார்த்தனர். பின்னர் அந்த
குழந்தையை நோக்கி ஓடி வந்தனர்.
அதில்
ஒரு குழந்தை கீழே குனிந்து அவ
ள்
நெற்றியில் முத்தமிட்டு கேட்டது.
“இப்போ வலி போயிடிச்சா”
அதை பார்த்த மற்ற
குழந்தைகளும்
அவளை முத்தமிட்டனர். பின்னர் எல்லோரும் அந்த
குழந்தையை தூக்கினார்கள்.
பின்னர் அந்த
குழந்தையை தூக்கியவாறே வெற்
றி இலக்கை நோக்கி ஓடினார்கள்.
அதை பார்த்த விழா குழுவினரும்,
பார்வையளர்களும்
அதிர்ச்சி அடைந்தனர்.
எல்லோர்
கண்களிலும் கண்ணீர். அந்த
பரவசத்தால் எழுந்து நின்று கை தட்டி பாரட்டி
னார்கள்.
கண்டிப்பாக அந்த
ஒலி கடவுளுக்கும்
கேட்டு இருக்கும்.
ஆமாம். இது உண்மை. இது நடந்தது வேறு எங்குமில்லை
.
நம் இந்தியாவில், அதுவும்
ஹைதராபாத்தில் நடந்த
உண்மை. அந்த
விழாவை நடத்தியது மனநலம்
குன்றியவர்களுகா ன
தேசிய
நிறுவனம். அதில்
கலந்து கொண்ட குழந்தைகள் மனநலம்
குன்றியவர்கள். ஆம், அவர்கள்
மனத்தால் குன்றியவர்கள்.
ஆனால்... குணத்தால்?
இதிலிருந்து அவர்கள்
உலகத்திற்க்கு சொல்வது என்ன? மனித ஒற்றுமை மனித நேயம்
மனித சமத்துவம்
(படித்து நெகிழ்ந்த சம்பவம்
உங்களோடு)
வெற்றி பெற்ற மக்கள்,
தன்னை விட தாழ்ந்தவர்களுக் கு உதவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள்
தாழ்வு மனபான்மைக்கு ஆளாக
மட்டார்கள்.
அன்பு மட்டுமே இந்த
உலகை நிற்காமல் ஓட
வைக்கும். தூய்மை, பொறுமை,
விடா முயற்சி இவை மூன்றும்
வெற்றிக்கு
இன்றியமையாதவையா கும்.
அத்துடன்
இவை அனைத்துக்கும் மேலாக
அன்பு இருந்தாக வேண்டும். -சுவாமி விவேகானந்தார்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 30, 2013 12:41 pm

மனதை நெகிழச் செய்யும் செயல் ...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 30, 2013 10:00 pm

உண்மையான அன்புக்கு மனநலம் நன்றாகவே இருக்கிறது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக