புதிய பதிவுகள்
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
53 Posts - 60%
Dr.S.Soundarapandian
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
12 Posts - 13%
mohamed nizamudeen
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
3 Posts - 3%
prajai
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
2 Posts - 2%
Pradepa
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
305 Posts - 29%
Dr.S.Soundarapandian
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
18 Posts - 2%
prajai
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
5 Posts - 0%
Rutu
நிஷ்களங்க மகாதேவர் Poll_c10நிஷ்களங்க மகாதேவர் Poll_m10நிஷ்களங்க மகாதேவர் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிஷ்களங்க மகாதேவர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 1:29 pm

நிஷ்களங்க மகாதேவர் BGBVhpeTUCz6u0vwvnAn+kdr7a 

ஆமதாபாத் மாவட்டத்தில், பவநகர் என்னும் ஊருக்கு அருகே அமைந்துள்ள "கோலியாக்' என்னும் கிராம கடற்கரை வியப்பையும், பக்தியையும் அளிக்கக் கூடியது.

 ஆம். அந்த ஊரில் காலை 8 மணிக்கெல்லாம் கடல் உள்வாங்கி நெடுந்தூரம் சென்றுவிடுகிறது. கரையில் இருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் பழமையும், வரலாறும் கலந்த சிவலிங்கங்கள் எழுந்தருளியிருக்கும் மேடு கண்ணில் தென்படுகிறது.

 கொடிமரம் மற்றொரு சூலம் கொண்ட தூண் நன்கு வெளிப்படுகிறது. கடலலை உள் வாங்காத நேரத்தில் கொடியும், தூணும் கடல்நீரால் சூழப்பட்டிருக்கும்.

 அந்தக் கோயில் அந்த மேடு "நிஷ்களங்க மகாதேவர்' எனப் போற்றப்படும் சிவபெருமான் வீற்றிருக்கும் புண்ணிய பூமி.

 கடல்நீர் வற்றியதும், அவரை வணங்கிப் போற்ற, மக்கள் கரையில் கூடுவர். காலையில் உள்வாங்கிய கடல், மதியம் 2 மணியளவில் மீண்டும் நீர்ப்பரப்பாகிவிடும். இடைப்பட்ட ஐந்து மணி நேரத்திற்குள், கடலுக்குள் சென்று, இறைவனை வழிபட்டுத் திரும்ப வேண்டும்.

 அந்தக் கோயிலைக் கண்டு வணங்குதல் அவ்வளவு எளிதல்ல. கடல்நீர் வற்றியதும், கடலுக்குள் குறுக்கே நடந்து செல்ல வேண்டும். செல்லும் வழி, பள்ளமும், சேறும் நிறைந்த பாதை. ஒன்றரை கி.மீ. நடக்க வேண்டும். விழுந்து, எழுந்து, ஆடையெல்லாம் நனைந்து, சேறாகி அடிபட்டு, கால்தடுமாறி, ஒரு வழியாய்ச் சமாளித்துச் செல்ல வேண்டும்.

 ஆயினும் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத மக்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கில் வழிபட வருகிறார்கள்.

 நடுவே கோயிலாய் விளங்கும் அம்மேட்டில் ஐந்து சிவலிங்கங்கள் தனித்தனியே காட்சி அளிக்கின்றன. நந்தியும் உண்டு. பெரிய கோயில் அளவு பரப்பு கொண்ட அந்த இடத்தில், சிறிய சுனை (குளம்) உள்ளது.

பாண்டவர்கள், போரிலே கௌரவர்களை அழிக்கின்றனர். உறவினர்களையே அழித்ததால், பாண்டவர்களுக்குக் களங்கம் ஏற்படுகிறது. களங்கத்தைப் போக்கிக் கொள்ள, சிவபெருமானை ஐவரும் வழிபடுகின்றனர்.

 கடல் நடுவே மேட்டு நிலத்தை உருவாக்கி, சிவலிங்கம் அமைத்து வழிபடுகின்றனர். மகிழ்ந்த சிவபெருமான், அவர்களது களங்கத்தைப் போக்குகிறார். பாண்டவர்களது களங்கத்தைப் போக்கியதால், "நிஷ்களங்க மகாதேவர்' என அழைக்கப்படுகிறார். பாண்டவர்கள் போற்றிய லிங்கங்கள், வெட்டிய குளம், கொடிமரம் எல்லாம் அங்கே இன்றும் காட்சி தருகின்றன.

தினமணி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 1:29 pm

நிஷ்களங்க மகாதேவர் Kdr7b

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81642
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 30, 2013 8:07 pm

நிஷ்களங்க மகாதேவர் MRVNYQP7Q4yYZIdw8keP+athisayam
-
மதுரையிலிருந்து, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், மற்றும் சென்னை சென்ட்ரல் வழியாக துவாரகை, பேட் துவாரகை, நாத் துவாரகை, காங்க்ரோலி துவாரகை, டாகோர் துவாரகை, மற்றும் நிஷ்களங்க மகாதேவர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில் விடப்படுகிறது

. இந்த யாத்திரைக்கு ரூ.5660 மட்டும் ரயில் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
-
கடந்த நவம்பர் 2 ந்தேதி சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது
-
அடுத்த பயணம் தெரிந்து கொள்ளவும் முன்பதிவு
செய்யவும்:
-
-044/6464594959, 9003140681, 9840902920, மதுரை- 0452/2345757, 9003140714, கோவை-90031 40680.
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக