புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_m10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10 
39 Posts - 49%
heezulia
வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_m10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_m10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10 
3 Posts - 4%
jairam
வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_m10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_m10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10 
1 Post - 1%
சிவா
வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_m10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10 
1 Post - 1%
Manimegala
வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_m10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_m10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_m10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_m10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10 
14 Posts - 4%
prajai
வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_m10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10 
9 Posts - 3%
Jenila
வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_m10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10 
4 Posts - 1%
jairam
வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_m10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10 
4 Posts - 1%
Rutu
வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_m10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_m10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_m10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10 
2 Posts - 1%
Barushree
வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_m10வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை...


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Nov 25, 2013 5:49 pm

சதுரகிரி
மதுரை- ஸ்ரீவில்லிப்புத்தூர் நெடுஞ்சாலையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் இருக்கிறது கிருஷ்ணன் கோயில். இங்கிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது வத்திராயிருப்பு, வத்திராயிருப்பிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் இருப்பது தாணிப்பாறை.
இதுவே சதுரகிரி மலையின் அடிவாரம்.
சதுரகிரி பிரமிப்பு, மகிழ்ச்சி, இன்பம், பக்தி, சித்தி முதலியனவற்றை உண்டாக்கக்கூடிய பிரமாண்டம்.
இயற்கை வளங்களும், மூலிகைக் காடுகளும், நீர் நிலைகளும், விலங்குகளும், பறவைகளும், குகைகளும், கோயில்களும் நிறைந்த மலை. இதிகாசங்களிலும், புராணங்களிலும் இடம் பெற்றிருக்கும் ஆன்மிக சிறப்பும், பதினெட்டு சித்தர்களும், பற்பல ஞானிகளும், ரிஷிகளும் உருவமாய் வாழ்ந்த சிறப்பும், அருவமாய் உலவும் பெருமையும் கொண்டிருக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரத்தில் சுமார் 66 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மலையின் அடிவாரத்திலிருந்து சுமார் 10 கி.மீ. மலை ஏறினால் மலைமேலிருக்கும் மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களுக்குச் செல்லலாம். சற்று கடுமையான மலையேற்றம்தான். சீரற்ற படிகள், சறுக்கும் பாறைகள், ஒத்தையடிப் பாதைகள், கரடு முரடான ஏற்ற இறக்கங்கள், செங்குத்தான வழுக்குப் பாறைகள்; கரடியும் குரங்கும், பாம்பும் தொந்தரவு தருமோ எனப் பயப்படுத்தும் காடுகள்; நீரோடும் வழித்தடங்களை தாண்டியபடி ஒருவித சாகஸத்துடன் கடக்க வேண்டியிருக்கும்.
இங்கு அமாவசை, பவுர்ணமி தினங்களிலும் ஆடி அமாவசை தினங்களிலும் திரளும் கூட்டம் இப்போது சாதாரண நாட்களிலும் வருகிறது.
நீண்ட நாட்களாகவே சதுரகிரி பயணம் செல்லவேண்டும் என்று நினைத்திருந்தேன். அது கடந்த வாரம் எதிர்பாராமல் வாய்த்தது. மனதுவைத்து அழைத்த சுந்தர மகாலிங்கத்திற்கு நன்றி சொல்லி விட்டு மேலேறினேன்.
மலை மீது உணவு இலவசமாக கிடைக்கும் ஆனால் வழியில் மினரல் வாட்டர் குடித்து பழகியவர்களுக்கு அந்த தண்ணீர் கிடைக்காது ஆகவே கையோடு எடுத்துச் செல்லுங்கள் என்ற அறிவுரையின்படி தண்ணீர் பாட்டிலுடன் மலையேறினேன். மலை ஏற, ஏற போட்டிருக்கும் சட்டையும் கையில் கொண்டு போன தண்ணீர் பாட்டிலும் கூட பெரும் சுமையாக இருந்தது.
அப்போதுதான் கவனித்தேன் சுமார் 30 கிலோ எடையுள்ள சமையல் கேஸ் சிலிண்டரை தூக்கிக் கொண்டு அநாயசமாக ஒரு பெண் மலையேறிக் கொண்டு இருந்தார், படம் எடுக்கும் போது சிரித்தார்.
பேச்சியம்மாள் என்ற பெயர் கொண்ட அந்த பெண்ணின் சிரிப்பிற்கு பின் வேதனையான கதை இருந்தது.
டாஸ்மாக்கிற்கு பலியான குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று.
ஒரு காலத்தில் உழைத்து தன்னையும், பிள்ளைகளையும் கவுரமாய் காப்பாற்றிவந்த கணவர் போதைக்கு அடிமையாகி, இப்போது டாஸ்மாக்கே கதி என்றாகிப் போனபின் பாதியில் நிற்கும் பிள்ளைகளின் படிப்பையும், பசியால் துடிக்கும் வயிற்றையும் கவனிக்க வேண்டிய கட்டாயம் பேச்சியம்மாளின் "தலை'யில் விழுந்தது.
மகாலிங்கம் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் பலர் மேலே போய் அன்னதானம் செய்வார்கள், அதற்கான சமையல் சாதனங்கள் அரிசி காய்கறிகள் மற்றும் பக்தர்களின் உடமைகள் என்று சுமார் 30 கிலோ எடை கொண்டதாக பிரித்துக்கொண்டு மலையேறிப்போய் இறக்கி வைக்க வேண்டும். இதற்கு கூலியாக இருநூறு ரூபாய் வாங்கிக்கொள்கின்றனர்.
இதை செய்யும் பெண் சுமைகூலிகளில் ஒருவராக பேச்சியம்மாள் இருக்கிறார், இவரைப்போல சுமார் ஐம்பது பெண்கள் சுமைக்கூலிகளாக பக்தர்களின் சுமைகளை எதிர்பார்த்து அன்றாடம் அடிவாரமான தாணிப்பாறையில் காத்திருக்கின்றனர்.
நான்கு மணி நேரம் சுமையுடன் ஏறி இறக்கி வைத்து விட்டு திரும்பவேண்டும், வழியெங்கும் பரவி கிடக்கும் கரடு முரடான கற்களையும், முற்களையும் பார்த்து நடக்கவேண்டும், அப்படியே நடந்த போதும் கற்களில் பட்டு கால்களில் கொட்டும் ரத்தத்தை மண் போட்டு துடைத்துவிட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும், தாமதமானால் கூலி கொடுப்பதில் பிரச்னை செய்வார்கள், கொஞ்சம் கால் பிசகினாலே அதலபாதாளத்தில் விழவேண்டிய அபாயம். உண்டு, மழைக் காலங்களில் இந்த ஆபத்து இரண்டு மடங்காகும். இவ்வளவு சிரமமும் ஆபத்தும் இருந்தாலும் இந்த தொழிலை இந்த சுமையை சுமந்தாக வேண்டிய கட்டாயம். காரணம் குடும்பத்தின் வறுமையை சுமைப்பதைவிட இந்த தலைச் சுமையை ஒன்றும் சிரமமில்லை என்பது இவர்களது நியாயம்.
டாஸ்மாக் அரக்கனின் அசுரத்தனமான வளர்ச்சியால் இப்போது இந்த சுமைதூக்கும் தொழிலுக்கு வரும் பெண்கள் அதிகரித்து வருவதால் இந்த தொழிலுக்கும் போட்டி உண்டு. போட்டிகளைத் தாண்டி ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒரு சுமை கிடைத்தாலே பெரிய விஷயம். பல நாட்கள் சுமை கிடைக்காமல் வெறும் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு பிள்ளைகள் பசிக்காக கடன் வாங்கிக் கொண்டு திரும்பும் "பேச்சியம்மாக்களும்' உண்டு.
சதுரகிரி மலைப்பகுதியில் கடுமையான மழை காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்தது என்றொரு செய்தியை பார்த்தபோது முன்பெல்லாம் சலனப்படாத மனதில் இப்போது வலி உண்டாகிறது.
எத்தனை "பேச்சியம்மாக்கள்' சுமை இல்லாமல் வெறும் தண்ணீர் மட்டும் குடித்து திரும்பினரோ...
- எல்.முருகராஜ்

thinamalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 25, 2013 5:55 pm

பேச்சியம்மாளின் கதை கண்ணீர் வரவழைக்கிறது இந்த கஷ்டத்திற்கு கண்டிப்பாக பலன் அந்த ஈஸ்வரன் கருணையால் இவருக்கு கிடைக்கும்.


சதுரகிரியார் என்று எனக்கு அனுமதி கொடுக்கிறாரோ தெரியவில்லை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 25, 2013 10:44 pm

இது முன்பே போட்டிருக்கு பாபு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 25, 2013 10:48 pm

எத்தனை "பேச்சியம்மாக்கள்' சுமை இல்லாமல் வெறும் தண்ணீர் மட்டும் குடித்து திரும்பினரோ...

இதுபோன்ற நிலைமை வரக்கூடாது இறைவா



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Sun Dec 01, 2013 10:48 am

வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Tamil_News_large_848696

சதுரகிரி
மதுரை- ஸ்ரீவில்லிப்புத்தூர் நெடுஞ்சாலையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் இருக்கிறது கிருஷ்ணன் கோயில். இங்கிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது வத்திராயிருப்பு, வத்திராயிருப்பிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் இருப்பது தாணிப்பாறை.
இதுவே சதுரகிரி மலையின் அடிவாரம்.
சதுரகிரி பிரமிப்பு, மகிழ்ச்சி, இன்பம், பக்தி, சித்தி முதலியனவற்றை உண்டாக்கக்கூடிய பிரமாண்டம்.
இயற்கை வளங்களும், மூலிகைக் காடுகளும், நீர் நிலைகளும், விலங்குகளும், பறவைகளும், குகைகளும், கோயில்களும் நிறைந்த மலை. இதிகாசங்களிலும், புராணங்களிலும் இடம் பெற்றிருக்கும் ஆன்மிக சிறப்பும், பதினெட்டு சித்தர்களும், பற்பல ஞானிகளும், ரிஷிகளும் உருவமாய் வாழ்ந்த சிறப்பும், அருவமாய் உலவும் பெருமையும் கொண்டிருக்கிறது.
கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரத்தில் சுமார் 66 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மலையின் அடிவாரத்திலிருந்து சுமார் 10 கி.மீ. மலை ஏறினால் மலைமேலிருக்கும் மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களுக்குச் செல்லலாம். சற்று கடுமையான மலையேற்றம்தான். சீரற்ற படிகள், சறுக்கும் பாறைகள், ஒத்தையடிப் பாதைகள், கரடு முரடான ஏற்ற இறக்கங்கள், செங்குத்தான வழுக்குப் பாறைகள்; கரடியும் குரங்கும், பாம்பும் தொந்தரவு தருமோ எனப் பயப்படுத்தும் காடுகள்; நீரோடும் வழித்தடங்களை தாண்டியபடி ஒருவித சாகஸத்துடன் கடக்க வேண்டியிருக்கும்.
இங்கு அமாவசை, பவுர்ணமி தினங்களிலும் ஆடி அமாவசை தினங்களிலும் திரளும் கூட்டம் இப்போது சாதாரண நாட்களிலும் வருகிறது.
நீண்ட நாட்களாகவே சதுரகிரி பயணம் செல்லவேண்டும் என்று நினைத்திருந்தேன். அது கடந்த வாரம் எதிர்பாராமல் வாய்த்தது. மனதுவைத்து அழைத்த சுந்தர மகாலிங்கத்திற்கு நன்றி சொல்லி விட்டு மேலேறினேன்.
மலை மீது உணவு இலவசமாக கிடைக்கும் ஆனால் வழியில் மினரல் வாட்டர் குடித்து பழகியவர்களுக்கு அந்த தண்ணீர் கிடைக்காது ஆகவே கையோடு எடுத்துச் செல்லுங்கள் என்ற அறிவுரையின்படி தண்ணீர் பாட்டிலுடன் மலையேறினேன். மலை ஏற, ஏற போட்டிருக்கும் சட்டையும் கையில் கொண்டு போன தண்ணீர் பாட்டிலும் கூட பெரும் சுமையாக இருந்தது.
அப்போதுதான் கவனித்தேன் சுமார் 30 கிலோ எடையுள்ள சமையல் கேஸ் சிலிண்டரை தூக்கிக் கொண்டு அநாயசமாக ஒரு பெண் மலையேறிக் கொண்டு இருந்தார், படம் எடுக்கும் போது சிரித்தார்.
பேச்சியம்மாள் என்ற பெயர் கொண்ட அந்த பெண்ணின் சிரிப்பிற்கு பின் வேதனையான கதை இருந்தது.
டாஸ்மாக்கிற்கு பலியான குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று.
ஒரு காலத்தில் உழைத்து தன்னையும், பிள்ளைகளையும் கவுரமாய் காப்பாற்றிவந்த கணவர் போதைக்கு அடிமையாகி, இப்போது டாஸ்மாக்கே கதி என்றாகிப் போனபின் பாதியில் நிற்கும் பிள்ளைகளின் படிப்பையும், பசியால் துடிக்கும் வயிற்றையும் கவனிக்க வேண்டிய கட்டாயம் பேச்சியம்மாளின் "தலை'யில் விழுந்தது.
மகாலிங்கம் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் பலர் மேலே போய் அன்னதானம் செய்வார்கள், அதற்கான சமையல் சாதனங்கள் அரிசி காய்கறிகள் மற்றும் பக்தர்களின் உடமைகள் என்று சுமார் 30 கிலோ எடை கொண்டதாக பிரித்துக்கொண்டு மலையேறிப்போய் இறக்கி வைக்க வேண்டும். இதற்கு கூலியாக இருநூறு ரூபாய் வாங்கிக்கொள்கின்றனர்.
இதை செய்யும் பெண் சுமைகூலிகளில் ஒருவராக பேச்சியம்மாள் இருக்கிறார், இவரைப்போல சுமார் ஐம்பது பெண்கள் சுமைக்கூலிகளாக பக்தர்களின் சுமைகளை எதிர்பார்த்து அன்றாடம் அடிவாரமான தாணிப்பாறையில் காத்திருக்கின்றனர்.
நான்கு மணி நேரம் சுமையுடன் ஏறி இறக்கி வைத்து விட்டு திரும்பவேண்டும், வழியெங்கும் பரவி கிடக்கும் கரடு முரடான கற்களையும், முற்களையும் பார்த்து நடக்கவேண்டும், அப்படியே நடந்த போதும் கற்களில் பட்டு கால்களில் கொட்டும் ரத்தத்தை மண் போட்டு துடைத்துவிட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும், தாமதமானால் கூலி கொடுப்பதில் பிரச்னை செய்வார்கள், கொஞ்சம் கால் பிசகினாலே அதலபாதாளத்தில் விழவேண்டிய அபாயம். உண்டு, மழைக் காலங்களில் இந்த ஆபத்து இரண்டு மடங்காகும். இவ்வளவு சிரமமும் ஆபத்தும் இருந்தாலும் இந்த தொழிலை இந்த சுமையை சுமந்தாக வேண்டிய கட்டாயம். காரணம் குடும்பத்தின் வறுமையை சுமைப்பதைவிட இந்த தலைச் சுமையை ஒன்றும் சிரமமில்லை என்பது இவர்களது நியாயம்.
டாஸ்மாக் அரக்கனின் அசுரத்தனமான வளர்ச்சியால் இப்போது இந்த சுமைதூக்கும் தொழிலுக்கு வரும் பெண்கள் அதிகரித்து வருவதால் இந்த தொழிலுக்கும் போட்டி உண்டு. போட்டிகளைத் தாண்டி ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒரு சுமை கிடைத்தாலே பெரிய விஷயம். பல நாட்கள் சுமை கிடைக்காமல் வெறும் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு பிள்ளைகள் பசிக்காக கடன் வாங்கிக் கொண்டு திரும்பும் "பேச்சியம்மாக்களும்' உண்டு.
சதுரகிரி மலைப்பகுதியில் கடுமையான மழை காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்தது என்றொரு செய்தியை பார்த்தபோது முன்பெல்லாம் சலனப்படாத மனதில் இப்போது வலி உண்டாகிறது.
எத்தனை "பேச்சியம்மாக்கள்' சுமை இல்லாமல் வெறும் தண்ணீர் மட்டும் குடித்து திரும்பினரோ...
- எல்.முருகராஜ்
nandrigal :dinamalar

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக