புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by mohamed nizamudeen Today at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
kargan86 | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு தந்தையின் பாசம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- mathiazhagiபுதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 22/11/2013
ஒரு தந்தையின் பாசம்
லோகநாதன் புத்தகத்தை திருப்பி எதையோ யோசித்து கொண்டிருந்தான் ....அவன் கையில் இருந்ததோ மருந்துகளின் விவரங்கள் அடங்கிய புத்தகம் .......
அப்பா அருகில் வந்து வினவினார் ."என்னப்பா லோகி எதையோ யோசிச்சிட்டு இருக்க ?.உடம்பு பரவா இல்லையா ?இன்னும் கால் வலி இருக்கா?".என்று பொய்யாக சிரித்த முகத்துடன் கேட்டார் .
அதற்கு லோகி விசித்தரமாக பார்த்து கண்கலங்கி கூறினான் ."அப்பா என்னிடம் எதாவது மறைதீர்களா ? பொய் சொல்லாமல் சொல்லுங்கள் .என் உடம்புக்கு என்ன ?"
லோகி! "உன் உடம்புக்கு ஒண்ணும் இல்லன்னு டாக்டர் சொல்லிட்டார் .இன்னும் 6 மாதம் மருந்து எடுத்துக்கிட்டா எல்லாம் சரி ஆயிடுமாம் ...கவலை படாத பா ...."அப்பா லோகியை கை அமர்த்தினார் .....
லோகி உடனே சலிப்பாக சிரித்தான் ..."அப்பா ! நீங்க மறந்துடிங்களா?.நான் ஒரு மெடிக்கல் ஸ்டுடென்ட் "எனக்கு என்ன வியாதி,அதுகென்ன மருந்துன்னு எல்லாம் தெரியும் ...."நேத்து எனக்கு ஏத்தின மருந்து பேரை பாத்தேன் ...அது எதுக்குன்னு கண்டுபிடிச்சிட்டேன் னு தன் புத்தகத்தை அப்பா கிட்ட காண்பிச்சான் "
அப்பா அதிர்ந்து பொய் தலையில் அடித்து கொண்டு அழ ஆரம்பித்தார் ..."லோகி !நாம யாருக்கும் எந்த பாவமும் செய்யலையே டா..நமக்கு என் இந்த பேரிடி .நீ மத்தவங்க மனசு கோணாம நடந்துபியே டா...உனக்கு போய் கடவுள் இப்படி ஒரு நோய்ய தந்துட்டானே .."
உடனே லோகியும் கண்கலங்கி அப்பாவை தேற்றினான் .."அப்பா இது சரி ஆயிடும் .நான் ட்ரீட்மென்ட் எடுத்துக்கிறேன் ...நீங்க அம்மா கிட்டேயும் தங்கசிகிட்டேயும் விவரமா சொல்லாதிங்க ..வருத்த படுவாங்க ".
அப்பா "என்னால முடில பா ....."சொல்லிக்கொண்டே வெளியேறினார் .....
அம்மா அப்பாவை பார்த்து "எங்க ஒரு மாதிரி இருக்கீங்க ..அதான் லோகிக்கு எல்லாம் சரி ஆயிடும்னு டாக்டர் சொன்னாரு இல்ல ?..அப்புறம் என்ன ?"
"ஒண்ணும் இல்லடி மீனாக்ஷி ...கொஞ்சம் அலுப்பா இருக்கு ....நம்ப பையனுக்கு எல்லாம் சரி ஆயிடும் ...அவனுக்கு ஒண்ணும் இல்லடி.பாரு அவன் டாக்டர் ஆகி இந்த மாதிரி நோய் வந்தவங்களுக்கு இலவசமா சிகிச்சை பண்ணுவான்.பெரிய ஆளா வருவான் .அப்புறம் என்னடி ?..சொல்லி அப்பா சிரித்தார் .
உடனே குட்டி சுதா ஓடி வந்து அப்பாவை கட்டி அணைத்து "அப்பா !நானு ?"கேட்டாள்..
உடனே உள்ளிருந்து லோகி வந்து "நான் டாக்டர் னா..நீ விஞ்ஞானி டி....நீ மருந்து கண்டுபிடி .நான் எல்லாருக்கும் கொடுக்கறேன் ."டீலா ? நோ டீலா ?"
"சரிடா டீல்...."சுதா கத்தினாள்....
"அப்பவாவுது என்ன அண்ணா னு கூப்புடு டி "..லோகி கெஞ்சினான் .......
"போடா ...."சொல்லிக்கொண்டே சுதா அவனை முறைத்தாள்......
எல்லாம் சாப்பிட்டு படுக்க சென்றனர் .....அப்பாவிற்கு மட்டும் தூக்கம் வரவில்லை ....டாக்டர் சொன்னதே நினைவில் இருந்தது ......"உங்க பையனுக்கு புற்றுநோய் முற்றி விட்டது..நாட்களை எண்ணி கொண்டிருக்கிறான் ..சிகிச்சை பலன் குறைவு தான் "...நினைத்து மிரண்டார் "நமக்கு கொள்ளி போட கூட நம் பிள்ளை இருக்கா மாட்டானா?" என்று சதம் போட்டு அழுதார்
உடனே மீனாட்சியும் லோகியும் அவரருகில் ஓடி வந்தனர் ."என்னாச்சு ?"என்று கேட்பதற்குள் நெஞ்சை பிடித்து துடித்தார் அப்பா ......
லோகியும் தனக்கு தெரிந்த ஹார்ட் அட்டாக் முதலுதவி அனைத்தும் செய்தான் ....பலனில்லை ..அப்பாவின் உயிர் லோகியின் உயிர் பிரியும் முன்பே பிரிந்தது ....
"கொள்ளி போட லோகி இருந்தான் "
லோகநாதன் புத்தகத்தை திருப்பி எதையோ யோசித்து கொண்டிருந்தான் ....அவன் கையில் இருந்ததோ மருந்துகளின் விவரங்கள் அடங்கிய புத்தகம் .......
அப்பா அருகில் வந்து வினவினார் ."என்னப்பா லோகி எதையோ யோசிச்சிட்டு இருக்க ?.உடம்பு பரவா இல்லையா ?இன்னும் கால் வலி இருக்கா?".என்று பொய்யாக சிரித்த முகத்துடன் கேட்டார் .
அதற்கு லோகி விசித்தரமாக பார்த்து கண்கலங்கி கூறினான் ."அப்பா என்னிடம் எதாவது மறைதீர்களா ? பொய் சொல்லாமல் சொல்லுங்கள் .என் உடம்புக்கு என்ன ?"
லோகி! "உன் உடம்புக்கு ஒண்ணும் இல்லன்னு டாக்டர் சொல்லிட்டார் .இன்னும் 6 மாதம் மருந்து எடுத்துக்கிட்டா எல்லாம் சரி ஆயிடுமாம் ...கவலை படாத பா ...."அப்பா லோகியை கை அமர்த்தினார் .....
லோகி உடனே சலிப்பாக சிரித்தான் ..."அப்பா ! நீங்க மறந்துடிங்களா?.நான் ஒரு மெடிக்கல் ஸ்டுடென்ட் "எனக்கு என்ன வியாதி,அதுகென்ன மருந்துன்னு எல்லாம் தெரியும் ...."நேத்து எனக்கு ஏத்தின மருந்து பேரை பாத்தேன் ...அது எதுக்குன்னு கண்டுபிடிச்சிட்டேன் னு தன் புத்தகத்தை அப்பா கிட்ட காண்பிச்சான் "
அப்பா அதிர்ந்து பொய் தலையில் அடித்து கொண்டு அழ ஆரம்பித்தார் ..."லோகி !நாம யாருக்கும் எந்த பாவமும் செய்யலையே டா..நமக்கு என் இந்த பேரிடி .நீ மத்தவங்க மனசு கோணாம நடந்துபியே டா...உனக்கு போய் கடவுள் இப்படி ஒரு நோய்ய தந்துட்டானே .."
உடனே லோகியும் கண்கலங்கி அப்பாவை தேற்றினான் .."அப்பா இது சரி ஆயிடும் .நான் ட்ரீட்மென்ட் எடுத்துக்கிறேன் ...நீங்க அம்மா கிட்டேயும் தங்கசிகிட்டேயும் விவரமா சொல்லாதிங்க ..வருத்த படுவாங்க ".
அப்பா "என்னால முடில பா ....."சொல்லிக்கொண்டே வெளியேறினார் .....
அம்மா அப்பாவை பார்த்து "எங்க ஒரு மாதிரி இருக்கீங்க ..அதான் லோகிக்கு எல்லாம் சரி ஆயிடும்னு டாக்டர் சொன்னாரு இல்ல ?..அப்புறம் என்ன ?"
"ஒண்ணும் இல்லடி மீனாக்ஷி ...கொஞ்சம் அலுப்பா இருக்கு ....நம்ப பையனுக்கு எல்லாம் சரி ஆயிடும் ...அவனுக்கு ஒண்ணும் இல்லடி.பாரு அவன் டாக்டர் ஆகி இந்த மாதிரி நோய் வந்தவங்களுக்கு இலவசமா சிகிச்சை பண்ணுவான்.பெரிய ஆளா வருவான் .அப்புறம் என்னடி ?..சொல்லி அப்பா சிரித்தார் .
உடனே குட்டி சுதா ஓடி வந்து அப்பாவை கட்டி அணைத்து "அப்பா !நானு ?"கேட்டாள்..
உடனே உள்ளிருந்து லோகி வந்து "நான் டாக்டர் னா..நீ விஞ்ஞானி டி....நீ மருந்து கண்டுபிடி .நான் எல்லாருக்கும் கொடுக்கறேன் ."டீலா ? நோ டீலா ?"
"சரிடா டீல்...."சுதா கத்தினாள்....
"அப்பவாவுது என்ன அண்ணா னு கூப்புடு டி "..லோகி கெஞ்சினான் .......
"போடா ...."சொல்லிக்கொண்டே சுதா அவனை முறைத்தாள்......
எல்லாம் சாப்பிட்டு படுக்க சென்றனர் .....அப்பாவிற்கு மட்டும் தூக்கம் வரவில்லை ....டாக்டர் சொன்னதே நினைவில் இருந்தது ......"உங்க பையனுக்கு புற்றுநோய் முற்றி விட்டது..நாட்களை எண்ணி கொண்டிருக்கிறான் ..சிகிச்சை பலன் குறைவு தான் "...நினைத்து மிரண்டார் "நமக்கு கொள்ளி போட கூட நம் பிள்ளை இருக்கா மாட்டானா?" என்று சதம் போட்டு அழுதார்
உடனே மீனாட்சியும் லோகியும் அவரருகில் ஓடி வந்தனர் ."என்னாச்சு ?"என்று கேட்பதற்குள் நெஞ்சை பிடித்து துடித்தார் அப்பா ......
லோகியும் தனக்கு தெரிந்த ஹார்ட் அட்டாக் முதலுதவி அனைத்தும் செய்தான் ....பலனில்லை ..அப்பாவின் உயிர் லோகியின் உயிர் பிரியும் முன்பே பிரிந்தது ....
"கொள்ளி போட லோகி இருந்தான் "
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம் .............ஆனால் எழுத்துப்பிழைகள் இருக்கு , கொஞ்சம் பார்த்து பதிவிடுங்கள் உதாரணம் : கொல்லி ............கொள்ளிamirmaran wrote:சோகமாக உள்ளது
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
தந்தையின் பாசம் இதுதான். தனக்கு முன் மகன் சாவதை எந்த தகப்பனும் விரும்ப மாட்டான்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- mathiazhagiபுதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 22/11/2013
நன்றி அம்மா திருத்தி கொள்கிறேன்
- N.S.Maniபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013
அப்பா... அப்பா.....
சென்றமுறை
சென்ற பொழுது
சிந்தனை தேளிவின்றி
சீற்றமுட்டார்!
வெகுண்டார்!!
கொந்தளித்தார்!!!
கோபப்பட்டார்!!!!
ஆனாலும்
நான்
அமைதிகாத்திட்டேன்
அர்த்தமற்ற சொற்கலென்று.
பேசக்கூடாத பேச்சு
கேட்கமுடியாத வார்த்தைகள்
கவலைப்பட்டார்
கலங்கினார்
துயருற்றார்
துன்பப்பட்டார்
தாய்.
அறிவுரைத்து வந்தேன்
அறியாமல் சொல்லும்
சொல்லுக்கும் செய்கைக்கும்
அர்த்தம் பார்கவேண்டாமென்று.
ஆனாலும் தொடர்ந்தது
அன்னையின் அலைதொடர்பு
அடிக்கடி.
இன்று (23.11.13)
இறுதியாய் முடிந்தது
இன்றைய அழைப்பு.
தாய்!!
கதிரவன் வருமுன்னே
கத்தி அழுதார்கள்
கதறி கூறினார்கள்
"அப்பா இறைவனடா".
இடியொன்று இறங்கியது
இதயத்தை பிளந்தது.
துயரச் செய்தியால்
துடித்தனர் குடும்பத்தார்.
விரைந்து சென்றோம் விடியலினூடே.
அடங்கிவிட்டிருன்தது
அர்த்தமற்ற பேச்சுக்களும் செயல்களும்.
ஆழ்ந்த புன்னகை
அகவை 91 அல்லவா.
அமைதியைக்கண்டோம்
அந்த முகத்தில்.
அவர்தன் குழந்தைகள்
அறுவருடன்
பேரக்குழந்தைகளின்
பெரூங்கூட்டம்.
உற்றார் உறவினர்
அன்பர்கள் நண்பர்கள்
அனைவரின் இரங்கல்.
இனம்புரியா வருத்தம்
இதயத்தை பிழிய
இமைகளில் கண்ணீர்
கலங்கித் தேங்கிட
இறுதி யாத்திரை
இரவினில் முடிந்தது.
வீடு திருப்பி
வெற்றிடம் உணர்ந்தும்,
தீப ஒளியினில்
திருப்தியடைம்தோம்.
எங்கள் அப்பா!!
என்றும் இருக்கிறார்
எங்கும் இருக்கிறார்.
எங்கள் நினைவில்
இன்றும் இருக்கிறர்.
அப்பா அப்பா
என்றும் உங்கள் மலரடி
சரணம்.
நா.செ.மணி
(உண்மை நிகழ்ச்சி)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|