புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகவல் துளிகள் Poll_c10தகவல் துளிகள் Poll_m10தகவல் துளிகள் Poll_c10 
64 Posts - 50%
heezulia
தகவல் துளிகள் Poll_c10தகவல் துளிகள் Poll_m10தகவல் துளிகள் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
தகவல் துளிகள் Poll_c10தகவல் துளிகள் Poll_m10தகவல் துளிகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தகவல் துளிகள் Poll_c10தகவல் துளிகள் Poll_m10தகவல் துளிகள் Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
தகவல் துளிகள் Poll_c10தகவல் துளிகள் Poll_m10தகவல் துளிகள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தகவல் துளிகள் Poll_c10தகவல் துளிகள் Poll_m10தகவல் துளிகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தகவல் துளிகள் Poll_c10தகவல் துளிகள் Poll_m10தகவல் துளிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகவல் துளிகள் Poll_c10தகவல் துளிகள் Poll_m10தகவல் துளிகள் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகவல் துளிகள்


   
   
tnkesaven
tnkesaven
பண்பாளர்

பதிவுகள் : 54
இணைந்தது : 27/12/2012

Posttnkesaven Sat Dec 07, 2013 4:02 pm

தகவல் துளிகள்
1. உலகமெங்கும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி "கொசு ஒழிப்பு தினம்' ஆகக் கடைப்பிடிக்கப்படுகிறது. காரணம் 1897-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி அன்றுதான் மலேரியா நோய் பரவுவதற்கு கொசுக்கள்தான் காரணம் என்ற உண்மையை சர். ரெனால்ட்ராஸ் என்பவர் கண்டறிந்தார்.

2. பூமிக்கு அடியில் விளையும் பொருள்களில் மனிதர்களுக்கு மருந்தாகப் பயன்படுவது "இஞ்சி' மட்டுமே. அடுத்து மஞ்சள்!

3. "செந்தமிழ் நாடெனும் போதினிலே' என்ற பாரதியார் பாடல் ஒரு போட்டிக்காக பாரதியாரால் எழுதப்பட்டதாம்.

4. மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு வரும் குதிகால் வலி மற்றும் முதுகு வலி முதுமையால் வருவதைக் காட்டிலும் மிக உயர்ந்த குதிகால் உடைய செருப்புகளை அணிவதாலேயே வருகிறது.

5. பெரும்பாலான நோய்களுக்கு அடிப்படைக் காரணம் தூக்கமின்மையே!

6. நாயுருவிச் செடியின் வேர்களை பிரஷ்போல் பயன்படுத்திப் பல் துலக்கினால் பல்லின் மஞ்சள் நிறம் மறையும்.

7. தொலைபேசியைக் கண்டறிந்த கிரஹாம்பெல்லின் மனைவி மேபெல் காது கேளாதவர் ஆவார். இவர் தந்தை ஹப்பர்ட் என்பவரே பெல்லின் ஆராய்ச்சிக்குப் பணம் கொடுத்து உதவியவர் ஆவார்.

8. நாம் மிகவும் விரும்பும் இனிப்பு சுவையும், புளிப்பு சுவையுமே பெரும்பாலான வயிற்றுக்கோளாறுகளுக்குக் காரணமாகும்.

9. திருக்குறளில் இருமுறை பயன்படுத்தப்பட்டுள்ள அதிகாரம் "குறிப்பறிதல்' ஆகும்.
siruvarmani



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 07, 2013 5:48 pm

தகவலுக்கு நன்றீ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 07, 2013 6:52 pm

நல்ல பகிர்வு புன்னகை தகவல் துளிகள் 3838410834 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Dec 09, 2013 10:57 am

tnkesaven wrote:
2. பூமிக்கு அடியில் விளையும் பொருள்களில் மனிதர்களுக்கு மருந்தாகப் பயன்படுவது "இஞ்சி' மட்டுமே. அடுத்து மஞ்சள்!



பூண்டு?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 09, 2013 11:18 am

பார்த்திபன் wrote:
tnkesaven wrote:2. பூமிக்கு அடியில் விளையும் பொருள்களில் மனிதர்களுக்கு மருந்தாகப் பயன்படுவது "இஞ்சி' மட்டுமே. அடுத்து மஞ்சள்!

பூண்டு?
மேற்கோள் செய்த பதிவு: 1036945அதானே ...அப்புறம் ஆயிரக்கணக்கான வேர்கள் , கிழங்குகள் சித்த மருத்துவத்த்தில் இருக்கின்றனவே ....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக