புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_c10மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_m10மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_c10மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_m10மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_c10மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_m10மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_c10மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_m10மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_c10 
16 Posts - 3%
prajai
மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_c10மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_m10மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_c10மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_m10மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_c10 
9 Posts - 1%
jairam
மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_c10மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_m10மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_c10மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_m10மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_c10 
4 Posts - 1%
Jenila
மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_c10மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_m10மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_c10மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_m10மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 10, 2013 11:41 am



தமிழகத்தில் ஆண்களெல்லாம் தன்மானமிழந்து நிற்கையில் இதோ வீரத்தமிழச்சி களமிறங்கிவிட்டாள் மது என்னும் அரக்கனை ஒழிக்க...!

டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்று தமிழக மக்களை நாசப்படுத்திவரும் தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு சட்டமாணவி எழுதும் பகிரங்கக் கடிதம்.

நாள்:06.12.2013

அனுப்புநர்
ஆ.நந்தினி,
நான்காம் ஆண்டு பி.ஏ.பி.எல்,
அரசு சட்டக்கல்லூரி,
மதுரை-625020

பெறுநர்
செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள்,
தமிழக முதல்வர்&அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர்,
வேதி நிலையம்,
81/36 போயஸ் கார்டன்,
சென்னை-600086


தமிழக முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம். மதுவால் அப்பாவைப் பறிகொடுத்த 100 மாணவர்களோடு உங்களை நேரில் சந்திக்க நேரம் கேட்டு கடந்த 01.11.2013 அன்று கடிதம் எழுதியிருந்தேன்.இதற்கு தங்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை.


"ஒரு அரசமைப்பு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தபோதிலும் அதை செயல்படுத்துபவர்கள் மோசமானவர்களாக இருந்தால் அந்த அரசமைப்பும் மோசமாகிவிடும்"- என அரசியல்சாசன சிற்பி அண்ணல் அம்பேத்கர் சொன்னது யாருக்குப்பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயமாக உங்களுக்கும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கும் 100% பொருந்தும்
நீங்கள் இருவரும் தானே தமிழகமக்களைத் திட்டமிட்டு குடிக்கு அடிமைப்படுத்தி, பல லட்சம் குடும்பங்களை நாசப்படுத்திய குற்றவாளிகள்.

ஆம், நீங்கள் இருவரும் கொடிய குற்றவாளிகள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இப்படிச் சொல்வதற்காக நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதைச் சந்திக்கத் தயாராகவே இக்கடிதத்தை எழுதுகிறேன்.


எந்தக் குற்றமும் செய்யாத மூன்று கோவை வேளாண் கல்லூரி மாணவிகளை 2000 ஆவது ஆண்டு உங்களது அடியாட்கள் பேருந்தோடு பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திப் படுகொலை செய்தார்களே? அதை விடவா பெரிய தண்டனையை எனக்குத் தந்துவிட முடியும்? நான் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த அந்த கோரச் சம்பவம் என் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்துவிட்டது. இன்றுவரை, அச்சம்பவத்துக்கு ஒரு வருத்தம் கூட நீங்கள் தெரிவிக்கவில்லை.


இந்தளவுக்கு கொடூரமனம் படைத்தவராக இருப்பதால் தான் மதுவால் அப்பாவைப் பறிகொடுத்து அவதிப்படும் குழந்தைகளின் வேதனை உங்களுக்குப் புரியவில்லை. சாராயத்தையும், ஊழல் பணத்தையும் வைத்து மக்களை அடிமையாக்கி அரசியல் செய்வதில் நீங்களும் கருணாநிதி அவர்களும் ஒன்று தான்.

திருமங்கலம், பெண்ணாகரம் இடைத்தேர்தலில் அவர் என்ன செய்தாரோ அதைத்தானே நீங்களும் ஏற்காட்டில் செய்திருக்கிறீர்கள்.
தமிழக முதல்வரே! டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் அன்றாடம் ஏராளமான குடும்பங்களின் சாபத்தையும் பாவத்தையும் நீங்கள் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

மதுவிற்பனை அதிகரிக்க,அதிகரிக்க உங்களது பாவக்கணக்கும் அதிகரிப்பதை மறந்துவிடாதீர்கள். நிச்சயமாக, ஒருநாள் இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். நீதிக்காக மன்னனையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த மண் இது.நீதியும் நியாயமும் இங்கு இன்னும் உயிரோடுதான் இருக்கிறது.

பாலில் கலப்படம் செய்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை தரவேண்டும் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது.பாலில் கலப்படம் செய்தாலே ஆயுள் தண்டனை என்றால், மது என்னும் கொடிய விஷத்தை விற்று ஏராளமான மக்களைப் படுகொலை செய்யும் உங்களுக்கு என்ன தண்டனை தருவதுதூக்குதண்டனை கூடப் போதாது.அதையும் தாண்டி புதிதாக ஏதாவது தண்டனையை சட்டத்தில் சேர்க்க வேண்டும்.சட்டத்தில் இருந்து தப்புவது உங்களுக்கு கைவந்த கலையாக இருக்கலாம். ஆனால் கடவுளின் தீர்ப்பிலிருந்து உங்களால் என்றுமே தப்பிக்க முடியாது.

இப்படிக்கு,
ஆ.நந்தினி.

நகல்:
1.திரு.மு.கருணாநிதி அவர்கள்,முன்னாள் தமிழக முதல்வர்.
2.தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள்
மற்றும் அரசு அதிகாரிகள்.
3.ஊடகங்கள்.
4.தமிழக மக்களுக்கு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 10, 2013 11:41 am





M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Dec 10, 2013 11:44 am

சபாஷ். துணிச்சல் உள்ள வீரப் பெண்மணி அவர். அரசு மூலம் ஏதேனும் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் மக்களாகிய நாம் குரல் கொடுப்போம்.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Dec 10, 2013 11:52 am

இந்த நடிகை ஜெயல்லிதாவுக்குத் தான் தன் அப்பா யாரென்பது அவளுக்கே தெரியாதே, பின் எப்படி தந்தை பாசம் அவளுக்குத் தெரியும்.

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Dec 10, 2013 1:30 pm

ஒரு பெண்ணிற்கு இருக்கும் தைரியம் கூட தமிழக அமைச்சர்களுக்கு இல்லை.. அந்த பொம்பளையிடம் அடிமை சாசனம் எழுதி குடுத்துட்டு காலைக்கழுவிகிட்டு இருக்கனுங்க. ஒருத்தனுக்கு கூட அறிவு இல்ல. மதுவை முழுமையாக ஒழிக்கும் கட்சிக்கே ஓட்டு போடவேண்டும்.. குஜராத் போல இங்கும் பூரண மது விலக்கு அமல் படுத்த வேண்டும்...



அன்புடன் அமிர்தா

மதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Aமதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Mமதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Iமதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Rமதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Tமதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  Hமதுவை ஒழிக்க முதல்வரையே குற்றவாளியாக்கியுள்ள கல்லூரி மாணவியின் வீர மடல்!  A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 10, 2013 2:51 pm

தைரியமான பெண் தான்.





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 10, 2013 5:36 pm

பாவம் இந்த பெண் ....

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 10, 2013 5:44 pm

"விழலுக்கு இறைத்த நீர்’ என்ற பழமொழி விளக்கப்படி . நீர் இறைப்பது என்பது கடினமான உழைப்புதான். ஆனால், இறைக்கும் நீர், எங்கே போய்ச் சேர வேண்டுமோ, அதை நோக்கிப் பாயவேண்டும். இல்லா விட்டால் நீரை இறைத்துத்தான் என்ன பயன்?  

அது போல இந்த மடலும்

பாவம் இந்த பெண் ....அந்த பெண்ணிற்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Tue Dec 10, 2013 7:50 pm

சிங்கத்திற்கு எதற்கு பாதுகாப்பு.

raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Tue Dec 10, 2013 7:51 pm

சிங்கத்திற்கு எதற்கு பாதுகாப்பு..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக