புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள் Poll_c10புற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள் Poll_m10புற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள் Poll_c10 
21 Posts - 66%
heezulia
புற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள் Poll_c10புற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள் Poll_m10புற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள் Poll_c10புற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள் Poll_m10புற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள் Poll_c10 
63 Posts - 64%
heezulia
புற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள் Poll_c10புற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள் Poll_m10புற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
புற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள் Poll_c10புற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள் Poll_m10புற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
புற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள் Poll_c10புற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள் Poll_m10புற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புற்று நோய் பரவாமல் தடுக்கும் வழி முறைகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 3:06 am



மனிதனை மிரட்டும் இந்த நோயானது ஏழை, பணக்காரன் என்ற பாகு பாடோ, வயது வித்தியாசமோ இல்லாமல் தாக்கக்கூடியது. எந்த நேரத்தில் யாருக்கு வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் முன்கூட்டி நோய் கண்டறியப்பட்டால் அதற்கு தீர்வு உண்டு.

நம் உடல் கோடானு கோடி செல்களால் ஆனது. புற்றுநோய் செல்கள் புதிதாக எங்கிருந்தோ வந்து உடலில் தொற்றிக் கொண்ட அந்நிய செல்கள் அல்ல. அவை எல்லாம் நமது உடலில் இருக்கக்கூடிய நல்ல செல்கள்தான். கர்ப்பிணித்தாய் பக்க விளைவுள்ள மருந்து மாத்திரை சாப்பிட்டு அல்லது கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு அல்லது தட்பவெப்ப நிலை மாற்றத்திற்கு ஆளாகும்போது கரு பாதிக்கப்பட்டு விடும்.

இந்த பாதிப்பு எல்லா செல்களிலும் இருக்கும் என்று கூறிவிட முடியாது. ஏதாவது ஒரு பகுதியில் இருக்கலாம். அல்லது ஒருசில செல்களில் இருக்கலாம். இப்படி பாதிக்கப்பட்டு பிரியக்கூடிய செல்லின் மையக் கருவில் அந்த பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு ஜீனில் உண்டாவதால் அடுத்தடுத்து பிரியும் செல்களிலும் இந்த பாதிப்புகள் கடத்தப்பட்டுக் கொண்டே போகும்.

செல்களும், தான் எப்படி செயல்பட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை இழந்து விடும். இதனால் செல்லின் உருவத்திலும் செயல்பாட்டிலும் அதன் பிரிந்து பெருகும் வளர்ச்சிகளிலும் மாறுபாடு ஏற்படும்.

நல்ல செல்லில் புற்றுச்செல் ஏற்படுத்தும் பாதிப்பை பற்றி இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்தால் எப்படி புரோகிராமை செயல் இழக்க வைத்து விடுகிறதோ அப்படித்தான் பாதிக்கப்பட்ட ஜீனில் ஏற்படும் மாற்றம், செல்லை செயலிழக்க வைத்து விடுகிறது.

நல்ல செல்கள் புதுவிதமான குறைபாடுள்ள செல்களாக மாறி மெதுவாகவோ அல்லது அதிக வேகத்திலோ மற்ற உறுப்புகளுக்கு பரவி அந்த இடங்களில் உள்ள செல்களை எல்லாம் சிதைத்து விடும். எந்த நோய் வந்தாலும் அதற்கு அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.

உடனே டாக்டரிடம் அறிகுறிகளைச் சொல்லி, பரிசோதனைகள் செய்து மருந்து மாத்திரைகள். வாங்கிக் கொள்வோம். புற்றுநோய் உடனே தெரியக் கூடிய நோயல்ல. எந்த அறிகுறிகளையும் காட்டாமல் அப்படியே தங்கியிருந்து திடீரென, வந்து பாதிப்பை அதிகரிக்கும். ஒருவேளை உடலின் மேற்பகுதியில் வந்தால் இப்படி கண்டுபிடித்துவிடலாம், உள்ளுறுப்புகளில் வந்தால் என்ன செய்வீர்கள்? ரொம்ப சிக்கல்தான்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 3:07 am


பழக்க வழக்கங்கள்

புற்றுநோயை உண்டாக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பவை பழக்க வழக்கங்கள். மது, சிகரெட், பாஸ்ட் புட், புகையிலை என நீங்கள் எந்த பழக்கத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் அது நாளடைவில் புற்றுநோயைக் கொண்டுவந்து விடுகிறது.

உணவில் நார்ச்சத்துக்கள் இல்லாமல் கொழுப்புச் சத்துக்கள் உள்ள உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவோரின் உடம்பு செல்களில் அதிகமாக கொழுப்பு சேர்கிறது. போதுமான ஆக்சிஜன், ஹார்மோன்கள், ஊட்டம் போன்ற எதுவும் கிடைப்பதில்லை.

இதனால் செல்லில் மாற்றம் ஏற்பட்டு புற்றுநோய் வருகிறது. புற்றுநோயில் மூளை, காது மூக்கு, வாய்ப்பகுதி, தொண்டை, மார்பகம், உணவுக்குழாய், இறப்பை, குடல், ஆசனவாய், நுரையீரல், கணையம், கல்லீரல், சிறுநீரகம், கருப்பை, கருக்குழாய், கருப்பைவாய் மற்றும் சினைப்பை, ஆணுறுப்பு, எலும்பு, ரத்தப் புற்று நோய் நாளமில்லா சுரப்பி புற்று நோய் என பல வகை உண்டு.

முதல் நிலை தவிர்ப்பு நோய் வருவதற்கு முன்பாகவே எச்சரிக்கையாக இருந்து காத்துக்கொள்வது, இரண்டாம் நிலை தவிர்ப்பு நோய் வரும் காரணிகளுடனான தொடர்பு ஏற்பட்டிருந்தால் அது புற்றுநோய் முன்னோடியாக மாறும் முன்பாகவே விட்டுவிடுவது, மூன்றாவது தவிர்ப்பு புற்றுநோய் முன்னோடியானது புற்றுநோயாக மாறும் முன்பு தவிர்ப்பது.

தடுப்பது என்பது நோய் வந்தபிறகு அதை பரிசோத னைகள் மூலமாகத் அறிந்து கொண்டு, மேலும் பரவாமல் தடுத்துக் கொள்வது. புற்று நோய்க்கு நமது முன்னோர்கள் பலவிதமான தீர்வுகளைக் கூறிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

அதில் கொஞ்சம் விஞ்ஞானத்தைச் சேர்த்து புதிய அணுகு முறையில் சிகிச்சை கொடுத்தால் நோயாளியின் நோயையும் போக்கிவிடலாம், அவரது உயிரையும் காப்பாற்றலாம்.

தொடர்பு:2434 9594/ 9860

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக