புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
இது என் 20500வது பதிவு ! பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
எல்லோரும் பிளாஸ்டிக்கை 'எமன்' என்று சொல்லும்போது எனக்கு கொஞ்சம் கஷ்டமாய் இருக்கும். இன்று ஒரு பதிவு இங்கேயே பார்த்தேன் இந்த பிளாஸ்டிக்கை கண்டுபிடிக்க எவ்வளவு வருஷம் தலையால நின்னு பகிரதப் பிரயத்தனம் பட்டு கண்டு பிடித்தார்கள் என்று. அப்படி கண்டுபிடித்ததை இப்படி திட்டுவாளோ? என்று நான் நினைத்ததுண்டு. கொஞ்சம் நாம் யோசித்துப்பர்போம் ஒருநாள் கலை முதல் இரவு வரை நாம் எவ்வளவு ரூபங்களில் இந்த பிளாஸ்டிக்கை உபயோகிக்கிறோம் என்று. பிறகு யோசிக்கலாம் அதிலிருந்து நாம் விடு பட முடியுமா என்று சரியா நண்பர்களே ! HERE WE GO !!
கார்த்தால எழுந்ததும் முதலில் பல் தேய்ப்பதிலிருந்து பார்ப்போம், தேய்பிங்க தானே? முன்பெல்லாம் கோபால் பல்பொடி அல்லது நஞ்சன் கூடு ( ரொம்ப காரமாய் இருக்கும் பல் தேய்த்து முடிப்பதக்கும் கண்ணில் தண்ணீர் வந்துடும் ) பேப்பர் கவர் இல் வரும் அல்லது சின்ன மெடல் டப்பாக்களில் வரும். அதில் ஏதாவது ஒன்றை போட்டு, கையால் தேய்ப்போம். இல்லாவிட்டால் உப்பு துளி எலுமிச்சை சாறு விட்டு தேய்ப்போம். பிறகு பினாகா போன்ற பற்பொடிகள் மெடல் டப்பாக்களில் வரும், அதை போட்டு கையால் தேய்ப்போம். ஆனால்......இப்போ வித விதமான பிளாஸ்டிக் brushகள், பேஸ்ட் வருவதும் பிளாஸ்டிக் tubeகளில். Brush கூட கையால் தேய்க்க வேண்டாம், அதிலேயே ஒரு சின்ன மோட்டார் இருக்கு நாம் 'வெறுமன' brush ஐ பிடிச்சிண்டால் போறும். அதுவே தேய்த்துவிடும்.
தொடரும்....................
இது என் 20500வது பதிவு ! பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
எல்லோரும் பிளாஸ்டிக்கை 'எமன்' என்று சொல்லும்போது எனக்கு கொஞ்சம் கஷ்டமாய் இருக்கும். இன்று ஒரு பதிவு இங்கேயே பார்த்தேன் இந்த பிளாஸ்டிக்கை கண்டுபிடிக்க எவ்வளவு வருஷம் தலையால நின்னு பகிரதப் பிரயத்தனம் பட்டு கண்டு பிடித்தார்கள் என்று. அப்படி கண்டுபிடித்ததை இப்படி திட்டுவாளோ? என்று நான் நினைத்ததுண்டு. கொஞ்சம் நாம் யோசித்துப்பர்போம் ஒருநாள் கலை முதல் இரவு வரை நாம் எவ்வளவு ரூபங்களில் இந்த பிளாஸ்டிக்கை உபயோகிக்கிறோம் என்று. பிறகு யோசிக்கலாம் அதிலிருந்து நாம் விடு பட முடியுமா என்று சரியா நண்பர்களே ! HERE WE GO !!
கார்த்தால எழுந்ததும் முதலில் பல் தேய்ப்பதிலிருந்து பார்ப்போம், தேய்பிங்க தானே? முன்பெல்லாம் கோபால் பல்பொடி அல்லது நஞ்சன் கூடு ( ரொம்ப காரமாய் இருக்கும் பல் தேய்த்து முடிப்பதக்கும் கண்ணில் தண்ணீர் வந்துடும் ) பேப்பர் கவர் இல் வரும் அல்லது சின்ன மெடல் டப்பாக்களில் வரும். அதில் ஏதாவது ஒன்றை போட்டு, கையால் தேய்ப்போம். இல்லாவிட்டால் உப்பு துளி எலுமிச்சை சாறு விட்டு தேய்ப்போம். பிறகு பினாகா போன்ற பற்பொடிகள் மெடல் டப்பாக்களில் வரும், அதை போட்டு கையால் தேய்ப்போம். ஆனால்......இப்போ வித விதமான பிளாஸ்டிக் brushகள், பேஸ்ட் வருவதும் பிளாஸ்டிக் tubeகளில். Brush கூட கையால் தேய்க்க வேண்டாம், அதிலேயே ஒரு சின்ன மோட்டார் இருக்கு நாம் 'வெறுமன' brush ஐ பிடிச்சிண்டால் போறும். அதுவே தேய்த்துவிடும்.
தொடரும்....................
krishnaamma wrote:பார்த்திபன் wrote:நல்லதொரு அலசல். ஆனால் மறுசுழற்சிக்கு உதவாத நெகிழிகளைப் புறந்தள்ளுவதே சிறந்தது. ஏனெனில் அத்தகைய நெகிழிக் கழிவுகள் மண்ணை மலடாக்குவதொடு பல வகைகளிலும் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது.
அந்த 'புறம் தள்ளு' வது தான் எப்படி என்று கேள்வி பார்த்திபன்
இது சம்பந்தமாக நிறைய விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும் இத்தனை அன்றாடப் பொருட்களையும் பிளாஸ்டிக்கில் பயன்பாட்டிற்கு விட்டதே முதல் தவறு.
தயாரிப்புச் செலவு குறைவு மற்றும் பயன்பாட்டிற்கு எளிது போன்ற காரணங்களை மட்டும் வைத்துக்கொண்டு தொலைநோக்குப் பார்வை இல்லாமல் தயாரித்துக் குவிக்கப்பட்டிருக்கும் இத்தகைய பொருட்கள் இன்றைய தேதியில் நமக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறதோ அவ்வளவு தீமைகளை நம் வருங்கால சந்ததிக்கு வழங்கக் காத்திருக்கிறது.
முதலில் மக்களின் மனதில் மாற்றம் ஏற்படவேண்டும். அப்படி ஏற்படும் பட்சத்தில் தவிர்க்க வேண்டிய விஷயங்களை முதலில் பிளாஸ்டிக் பைகளிலிருந்து ஆரம்பிக்கலாம். அவைதான் இன்று ஒவ்வொரு குப்பைமேடுகளிலும் குவியலாக ஆக்கிரமித்திருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் இந்த பூமியையே குப்பை மேடக்கிக்கொண்டிருக்கின்றன.
இதில் அரசாங்கத்தின் பங்கும் மகத்தானதாக இருக்க வேண்டும். மிகக் கடுமையான உத்தரவுகள் பிரயோகிக்கப்பட்டு கடைபிடிக்கப்படும் பட்சத்தில்தான் இதை வழிக்குக் கொண்டுவர இயலும். போதைப் பொருள்களுக்கு இணையாக பிளாஸ்டிக் பைகளையும் பாவித்துத் தடை செய்யவேண்டும். வைத்திருப்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
இது இப்போதிருப்பது போல பெயரளவிற்கு இல்லாமல் மிகக் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். அடுத்ததாக மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக்கில் எவ்வித பொருட்களும் தயாரிக்கப்படலாகாது என்ற விதியானது கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.
ஏற்கனவே ஈகரையில் பதிவிடப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரிப்பது போன்ற முயற்ச்சிகள் ஊக்குவிக்கப்படவேண்டும். ஏற்கனவே ஆராய்ச்சியில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிப்பது போன்ற ஆய்வுகளும் மேம்படுத்தப்பட வேண்டும். தவிர நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிளாடிக் சாலைத் திட்டமும் இதற்கு நல்லதொரு தீர்வாக அமையும்.
எனவே ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய இந்த பிளாஸ்டிக் பயன்பாடு பல்லாண்டு காலங்களாக கண்டுகொள்ளப்படவில்லையாதலால் தீர்வும் படிப்படியானதாகவே காண வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பிளாஸ்டிக் பயன்பாடுகள் பற்றிய இந்த கட்டுரை அருமை. பிளாஸ்டிக்கை மறுசுழர்ச்சிக்கு அனுப்பாமல் குப்பையில் எறிபவர்கள் தான் குற்றவாளிகள் பிளாஸ்டிக் அல்ல.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:பயனுள்ள விழிப்பணர்வு ஏற்படுத்தும் பகிர்வு...
-
மதுக்கடை பார்களில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்
டம்ளர்கள் எக்கச்சக்கமாய் விற்கப்படுகின்றன.
சராசரியாக ஒரு மதுக்கடை பாரில் இருந்து தினமும் 1,200 பிளாஸ்டிக்
டம்ளர்; 2,000 தண்ணீர் காலி பாக்கெட் குப்பைக்கு வருகின்றன.
-
சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டால் நாட்டுக்கு
நல்லது...
சரியாக சொன்னிர்கள் ராம் அண்ணா நன் என் கட்டுரை இல் குறிப்பிட்டுள்ளது போல தோட்டம் போடக் கூட பிளாஸ்டிக் பைகள், வாளிகள் இன்ன பிற ன்பொருட்கலை அரசே தருகிறது.....அப்புறம் எப்படி மக்களுக்கு விழிப்புணர்வு வரும்? சொல்லுங்கோ?
" நான் கொண்டு போகும் சில பைகளால் தான் உலகம் கேட்கிறதா?" என்று கேட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள் தானே?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பார்த்திபன் wrote:krishnaamma wrote:பார்த்திபன் wrote:நல்லதொரு அலசல். ஆனால் மறுசுழற்சிக்கு உதவாத நெகிழிகளைப் புறந்தள்ளுவதே சிறந்தது. ஏனெனில் அத்தகைய நெகிழிக் கழிவுகள் மண்ணை மலடாக்குவதொடு பல வகைகளிலும் சுற்றுச் சூழலை மாசுபடுத்துகிறது.
அந்த 'புறம் தள்ளு' வது தான் எப்படி என்று கேள்வி பார்த்திபன்
இது சம்பந்தமாக நிறைய விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும் இத்தனை அன்றாடப் பொருட்களையும் பிளாஸ்டிக்கில் பயன்பாட்டிற்கு விட்டதே முதல் தவறு.
தயாரிப்புச் செலவு குறைவு மற்றும் பயன்பாட்டிற்கு எளிது போன்ற காரணங்களை மட்டும் வைத்துக்கொண்டு தொலைநோக்குப் பார்வை இல்லாமல் தயாரித்துக் குவிக்கப்பட்டிருக்கும் இத்தகைய பொருட்கள் இன்றைய தேதியில் நமக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறதோ அவ்வளவு தீமைகளை நம் வருங்கால சந்ததிக்கு வழங்கக் காத்திருக்கிறது.
முதலில் மக்களின் மனதில் மாற்றம் ஏற்படவேண்டும். அப்படி ஏற்படும் பட்சத்தில் தவிர்க்க வேண்டிய விஷயங்களை முதலில் பிளாஸ்டிக் பைகளிலிருந்து ஆரம்பிக்கலாம். அவைதான் இன்று ஒவ்வொரு குப்பைமேடுகளிலும் குவியலாக ஆக்கிரமித்திருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் இந்த பூமியையே குப்பை மேடக்கிக்கொண்டிருக்கின்றன.
இதில் அரசாங்கத்தின் பங்கும் மகத்தானதாக இருக்க வேண்டும். மிகக் கடுமையான உத்தரவுகள் பிரயோகிக்கப்பட்டு கடைபிடிக்கப்படும் பட்சத்தில்தான் இதை வழிக்குக் கொண்டுவர இயலும். போதைப் பொருள்களுக்கு இணையாக பிளாஸ்டிக் பைகளையும் பாவித்துத் தடை செய்யவேண்டும். வைத்திருப்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
இது இப்போதிருப்பது போல பெயரளவிற்கு இல்லாமல் மிகக் கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். அடுத்ததாக மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக்கில் எவ்வித பொருட்களும் தயாரிக்கப்படலாகாது என்ற விதியானது கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.
ஏற்கனவே ஈகரையில் பதிவிடப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எரிபொருள் தயாரிப்பது போன்ற முயற்ச்சிகள் ஊக்குவிக்கப்படவேண்டும். ஏற்கனவே ஆராய்ச்சியில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிப்பது போன்ற ஆய்வுகளும் மேம்படுத்தப்பட வேண்டும். தவிர நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிளாடிக் சாலைத் திட்டமும் இதற்கு நல்லதொரு தீர்வாக அமையும்.
எனவே ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய இந்த பிளாஸ்டிக் பயன்பாடு பல்லாண்டு காலங்களாக கண்டுகொள்ளப்படவில்லையாதலால் தீர்வும் படிப்படியானதாகவே காண வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
நானும் அரசாங்கத்தை தான் சொல்கிறேன், விலை மலிவு மற்றும் உபயோகப்படுத்துவதற்கு எளிது என்று நிறைய குவித்து விட்டார்கள்................ இப்போ ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் இதை போக்கணும். அதக்கு பதில் மாற்று ம் கண்டுபிடிக்கலாமே என்பது தான் என் ஆதங்கம் பார்த்திபன் ராம் அண்ணா எழுதி இருப்பதை பார்த்திங்களா? கள்ளு கடைகளில் எத்தனை பிளாஸ்டிக் தம்ளர்கள், தண்ணீர் பாக்கெட்டுகள்............அதெல்லாம் எப்படி குறைக்கப் போறாங்க ? அரசே இப்படி இருந்தா??????????????
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அசுரன் wrote:பிளாஸ்டிக் பயன்பாடுகள் பற்றிய இந்த கட்டுரை அருமை. பிளாஸ்டிக்கை மறுசுழர்ச்சிக்கு அனுப்பாமல் குப்பையில் எறிபவர்கள் தான் குற்றவாளிகள் பிளாஸ்டிக் அல்ல.
.
.
நன்றி அசுரன், கஷ்டப்பட்டு கண்டுபிடித்ததை 'கன்னா பின்னா' என்று உபயோகித்துவிட்டு பிறகு அதை திட்டுவானேன் ? நாம்தானே பார்த்து உபயோகித்திருக்கணும்? சரி............... தப்பா போச்சு.....இப்போ மாத்தாவது கண்டு பிடிக்கணும் என்பது என் அவா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:பிளாஸ்டிக் எந்தவகையிலும் பூமிக்கு நல்லது செய்யபோவதில்லை.
தயாரித்தவர்களுக்கும் அதன் பிறகு அதை பயன்படுத்தியவர்களுக்கும் வேண்டுமானால் இது நல்லதாக இருக்கும் அதன் பிறகு இந்த பூமி உள்ளவரை ஆபத்து தான்
நீங்கள் சொல்வதற்கு மாற்றுக் கருத்து இல்லை ராஜா அதை உணர்வதற்குள்ளேயே விஷயம் கை மீறி விட்டதே, இப்போ போர்க்கால நடவடிக்கை தான் தேவையே தவிர, தப்பா சரியா என்று பேச இது நேரம் இல்லையே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:அருமையான பதிவுமா நன்றி
ரொம்ப நன்றி பானு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப நாள் ஆச்சே என்று இதை மேலே கொண்டு வந்துள்ளேன்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|