புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_m10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10 
53 Posts - 50%
ayyasamy ram
இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_m10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_m10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_m10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_m10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10 
3 Posts - 3%
prajai
இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_m10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_m10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10 
2 Posts - 2%
manikavi
இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_m10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10 
2 Posts - 2%
Barushree
இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_m10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10 
1 Post - 1%
Pampu
இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_m10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_m10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10 
216 Posts - 42%
heezulia
இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_m10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10 
194 Posts - 38%
Dr.S.Soundarapandian
இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_m10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_m10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10 
18 Posts - 3%
sugumaran
இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_m10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_m10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10 
6 Posts - 1%
manikavi
இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_m10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10 
4 Posts - 1%
prajai
இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_m10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_m10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_m10இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 12, 2014 8:23 am

இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! Wp64dopRCKGgq1t1jcjD+sivam

பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம் மூழ்கிய புனிதன் மொழிந்த திருவாசகத்தினுள் சிவபுராணத்துக்கு ஒத்தநிலையில் உலகில் உள்ள பல்வேறு மக்களாலும் உணரப்பெற்ற பெருமையுடைய பகுதிகளே திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும்.

திருஞானசம்பந்தப் பெருமான் தோணித்துறை புகுந்தவர்; திருநாவுக்கரசர் அறத்துறை புகுந்தவர்; சுந்தரர் பெருமான் அருட்டுறை புக்கவர்; மணிவாசகப்பெருமான் பெருந்துறை புகுந்தவர்.

தோணித்துறை, அறத்துறை, அருட்டுறை ஆகிய மூன்றையும் மருவியுயர்ந்து நின்றதால் பெருந்துறை எனப்பெற்றது. இங்கே குறிப்பிடப் பெற்றவைகளையெல்லாம் தலங்களாக எண்ணுவது ஒருவகை. அனுபவப்படிகளாகக் கொள்ளுதல் திருவாசகத்தை அனுபவிப்பதற்குத் துணை செய்யும்.

திருவாசகத்தை மணிவாசகப் பெருந்தகை செல்லும் தலங்கள் தோறும் நின்று இறையனுபவம் பெற்றுப்பாடியனவாக அமைத்துக்கொள்ளுவது ஒரு வகை. ஆயினும் இன்று நமக்குக் கிடைக்கும் திருவாசகம் இரண்டாம் முறையாகப் பாடப்பெற்றதாக அமைத்துக்கொள்வது பொருத்தமுடையது.

தில்லைக் கூத்தப்பெருமான் மணிவாசகரைத் திருவாசகத்தைப் பாடுமாறு அருளிச்செய்ய; அவரும் பாட, எழுதிக்கொண்ட வடிவமைப்புடையதே இன்று நாம் பெற்றிருக்கும் திருவாசகம். இதனாலேயே மணிவாசகப் பெருந்தகை,
“திருவடிக்கீழ் சொல்லிய பாட்டு”
என்று சிவபுராணத்திற் கூறியருள்வாராயினர். இதனாலேயே கோவைத்திருவாசகம் எனப்பெற்றது. கோவையாக அமைத்து நிரலே வடிவமைத்துச் சொல்லப் பெற்ற திருவாசகம் என்பது பொருள்.

- பேராசிரியர் டாக்டர். வை. இரத்தினசபாபதி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 16, 2014 3:57 pm

அரிய தகவல் பகிர்வு.... இரண்டாம் முறை பாடப்பெற்ற திருவாசகம்! 103459460 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக