புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
31 Posts - 53%
heezulia
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
2 Posts - 3%
சிவா
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
1 Post - 2%
Manimegala
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
1 Post - 2%
jairam
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
13 Posts - 4%
prajai
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
9 Posts - 3%
Jenila
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
4 Posts - 1%
jairam
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
3 Posts - 1%
Rutu
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
2 Posts - 1%
Barushree
கவியரங்கக் கவிதை. Poll_c10கவியரங்கக் கவிதை. Poll_m10கவியரங்கக் கவிதை. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியரங்கக் கவிதை.


   
   
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Jan 31, 2014 1:46 pm

கவியரங்கக் கவிதை.
தலைப்பு.
நிலவைப் பார்த்து
நாய்கள் குரைக்கலாமா?
--வாசிததவர்.ந.க.துறைவன்.
நாய்கள்
நன்றியுள்ள பிராணி
வெளியிலும் வளரும்
வீட்டிலும் வளர்க்கப்படும்
பொறையோ,பிஸ்கட்டோ
போட்டு விட்டால்
வாலை ஆட்டியாட்டி
நன்றிளோடு அருகில் வந்து
நின்று சாப்பிட்டு மெல்ல
நகர்ந்துப் போகும்
மறுநாளோ,அல்லது
வேறொரு நாளோ
நம்மைக் கண்டால்
நம் அருகில் வந்து குழையும்
நன்றியோடு
நின்று வாலையாட்டும்-இதுவே
நாய்களின் குணம்.
நல்ல சாதி நாய்கள்
வற்பனைக்குக் கிடைக்கின்றன
மனிதனின்
சாதிப் பெயர்கள் போன்று
நாய்களுக்கும் சாதிப் பெயர்கள்
பல உண்டு.
வளர்க்கப்படுவதெல்லாம்
நல்ல சாதி நாய்கள் தான்.
மனிதனுக்கு
நாற்பது வயதில் வருவது
வள்…வள்…என்று குரைக்கும்
நாய் குணமென்கிறார்கள்-அது
நாய் குணமல்ல
நல்ல நற்குணங்கள்.
மனிதர்கள் திட்டும் போது
போடா,நாயே-என்று தான்
திட்டுகிறார்கள்.
பக்கத்துப் பக்கத்து
வீட்டுக்கார்களுக்கு
ஏதோவொரு காரணத்தினால்
வாய்ச் சண்டை
காரசாரமான வாய்ச் சண்டை
வாய் ஓய்ந்துப் போனபோது,
மலையைப் பார்த்து
நாய் குரைக்கட்டும்
வாடி உள்ளே-என்று
மனைவியை அழைத்துச் சென்றான்.
மலையைப் பார்த்து
நாய்கள் குரைக்கின்றன
மலைகளில் செழித்து வளரும்
மரங்களை வெட்டிக் கடத்துகிறார்கள்
முலீகைச் செடிகளைக் கடத்துகிறார்கள்
விலங்குகளை வேட்டையாடி
வெளிநாடுகளுக்குக் கடத்துகிறார்கள்
கடத்தல்காரர்களுக்கு எதிராக
நாய்கள் குரைக்கின்றன
மலைகளுக்கு ஆதரவாகக் குரைக்கின்றன
நன்றாகக் குரைக்கட்டும்.
வீடு தேடி வரும் அன்னியரைக்
கண்டால் துள்ளி எழுந்துக் குரைக்கும்
அதட்டினால் அடங்கி விடும்.
குலைக்கும் நாய்கள்
வேட்டையாடாது என்று சொல்கிறதர்கள்.
இப்பொழுது,வேட்டை நாய்கள்
எங்கே இருக்கிறது?
வீட்டு நாய்கள் தான்
காரில் பவனி வருகின்றன.
நாய்களுக்கு மோப்பச் சக்தி அதிகம்
நள்ளிரவு வேளையில்
நடமாடும்
அன்னிரைக் கண்டால்
தொலைவிலிருந்தே குரைக்கும்
வேகமாய் குரைக்கும்
நள்ளிரவில் ஆனந்தமாக
நண்பர்களோடும்,காதலியோடும்
விளையாடிக் களிக்கும் நேரம்.
வெட்ட வெளி என்றும்
வெட்கப்படுவதில்லை
இரவு என்றும் தெரியாது
பகலென்றும் தெரியாது
இணைத் தேடியலைந்து
புணர்ச்சியில் மெய் மறந்திருக்கும்.
நிலவைப் பார்த்து
நாய்கள் குரைக்குமா?
நிலவைப் பார்த்து
நாய்கள் குறைப்பதில்லை
மேகங்கள் ஓடும்-நிழல்
உருவைப் பார்த்து திருடன் என்று
நினைத்துக் குரைக்கின்றனவோ?
நாய்கள்
நிலவைப் பார்த்து மட்டுமல்ல
எதைக் கண்டாலும்
குரைக்கவே செய்திடும்.
குரைத்து எச்சரிப்பது
அதன் பெருங் குணம்
குரைச்சலைக் குரைச்சி
மதிப்பீடு செய்வது மனிதனின் குணம்
குரைப்பது நல்லது
குரைக்காமலிருப்பது தவறு.
நாய்களுக்கு எப்பொழுதும்
சத்தியம் பிடிக்குமாம்
உண்மை பேசிய
உத்தமர் தர்ம புத்திரர்
மோட்சம் அடைந்த போது
அவருடன் சென்ற நாயும்
மோட்சம் அடைந்ததாக
மகாபாரதம் சொல்கிறது
இப்பொழுது,
மனித சமுதாயத்திற்கு
மிகத் தேவையாகிறது
நாய்களின் சத்தியம்
நாய்களின் நன்றி
*வேலுôர்-காட்பாடி.முத்தமிழ்மன்றம்
06-01-014 அன்று நடத்திய பொங்கல்
விழா கவியரங்கில் வாசிக்கப்பட்ட
கவிதை.




























SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Fri Jan 31, 2014 9:29 pm

கவியரங்கக் கவிதை. 5IwOTp1uRVGJByDnKQ58+dog1



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக