புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Baarushree | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிர் மயக்கம் வேண்டாம்!
Page 1 of 1 •
உயிருடன் உயிர் ஒன்றாது' என்ற தலைப்பில் வெளியான (15.12.2013) கட்டுரையில் இந்தவாண்டு, கடந்தவாண்டு, குறைந்தவளவில் என்று பேசுதல் எழுதுதல் தொடர்பான தடை-விடைகள் பற்றிய விளக்கமளித்தல் கடனாகின்றது.
ஒரே சொல்லில் இரண்டு உயிரெழுத்துகள் இணைந்தொலித்தல் தமிழில் எவ்வகையானும் இல்லையென்பதில் இன்றளவும் மாற்றமில்லை. பகுதி, விகுதி, இடைநிலை என்பவற்றின் சேர்க்கையிலும், இரண்டு சொற்களை இணைத்தொலிக்கும் போதும் உயிரும் உயிருமாக எதிர்ப்படும்போது அவை மூன்று வகையாகப் பயன்படுகின்றன.
முதலாவது, நிலைமொழி உயிர் நீங்குதல், அது அன் ஐ -அதனை, அது ஐ -அதை, அது இல்லை - அதில்லை, இரவு இல்-இரவில், களவு இயல்-களவியல், கடுகு அளவும் - கடுகளவும் எனக் காண்க.
இரண்டாவது, ஆயிரம் அத்து ஒன்று - ஆயிரத்தொன்று, அந்த ஆள் -அந்தாள், சென்ற ஆண்டு - சென்றாண்டு என்றாதல் எண்ணுக.
சென்ற ஆண்டு எனப் பிரித்துப் பேசும்போது உயிரும் உயிரும் ஒட்டி நிற்றலாகக் கொள்ளுதல் முற்றும் பிழையாகும். அதன்படி நாய் ஓடியது, நல்லது அல்ல, அந்தாள் எனப் பேசுதலும், எழுதுதலும் கூடாதெனத் தடை விதிக்க வேண்டுமா? அஃதியலுமா? அந்த ஆள் - அந்தவாள், சென்ற ஆண்டு - சென்றவாண்டு எனப் பேசினாலும் எழுதினாலும் கேட்பார்க்கும், படிப்போர்க்கும் குழப்பம் ஏற்படாதா?
வருமொழி உயிர் நீங்குதலை தொல்காப்பியர்,
"ஆறன் உருபின் அகரக் கிளவி
ஈறாகு அகரமுனைக் கெடுதல் வேண்டும்''
"அத்தின் அகரம் அகரமுனை இல்லை'' என விதிவகையாகவும்,
"முந்துகிளந் தன்ன மேற்கிளந் தன்ன முற்கிளந் தன்ன''
என, உடம்படு புணர்த்தலாகவும் கூறுகின்றார்.
"கற்றதனால் ஆய பயன்
உப்பமைந் தற்றால் புலவி
நாடிழந்த ததனினும் நனியின்னாது''
என்றாற்போலும் இலக்கிய வழக்குகளும் காண்க.
மூன்றாவது, இடையில் ஒரு மெய் தோன்ற, அதனுடன் வருமொழி உயிரிணைதல். இவ்வாறாகும் மெய்கள் பலவாதலும், அவற்றை வகைப்படுத்துதல் அரிதாகலும் எண்ணிய ஆசிரியர்,
""எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே
உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார்''
எனப் பொதுவாகக் கூறிச்சென்றார். நிலைமொழி இறுதி யாதாயினும் வருமொழி முதல் உயிராகுங்கால் இடையில் அவற்றை உடம்படுக்கும் மெய்யொன்று கொள்ளுதல் தவிர்க்க வேண்டுவதல்ல - என்பதே நூற்பாவின் கருத்தாகும். ஆனால், தொல்காப்பிய உரையாளரான இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும், "உயிர்முன் உயிர் என்றாகுங்கால் இடையில் உடம்படுமெய் தோன்றும். அவையாவன யகரமும், வகரமும். இ, ஈ, ஐ - முன் யகரமும், ஏனைய உயிர்முன் வகரமும், ஏ-முன் இரண்டும் தோன்றும்' என வரையறுத்துக் கூறிவிட்டனர். பசியில்லை, ஈயென, மழையில்லை எனவும்; நல்லன வெல்லாம், கல்லா வொருவன், அதுவன்று, பூவொன்று, நன்றே யென்றான், நன்றோ வென்றான் எனவும் காண்க. எ, ஓ - இரண்டும் மொழியிறுதியாக அமைதல் மரபல்ல. ஏகாரம் வகர உடம்படுமெய் பெறும் சொல்லாட்சி காண்டல் அரிதாகின்றது.
ஆனாலும், தொல்காப்பியத்திலேயே, அறிவன், இறைவன், தலைவி, முனைவன், அறிவர், தலைவர் என்றாற் போல, இ, ஐ-முன் வகர உடம்படுமெய்யும் தோன்றுகிறது. மாயோன், ஆயிருதிணை என்பனவாக ஆகாரத்தின் முன் யகர மெய்யும் இடம்பெறுகின்றது. அன்றியும் முனைஞர், அறிநர், பொருநர், ஆகுந, தகுந, சொல்லுந என்றிவையும் பரவலாகின்றன.
இவற்றுள் ஞர், நர், ந என்பவற்றைத் திணை, பால் விகுதிகளாக நன்னூலாரும் கூறவில்லை. அவற்றில் ஞகர, நகர மெய்களை உடம்படுமெய்யல்லாத பிறவாகக் கொள்ளுதற்குரிய விதி தொல்காப்பியத்தில் யாண்டுமில்லை. ஆக, மெய்முன் உயிர் என்னுமிடத்தும் உடம்படுமெய் தோன்றும் சொல்லாட்சிகளும் பழைமையாகின்றன. தொல்காப்பியர் எல்லா மொழிக்கும் எனவும், உடம்படுமெய் எனப் பொதுமையாகவும் கூறியதன் நுட்பமும் இதுவே யென்பதுணர்க.
இவ்வளவும் ஆராய்ந்துணரமாட்டாத உரையாளர், எல்லா மொழிக்கும் என்பதை உயிர்முன் உயிர் எனவும், உடம்படுமெய்யாவன யகர, வகரமாகும் இரண்டு எனவும் கொண்டு அதனையும் அரைகுறையாகக் கூறியமை முதற்கோணலாயிற்று. முந்தைய இலக்கியங்களைத் தாமே ஆராய்ந்துணரமாட்டாத நன்னூலார், உரையாளர் கருத்தை அப்படியே நூற்பா வாக்கியமை முற்றுங்கோணலாயிற்று.
இலக்கணமாவது, மக்கள் வழக்கு, செய்யுள் வழக்கு இரண்டிலும் அமைந்துள்ள மரபுகளை வகை தொகைப்படுத்தித் தெளிவுறுத்துவதன்றி, அவற்றைப் புறந்தள்ளுவதல்ல. மக்களும், புலவோரும் பழைய சொல்லாட்சிகளில் சிலவற்றைத் தவிர்த்தல் இயல்பாகலாம். அதுவே, பழையன கழிதல் எனப்படும். அவ்வாறே, மொழி என்னும் கட்டமைப்பைச் சிதைக்காதன மட்டுமே புதியன புகுதலாக இலக்கண ஆசிரியரால் ஏற்கத்தக்கனவாகும்.
இலக்கண ஆசிரியர் தம் காலம் வரையுமாகும் வழக்குகள் அனைத்தையும் உளப்படுத்துதலின்றி, அவற்றுள் சிலவற்றைப் புறந்தள்ளுதல், இலக்கணம் என்பதன் இலக்கணத்தை மறுதலித்தலாகும். எனவே, உடம்படுமெய்களை விதந்தோதுதலில் நன்னூலார் செய்த குழப்பம் முற்றுந்தவறாதல் தெளிக.
எதிர்வரும் தலைமுறையர்க்கு தொல்காப்பியம் மறந்து, நன்னூல் மட்டுமே கொண்டு தமிழ் பயிற்றும் தகவின்மையை மாற்றிக்கொள்ளுதல் தவிர்க்கொணாக் கடனெனக் கொள்க. - புலவர் சா.பன்னீர்செல்வம் தினமணி
ஒரே சொல்லில் இரண்டு உயிரெழுத்துகள் இணைந்தொலித்தல் தமிழில் எவ்வகையானும் இல்லையென்பதில் இன்றளவும் மாற்றமில்லை. பகுதி, விகுதி, இடைநிலை என்பவற்றின் சேர்க்கையிலும், இரண்டு சொற்களை இணைத்தொலிக்கும் போதும் உயிரும் உயிருமாக எதிர்ப்படும்போது அவை மூன்று வகையாகப் பயன்படுகின்றன.
முதலாவது, நிலைமொழி உயிர் நீங்குதல், அது அன் ஐ -அதனை, அது ஐ -அதை, அது இல்லை - அதில்லை, இரவு இல்-இரவில், களவு இயல்-களவியல், கடுகு அளவும் - கடுகளவும் எனக் காண்க.
இரண்டாவது, ஆயிரம் அத்து ஒன்று - ஆயிரத்தொன்று, அந்த ஆள் -அந்தாள், சென்ற ஆண்டு - சென்றாண்டு என்றாதல் எண்ணுக.
சென்ற ஆண்டு எனப் பிரித்துப் பேசும்போது உயிரும் உயிரும் ஒட்டி நிற்றலாகக் கொள்ளுதல் முற்றும் பிழையாகும். அதன்படி நாய் ஓடியது, நல்லது அல்ல, அந்தாள் எனப் பேசுதலும், எழுதுதலும் கூடாதெனத் தடை விதிக்க வேண்டுமா? அஃதியலுமா? அந்த ஆள் - அந்தவாள், சென்ற ஆண்டு - சென்றவாண்டு எனப் பேசினாலும் எழுதினாலும் கேட்பார்க்கும், படிப்போர்க்கும் குழப்பம் ஏற்படாதா?
வருமொழி உயிர் நீங்குதலை தொல்காப்பியர்,
"ஆறன் உருபின் அகரக் கிளவி
ஈறாகு அகரமுனைக் கெடுதல் வேண்டும்''
"அத்தின் அகரம் அகரமுனை இல்லை'' என விதிவகையாகவும்,
"முந்துகிளந் தன்ன மேற்கிளந் தன்ன முற்கிளந் தன்ன''
என, உடம்படு புணர்த்தலாகவும் கூறுகின்றார்.
"கற்றதனால் ஆய பயன்
உப்பமைந் தற்றால் புலவி
நாடிழந்த ததனினும் நனியின்னாது''
என்றாற்போலும் இலக்கிய வழக்குகளும் காண்க.
மூன்றாவது, இடையில் ஒரு மெய் தோன்ற, அதனுடன் வருமொழி உயிரிணைதல். இவ்வாறாகும் மெய்கள் பலவாதலும், அவற்றை வகைப்படுத்துதல் அரிதாகலும் எண்ணிய ஆசிரியர்,
""எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே
உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார்''
எனப் பொதுவாகக் கூறிச்சென்றார். நிலைமொழி இறுதி யாதாயினும் வருமொழி முதல் உயிராகுங்கால் இடையில் அவற்றை உடம்படுக்கும் மெய்யொன்று கொள்ளுதல் தவிர்க்க வேண்டுவதல்ல - என்பதே நூற்பாவின் கருத்தாகும். ஆனால், தொல்காப்பிய உரையாளரான இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும், "உயிர்முன் உயிர் என்றாகுங்கால் இடையில் உடம்படுமெய் தோன்றும். அவையாவன யகரமும், வகரமும். இ, ஈ, ஐ - முன் யகரமும், ஏனைய உயிர்முன் வகரமும், ஏ-முன் இரண்டும் தோன்றும்' என வரையறுத்துக் கூறிவிட்டனர். பசியில்லை, ஈயென, மழையில்லை எனவும்; நல்லன வெல்லாம், கல்லா வொருவன், அதுவன்று, பூவொன்று, நன்றே யென்றான், நன்றோ வென்றான் எனவும் காண்க. எ, ஓ - இரண்டும் மொழியிறுதியாக அமைதல் மரபல்ல. ஏகாரம் வகர உடம்படுமெய் பெறும் சொல்லாட்சி காண்டல் அரிதாகின்றது.
ஆனாலும், தொல்காப்பியத்திலேயே, அறிவன், இறைவன், தலைவி, முனைவன், அறிவர், தலைவர் என்றாற் போல, இ, ஐ-முன் வகர உடம்படுமெய்யும் தோன்றுகிறது. மாயோன், ஆயிருதிணை என்பனவாக ஆகாரத்தின் முன் யகர மெய்யும் இடம்பெறுகின்றது. அன்றியும் முனைஞர், அறிநர், பொருநர், ஆகுந, தகுந, சொல்லுந என்றிவையும் பரவலாகின்றன.
இவற்றுள் ஞர், நர், ந என்பவற்றைத் திணை, பால் விகுதிகளாக நன்னூலாரும் கூறவில்லை. அவற்றில் ஞகர, நகர மெய்களை உடம்படுமெய்யல்லாத பிறவாகக் கொள்ளுதற்குரிய விதி தொல்காப்பியத்தில் யாண்டுமில்லை. ஆக, மெய்முன் உயிர் என்னுமிடத்தும் உடம்படுமெய் தோன்றும் சொல்லாட்சிகளும் பழைமையாகின்றன. தொல்காப்பியர் எல்லா மொழிக்கும் எனவும், உடம்படுமெய் எனப் பொதுமையாகவும் கூறியதன் நுட்பமும் இதுவே யென்பதுணர்க.
இவ்வளவும் ஆராய்ந்துணரமாட்டாத உரையாளர், எல்லா மொழிக்கும் என்பதை உயிர்முன் உயிர் எனவும், உடம்படுமெய்யாவன யகர, வகரமாகும் இரண்டு எனவும் கொண்டு அதனையும் அரைகுறையாகக் கூறியமை முதற்கோணலாயிற்று. முந்தைய இலக்கியங்களைத் தாமே ஆராய்ந்துணரமாட்டாத நன்னூலார், உரையாளர் கருத்தை அப்படியே நூற்பா வாக்கியமை முற்றுங்கோணலாயிற்று.
இலக்கணமாவது, மக்கள் வழக்கு, செய்யுள் வழக்கு இரண்டிலும் அமைந்துள்ள மரபுகளை வகை தொகைப்படுத்தித் தெளிவுறுத்துவதன்றி, அவற்றைப் புறந்தள்ளுவதல்ல. மக்களும், புலவோரும் பழைய சொல்லாட்சிகளில் சிலவற்றைத் தவிர்த்தல் இயல்பாகலாம். அதுவே, பழையன கழிதல் எனப்படும். அவ்வாறே, மொழி என்னும் கட்டமைப்பைச் சிதைக்காதன மட்டுமே புதியன புகுதலாக இலக்கண ஆசிரியரால் ஏற்கத்தக்கனவாகும்.
இலக்கண ஆசிரியர் தம் காலம் வரையுமாகும் வழக்குகள் அனைத்தையும் உளப்படுத்துதலின்றி, அவற்றுள் சிலவற்றைப் புறந்தள்ளுதல், இலக்கணம் என்பதன் இலக்கணத்தை மறுதலித்தலாகும். எனவே, உடம்படுமெய்களை விதந்தோதுதலில் நன்னூலார் செய்த குழப்பம் முற்றுந்தவறாதல் தெளிக.
எதிர்வரும் தலைமுறையர்க்கு தொல்காப்பியம் மறந்து, நன்னூல் மட்டுமே கொண்டு தமிழ் பயிற்றும் தகவின்மையை மாற்றிக்கொள்ளுதல் தவிர்க்கொணாக் கடனெனக் கொள்க. - புலவர் சா.பன்னீர்செல்வம் தினமணி
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Similar topics
» காதல் வேண்டாம், மயக்கம் வேண்டாம்
» மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்
» உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
» பொலிவிய விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்: சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம்
» லட்சியமும் வேண்டாம், போராடுவதும் வேண்டாம் ! காதலே நிம்மதி ..
» மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்
» உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
» பொலிவிய விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்: சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம்
» லட்சியமும் வேண்டாம், போராடுவதும் வேண்டாம் ! காதலே நிம்மதி ..
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|