புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 8:49 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 8:47 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 8:46 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 8:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 8:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:59 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 7:51 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 7:36 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 5:08 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 5:05 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 4:53 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01 pm

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
68 Posts - 53%
heezulia
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 1%
Shivanya
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
15 Posts - 3%
prajai
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
9 Posts - 2%
jairam
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
4 Posts - 1%
Jenila
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
4 Posts - 1%
Rutu
விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_m10விழிகள் சுமந்த கனவுகள் !   நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !   நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழிகள் சுமந்த கனவுகள் ! நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Feb 02, 2014 9:46 pm

விழிகள் சுமந்த கனவுகள் !

நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

இனிய நந்தவனம் பதிப்பகம் 17.பாய்க்காரத் தெரு ,உறையூர் ,திருச்சி 620003.விலை ரூபாய்

இனிய நந்தவனம் பதிப்பகத்தின் பெருமை மிகு வெளியீடாக வந்துள்ளது .இனிய நந்தவனம் இதழ் ஆசிரியர் இனிய நண்பர் சந்திர சேகர் மதுரையில் சந்தித்து இந்த நூலை வழங்கினார் .நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி அவர்கள் சகல கலா வல்லவர் .ஓவியர், பாடகர் ,கவிஞர் என பன்முக ஆற்றல் மிக்கவர் .மதுரை மேலூர் நாகப்பன் சிவல்பட்டி கிராமத்தில் இருந்து புலம் பெயர்ந்து சிங்கப்பூர் சென்று வாழ்பவர் .

இனிய நண்பர் சந்திரசேகர் அவர்களின் பதிப்புரை ,இலக்கியப் போராளி பாரதி வசந்தன் ,சிங்கப்பூர் புதுமைத் தேனீ மா .அன்பழகன் ,
திரு .மா .காளிதாஸ் ஆகியோரின் அணிந்துரைகள் நூலிற்கான வரவேற்பு தோரணங்கள் . இலக்கியம் பல் வகை உண்டு .அதில் கவிதை சிறந்த வகை .கவிதையிலும் காதல் கவிதை மிகச் சிறந்த வகை .காரணம் காதல் கவிதை படிக்கும் வாசகர் அனைவரின் மனதில் கற்கண்டாக இனிக்கும் .அன்றும் இன்றும் இன்றும் காதல் என்பது இனிமை இளமை புதுமை .

காதல் கவிதையிலும் தெரு விளக்கு எரியாத பிரச்சனையையும் சேர்த்து எழுதி உள்ள புதுக்கவிதை நன்று .

எத்தனையோ
வருடங்கள் - எரியாத
எங்கள்
தெருவிளக்கு ..
இன்றிலிருந்து எரிகின்றது ..
நீ
நடத்து போனது
வீதி விளக்கல்லவா ...

கவிதைக்கு பொய் அழகு என்பார்கள் .காதல் கவிதைக்கு பொய் அழகோ அழகு .என்பதை உணர்த்திடும் கவிதை .

மண்ணிலிருந்து
விண்ணைப் பார்த்தேன் -
நட்சத்திரங்கள்
தெரிந்தன .

விண்ணிலிருந்து
மண்ணைப் பார்த்தேன் -
உன் பாதச் சுவடுகள்
நட்சத்திரங்களாகவே
தெரிகின்றன !

தோழி பின் காதலியாவதும் உண்டு .தோழியாக மட்டும் தொடர்வதும் உண்டு .தோழி காதலி வேறுபாடு சொல்லும் கவிதை .

மௌனமாக
இருக்கிறவள்
காதலியாகிறாள் .

மௌனத்தையே
வார்தையாய்த்
தருகிறவள்
தோழியாகிறாள் !

கவிதைகளுக்கு மிகப் பொருத்தமாக ஓவியம் வரைந்துள்ளார்.காரணம் கவிஞர் மட்டுமல்ல ஓவியர் என்பதால் அனைத்துக் கவிதைக்கும் அவரே ஓவியமும் வரைந்துள்ளார்.இந்த நூலில் கவிதை சிறப்பா ? ஓவியம் சிறப்பா ? பட்டிமன்றம் நடத்தலாம். நடத்தினால் தீர்ப்பு எப்படி வந்தாலும் வெற்றி நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி அவர்களுக்குதான் .
கவலையில் இருக்கும் தலைவனுக்கு தலைவியின் ஆறுதல் சிரிப்பு இதம் தரும் என்பது உண்மை .அதனை உணர்ந்து வடித்த கவிதை .

நான் அழுது கொண்டிருந்த
நேரத்தில் - உன்
சிரிப்பைக்
கொடுத்து
சந்தோசப் படுத்தியதில்
உணர்ந்தேன்
நமக்கான நட்பை !

தலைவியின் அன்பே தலைவனை வழிநடத்தும் .புயலை தென்றாலாக்கும் ஆற்றல் .தலைவியின் அன்புக்கு உண்டு .

நீ தரும்
அன்பில்தான்
நட்பென்னும் - நந்தவனங்களில்
நிறைய வகைப் பூக்களாகவே
பூக்கின்றன !

கண்டதும் காதலா ? என்று பலர் கேலி பேசுவது உண்டு .ஆனால் பலரின் காதல் இன்றும் கண்டதும்தான் மலர்கின்றது என்பதும் உண்மை .அந்த உண்மை உணர்த்தும் கவிதைகள் நிறைய உள்ளன. . ஒரு பெண் அவன் காதலனுக்கு உலக அழகியை விட அழகியாகவே தெரியும் .இவளையா ? காதலித்தான் என்று சிலர் ஏளனம் செய்தால் கூட அவனுக்கு அவன் கண்களுக்கு அவள் பேரழகிதான் .

உன் புகைப்படத்தை
பார்த்தால்
உலக தேவதையே
ஒப்பனையைக்
குறைத்துக் கொள்வாள்
அறிவாயோ நீ !

இவருடைய காதலியான தோழியின் பெயர் என்னவாக இருக்கும் என்று யோசித்தால் அதற்கான விடை கவிதையில் உள்ளது .

வாசித்துப் பார்த்த போதுதான்
உணர்ந்து கொள்ள முடிந்தது
உன் பெயரும்
என் பெயரும் -
நட்பாய்
சேர்ந்திருப்பதை !

நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி இவரது காதலி பெயர் உமா .உமாபதியில் உமா அடக்கம் .

காதலன் சிந்தனை வித்தியாசமாக இருக்கும் .மற்றவர்களுக்கு விசித்திரமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும் .அந்த வகையில் வடித்த புதுக்கவிதை .

நகத்தை வெட்டி விடாதே !
உன் நகம் கடிப்பதென்றால்
அவ்வளவு ஆசை எனக்கு !

விழிகள் சுமந்த கனவுகளை கவிதை வரிகளாக்கி படிக்கும் வாசகர்களுக்கு விழிகளுக்கும் சிந்தைக்கும் கவிவிருந்து வைத்துள்ளார் .காதல் கவிதைகள் படிக்கும் போது வாசகர்களின் வயது குறைந்து இன்பம் பிறக்கும் .இளமையாக்கி விடும் என்பது உண்மை .


நூல் ஆசிரியர் ஓவியக் கவிஞர் ஆ .உமாபதி அவர்கள் பரபரப்பான சிங்கப்பூரில் வாழ்ந்தபோதும் தாய்மொழி தமிழ் மொழி மறக்காமல் கவிதை வடித்து நூலாக்கி இருப்பதற்கு பாராட்டுக்கள் .காதல் கவிதையோடு நின்று விடாமல் அடுத்து நூலில் உலகத் தமிழர்களின் பிரச்சனைகளை எழுதி நூலாக்க வேண்டுகிறேன் .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக