புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'ஈ' காட்டு!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தருணும், பிரபுவும் நண்பர்கள். தருணை விட பிரபு அழகாக இருப்பான். "அவன் மட்டும் எப்படி அவ்வளவு அழகாக இருக் கிறான். நாம் அந்த அளவுக்கு இல்லையே...' என தருண் மனதிற்குள் வருத்தப்பட்டுக் கொள்வான்.
ஒருநாள், ""பிரபு, உன் பற்கள் மட்டும் முத்துக்கள் போல இருக்கின்றனவே என்ன காரணம்?'' எனக் கேட்டான் தருண்.
""அதுவா, வாழ்க் கையில் ஒவ்வொருக்கும் இரண்டு முறை பற்கள் வருகின்றன. இரண்டாம் முறை முளைக்கும் பற்கள் நிரந்தர மானவை. ஆயுள் முழுவதும் நீடிக்கக் கூடியவை. எனவே, இவற்றை நாம் கெட்டுப் போக விடக்கூடாது,'' என்றான் பிரபு.
""ஈறுகள் கெட்டுப்போனாலும் பற்கள் உறுதி இழந்துவிடும் இல்லையா?'' எனக் கேட்டான் தருண்.
""ஆமாம். அதனால் தான் நான் எங்க அம்மா சொன்ன மாதிரி சர்க்கரை உள்ள உணவுகளையும், சர்க்கரைப் பானங்களையும் அதிகமாக உபயோகிப்பது இல்லை. தினமும் காலையில் எழுந்ததும், இரவு படுக்கப்போகும் முன்பும் பற்களை நன்றாகப் பிரஷ்ஷினால் தேய்த்துக் கழுவுவேன். மிகவும் சூடான நீரையோ, மிகவும் குளிர்ந்த நீரையோ நான் குடிப்பது இல்லை. இதுதான் என் பற்கள் கவர்ச்சியாக இருக்கக் காரணம்,'' என்றான் பிரபு.
""ஆமாம். அது மட்டுமல்ல, உணவைக் கடிப்பதற்கும், சுவைப்பதற்கும், உணவை ஜீரணிக்க வைப்பதற்கும் பற்கள் மிகவும் உதவுகின்றன. ஆரோக்கியமான பற்கள் இருந்தால் தான் பற்களால் உணவைக் கடிக்கவும், அரைக்கவும், மெல்லவும் முடியும். மேலும், சுத்தமான வலுவான பிரகாசமான பற்கள் கவர்ச்சிகரமான தோற்றத்தையும் அளிக்கிறது,'' என்றான் பிரபு.
""அதுதானே பார்த்தேன். நம்ம தீபன் கூட அவர்கள் ஆசிரியர் சொன்னதாகச் சொன்னான்!'' என்றான் தருண்.
""என்ன சொன்னான்?'' என்று கேட்டான் பிரபு.
""பற்கள் கறுப்பு நிறமாகவோ, பழுப்பு நிறமாகவோ இருக்கக் கூடாதாம். இரு பற்களுக்கிடையே இடை வெளி இருக்கக் கூடாதாம். ஈறுகளில் சீழ் வரக் கூடாதாம். ரத்தமும் வரக்கூடாதாம்!''""இது மட்டும்தான் சொன்னானா?''""இல்லை. பால் பல் சரியான நேரத்தில் விழாமல் போனாலோ, பல் வலி வந்தாலோ, மஞ்சள் நிறமான ஊத்தை படிந்தாலோ, வாயில் துர்நாற்றம் வந்தாலோ, கோணல் மாணலாக பற்கள் முளைத்தாலோ மருத்துவரிடம் காட்ட வேண்டுமாம்!''
""அவன் சொல்வது உண்மைதான். நம் ஆசிரியர் சொன்னாரே அது உனக்கு ஞாபகம் இருக்கிறதா? காலை நேரமும், இரவு நேரமும் பல் துலக்க வேண்டும். மென்மையான பிரஷ் அல்லது ஆலமரம், வேலமரம், இல்லை வேப்ப மரம் இவற்றின் குச்சிகளைப் பயன்படுத்தலாம். பற்பசைகளையோ, மென்மையான பற்பொடிகளையோ பயன்படுத்தலாம். ஆனால், கரகரப்பான பற்பொடிகள் பல் இனாமலைத் தேய்த்து விடும் என்று சொன்னது எனக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கிறது,'' என்றான் பிரபு.
""மேல் வரிசைப் பற்களை மேலிருந்து கீழாகவும், கீழ் வரிசைப் பற்களைக் கீழிலிருந்து மேலாகவும் தேய்க்க வேண்டும். மேல் வரிசைப் பற்களின் அடிப்பாகத்தையும், கீழ்வரிசைப் பற்களின் மேல்புறத்தையும் சுழற்சி முறையில் தேய்க்க வேண்டும். பற்களின் உட்புறத்தையும் தேய்க்க வேண்டும் என நம் ஆசிரியர் சொன்னதை மறந்துட்டியா? நான் அப்படித் தேய்ப்பதினால் என் பற்கள் இப்படிப் பிரகாசமாக இருக்கின்றன,'' என்றான் பிரபு.
""ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்டதும், முக்கியமாக இனிப்புப் பண்டங்கள் சாப்பிட்டதும் தண்ணீரால் வாயை நன்றாகப் கொப்பளிப்பேன். இதனால் பல் சொத்தை ஏற்படாது. கடினமான பொருட்களைக் கடிக்கவே மாட்டேன்,'' என மேலும் சொன்னான் பிரபு.
""இதுதான் உன் பற்களின் ரகசியமா? இனிமேல் நானும் உன்னைப் பின்பற்றி என் பற்களைப் பாதுகாப்பேன். நண்பனின் நல்ல யோசனையைக் கேட்பது நல்லது தானே,'' என்றான் தருண்.
தன்னைப் பின்பற்றி தன் நண்பன் தருண் நடக்கப் போவதை அறிந்ததும், ஆனந்தம் அடைந்தான் பிரபு .
அப்போ நீங்க...
ஒருநாள், ""பிரபு, உன் பற்கள் மட்டும் முத்துக்கள் போல இருக்கின்றனவே என்ன காரணம்?'' எனக் கேட்டான் தருண்.
""அதுவா, வாழ்க் கையில் ஒவ்வொருக்கும் இரண்டு முறை பற்கள் வருகின்றன. இரண்டாம் முறை முளைக்கும் பற்கள் நிரந்தர மானவை. ஆயுள் முழுவதும் நீடிக்கக் கூடியவை. எனவே, இவற்றை நாம் கெட்டுப் போக விடக்கூடாது,'' என்றான் பிரபு.
""ஈறுகள் கெட்டுப்போனாலும் பற்கள் உறுதி இழந்துவிடும் இல்லையா?'' எனக் கேட்டான் தருண்.
""ஆமாம். அதனால் தான் நான் எங்க அம்மா சொன்ன மாதிரி சர்க்கரை உள்ள உணவுகளையும், சர்க்கரைப் பானங்களையும் அதிகமாக உபயோகிப்பது இல்லை. தினமும் காலையில் எழுந்ததும், இரவு படுக்கப்போகும் முன்பும் பற்களை நன்றாகப் பிரஷ்ஷினால் தேய்த்துக் கழுவுவேன். மிகவும் சூடான நீரையோ, மிகவும் குளிர்ந்த நீரையோ நான் குடிப்பது இல்லை. இதுதான் என் பற்கள் கவர்ச்சியாக இருக்கக் காரணம்,'' என்றான் பிரபு.
""ஆமாம். அது மட்டுமல்ல, உணவைக் கடிப்பதற்கும், சுவைப்பதற்கும், உணவை ஜீரணிக்க வைப்பதற்கும் பற்கள் மிகவும் உதவுகின்றன. ஆரோக்கியமான பற்கள் இருந்தால் தான் பற்களால் உணவைக் கடிக்கவும், அரைக்கவும், மெல்லவும் முடியும். மேலும், சுத்தமான வலுவான பிரகாசமான பற்கள் கவர்ச்சிகரமான தோற்றத்தையும் அளிக்கிறது,'' என்றான் பிரபு.
""அதுதானே பார்த்தேன். நம்ம தீபன் கூட அவர்கள் ஆசிரியர் சொன்னதாகச் சொன்னான்!'' என்றான் தருண்.
""என்ன சொன்னான்?'' என்று கேட்டான் பிரபு.
""பற்கள் கறுப்பு நிறமாகவோ, பழுப்பு நிறமாகவோ இருக்கக் கூடாதாம். இரு பற்களுக்கிடையே இடை வெளி இருக்கக் கூடாதாம். ஈறுகளில் சீழ் வரக் கூடாதாம். ரத்தமும் வரக்கூடாதாம்!''""இது மட்டும்தான் சொன்னானா?''""இல்லை. பால் பல் சரியான நேரத்தில் விழாமல் போனாலோ, பல் வலி வந்தாலோ, மஞ்சள் நிறமான ஊத்தை படிந்தாலோ, வாயில் துர்நாற்றம் வந்தாலோ, கோணல் மாணலாக பற்கள் முளைத்தாலோ மருத்துவரிடம் காட்ட வேண்டுமாம்!''
""அவன் சொல்வது உண்மைதான். நம் ஆசிரியர் சொன்னாரே அது உனக்கு ஞாபகம் இருக்கிறதா? காலை நேரமும், இரவு நேரமும் பல் துலக்க வேண்டும். மென்மையான பிரஷ் அல்லது ஆலமரம், வேலமரம், இல்லை வேப்ப மரம் இவற்றின் குச்சிகளைப் பயன்படுத்தலாம். பற்பசைகளையோ, மென்மையான பற்பொடிகளையோ பயன்படுத்தலாம். ஆனால், கரகரப்பான பற்பொடிகள் பல் இனாமலைத் தேய்த்து விடும் என்று சொன்னது எனக்கு நன்றாகவே ஞாபகம் இருக்கிறது,'' என்றான் பிரபு.
""மேல் வரிசைப் பற்களை மேலிருந்து கீழாகவும், கீழ் வரிசைப் பற்களைக் கீழிலிருந்து மேலாகவும் தேய்க்க வேண்டும். மேல் வரிசைப் பற்களின் அடிப்பாகத்தையும், கீழ்வரிசைப் பற்களின் மேல்புறத்தையும் சுழற்சி முறையில் தேய்க்க வேண்டும். பற்களின் உட்புறத்தையும் தேய்க்க வேண்டும் என நம் ஆசிரியர் சொன்னதை மறந்துட்டியா? நான் அப்படித் தேய்ப்பதினால் என் பற்கள் இப்படிப் பிரகாசமாக இருக்கின்றன,'' என்றான் பிரபு.
""ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்டதும், முக்கியமாக இனிப்புப் பண்டங்கள் சாப்பிட்டதும் தண்ணீரால் வாயை நன்றாகப் கொப்பளிப்பேன். இதனால் பல் சொத்தை ஏற்படாது. கடினமான பொருட்களைக் கடிக்கவே மாட்டேன்,'' என மேலும் சொன்னான் பிரபு.
""இதுதான் உன் பற்களின் ரகசியமா? இனிமேல் நானும் உன்னைப் பின்பற்றி என் பற்களைப் பாதுகாப்பேன். நண்பனின் நல்ல யோசனையைக் கேட்பது நல்லது தானே,'' என்றான் தருண்.
தன்னைப் பின்பற்றி தன் நண்பன் தருண் நடக்கப் போவதை அறிந்ததும், ஆனந்தம் அடைந்தான் பிரபு .
அப்போ நீங்க...
- SenthilMookanஇளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
YES
நல்ல பதிவு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி பானு, நன்றி பாலாஜி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எங்க ஊட்ல சம்பள கவரை குடுக்கறப்ப மட்டும் தான் ஈ காட்டுவாங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:எங்க ஊட்ல சம்பள கவரை குடுக்கறப்ப மட்டும் தான் ஈ காட்டுவாங்க
பரவாஇல்லை இனியவன் , ஏதோ அப்பவாவது அவங்க பல்லை காடும் அளவுக்கு நீங்க தரிங்களே................
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|