புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
3 Posts - 2%
jairam
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
2 Posts - 2%
சிவா
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
15 Posts - 4%
prajai
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
7 Posts - 2%
Jenila
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
4 Posts - 1%
jairam
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_m10ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊலிமில் (மலேசியா) ஆறு இந்தியர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர்.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 19, 2009 9:26 am

போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் நகைக்கடை திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்கள்? என போலிசாரால் அடையாளம் கூறப்பட்ட இந்தியர்கள் அறுவர் சுட்டுக் கொள்ளப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு 10.10 மணியளவில் கம்போங் கமுண்டிங் கரங்கான் கூலிம் என்னுமிடத்தில் அந்த அறுவரும் சுட்டுக்கொள்ளப்பட்டனர் என்று கெடா மாநில போலிஸ் தலைவர் டத்தோ சைட் இப்ராஹிம் பின் டத்தோ ஹாஜி சைட் ஹாஜிசான் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

பேரா, கெடா மற்றும் புக்கிட் அமானைச் சேர்ந்த குற்றப்புலனாய்வுத் துறையின் போலிஸ் குழு அந்த அறுவரையும் சுட்டுக் கொன்றதாக அவர் தெரிவித்தார். ஒரு வீட்டை போலிசார் முற்றுகையிட்டபோது அந்த வீட்டிலிருந்து துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டதாகவும்? போலிசார் சுட்டதில் ஆறு இந்திய ஆடவர்கள் பலியானதாகவும் அவர் கூறினார். அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் போலிசாரை நோக்கி பலமுறை சுட்டதாகவும் போலிசார் பதிலுக்கு சுடவேண்டி இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து புலன் விசாரணைக்காக நான்கு பெண்களை போலிசார் கைது செய்தனர். கைதான பெண்கள் விசாரணைக்காக ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த போலிஸ் நடவடிக்கையில் சுட்டுக் கொள்ளப்பட்டவர்களின் பெயர்கள் வருமாறு:

1. இளங்கோவன் த/பெ ராஜூ (வயது 38)
2. வடிவேலன் த/பெ சிவசுந்தரம் (வயது 29)
3. குருசாமி த/பெ சிங்கம் (வயது 50)
4. பன்னீர் த/பெ ரெங்கசாமி (வயது 28)
5. சந்தானம் த/பெ லுக்ஜேசப் (வயது 34)
6. திலீப்குமார் த/பெ ராமநாதன் (வயது 20)

இந்தியர் அறுவர் சுட்டுக்கொள்ளப்பட்ட சம்பவம் மிகுந்த மனவேதனை அளிப்பதாக பினாங்கு துணை முதல்வர் இராமசாமி தெரிவித்தார்.

கூலிமில் இந்தியர்கள் அறுவர் சுட்டுக் கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் ஆர்.எஸ் தனேந்திரன் கேட்டுக் கொண்டார்.

போலிஸ் நடவடிக்கையில் சுட்டுக்கொள்ளப்பட்ட என் மகன் திலீப் குமார் எந்தக் குற்றச் செயலிலும் இதுவரை ஈடுபட்டிருக்கவில்லை என்று அவரின் தாயார் திருமதி செல்வரசி (வயது 42) கூறினார். என் மகன் குற்றவாளி அல்ல என்று அவர் நேற்று கதறி அழுதார்.

avatar
Krishnamoorthy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 14/02/2009
http://www.kavithamil.blogspot.com

PostKrishnamoorthy Thu Feb 19, 2009 1:06 pm

நிறை மாத கர்ப்பிணி பெண்களையே சுட்டுக் கொன்றுவிட்டு காரணம் சொல்லும் திறமை நம் நாட்டு போலீசுக்கு மட்டுமே!

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Feb 19, 2009 5:53 pm

இதுபோன்ற செய்திகள் அப்பட்டமான பொய் என்று தெரிந்தும் ஏதும் செய்ய தகுதியற்றவர்களாக வாழும் வாழ்க்கையே நாம் அனுபவிக்கும் நரகம். இதற்குமேல் ஒரு நரக வாழ்க்கை நமக்கு இல்லை..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக