புதிய பதிவுகள்
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
51 Posts - 61%
Dr.S.Soundarapandian
 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
13 Posts - 16%
ayyasamy ram
 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
3 Posts - 4%
prajai
 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
2 Posts - 2%
Pradepa
 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
408 Posts - 39%
ayyasamy ram
 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
18 Posts - 2%
prajai
 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
5 Posts - 0%
Rutu
 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_m10 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 24, 2014 10:59 am

 பிரபஞ்ச சக்தியை அடைய உதவும் தியானம் TvEZMAxASCJD7OaKZBHy+eegarai

தியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலைக் கட்டுப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது. எந்த முறையிலும் அமர்ந்துகொள்ளலாம். நமக்கு சௌகரியமான முறையில். அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ந்து கொள்வது முக்கியம்.

தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ தியானம் மேற்கொள்ளலாம். நமக்கு எந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம்செய்ய வசதியாக உள்ளதோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யலாம். வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள். கால்களை சம்மணமிட்டுக்கொள்ளுங்கள்.

இரண்டு கைகளின் விரல்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள். கண்களை மெதுவாக மூடுங்கள். அமைதியாக சகஜ நிலைக்கு வாருங்கள். உங்கள் முழு உடலையும் இலக்காக்கி கொள்ளுங்கள். மனதையும் இலக்காக்கி கொள்ளுங்கள். கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.

கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தல் அவசியம். மந்திரங்களை ஒதும்பொழுதோ அல்லது முணுமுணுக்கும் பொழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது. ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டும்.

நம்முடைய உடல் முறறிலும் சகஜநிலையில் இருக்கும் பொழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும். மனத் தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்த வண்ணமே உள்ளன. நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தெரிந்தோ, தெரியாமலோ நமது மனத்திற்குள் எழுந்தபடியே இருக்கும்.

மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் செல்ல வேண்டுமென்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்கத் துவங்க வேண்டும். கவனித்தால் என்பது நமக்கு இருக்கும் இயற்கையான குணம். இதனால், நாம் நம் மூச்சுக் காற்றை கவனிக்கத் துவங்கவேண்டும்.

மூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணிச் செய்யக்கூடாது. காற்றை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நமக்குத் தெரிந்து நடந்திடக்கூடாது. மூச்சுக்காற்றை சுவாசிப்பதும், வெளியனுப்புவதும் தண்னிச்சையாக நடைபெற வேண்டும். நம்முடைய இயற்கையான சுவாசத்தைக்கவனித்தல் மட்டுமே போதுமானது.

இதுதான் முக்கியம். இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்கச் சிறந்த வழி. எண்ணங்களுக்குப்பின்ஓடாதீர்கள் . கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள். எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள். இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.

சுவாசத்துடன் மட்டுமே இருங்கள். அப்பொழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும். இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்து நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளிகீற்றைப்போல் திடப்படுத்திக்கொள்ளும். இந்நிலையில் . . .

ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது. எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார். இந்த நிலையைத்தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது “எண்ணங்கள் அற்ற நிலை” என்றோ கூறுகிறோம். இதுதான் தியான நிலை.

இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும். தியானம் அதிகமாகச் செய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப் பெறும். பிரபஞ்ச சக்தி உடல் முழுவதும் சக்தி வடிவத்தின் மூலமாகப் பாயத் துவங்கும். இதைத் தெய்வீக வடிவம் என்றும் கூறலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக