புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
11 Posts - 4%
prajai
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
9 Posts - 4%
Jenila
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_m10உங்களை நீங்கள் நம்புங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களை நீங்கள் நம்புங்கள்


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Mar 12, 2014 12:58 pm

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னம்பிக்கை வேண்டும். தன்னம்பிக்கை இல்லாதவன் வாழ்க்கை, உப்பு சப்பு இல்லாத சுவையற்ற வாழ்க்கை ஆகும். இந்த வாழ்க்கை வாழ்ந்து என்ன பயன்? மற்றவர்களை நீங்கள் நம்பாமல் இருக்கலாம். ஆனால் உங்களையே நீங்கள் நம்பவில்லை என்றால் “வாழலாம்” என்ற ஆர்வம் உங்களுக்கு எப்படி வரும்? மண்ணும் நீங்களும் ஒன்றுதான். மண்கூட சில ஆக்க வேலை களுக்குப் பயன்படும். ஆனால் தன்னம்பிக்கை இல்லாத நீங்கள் எதற்குமே பயன்படாதவர்களாக ஆகிவிடுவீர்கள்.

நீங்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைக்கும் போது உங்களையறியாமல் உங்களுக்குச் சில பொறுப்புகள் வந்து சேரும். அப்படிப் பொறுப்புகள் வரும் போது, வாழக்கூடாது என்ற வெறுப்புணர்வு உங்கள் உள்ளத் தில் மறைந்திருந்தால், அது தானாகவே அழிந்து விடும். குடும்பப் பொறுப்புகள், பணி யாற்றும் இடத்தில் ஏற்படுகின்ற பொறுப்புகள், சமுதாயத்தில் எப்படி நடத்து கொள்ள வேண்டும் என்றபொறுப்புகள் யாவும் சேர்ந்து உங்களைச் சுமக்க ஆரம்பிக்கும் பொறுப்பு என்ற சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு மன்னனாகத் திகழ்வீர் கள். தன்னம்பிக்கை மிகுந்த வேந்தனாகச் சுடர்விட்டுப் பிரகாசிப்பீர்கள்.

பொறுப்பு உங்களுக்கு நிறையச் சேர்கின்றபோது, நீங்கள் கடமைகள் ஆற்றிடத் துணிந்து விடுவீர்கள்.

நீங்கள் தன்னம்பிக்கை யுடன் செயல்படத் தொடங்கி னால் நீங்கள் எவருக்கும் பயப் படத் தேவையில்லை. மற்றவர்கள் பொறாமை உணர்வுடன் பேசு கின்ற ஏச்சுக்களையும், கிண்டல் களையும், நக்கல்களையும் கேட்டு நீங்கள் கவலைப்படத் தேவை யில்லை.
நீங்கள் உங்கள் மேல் முழு நம்பிக்கை வைத்து, முழு மூச்சுடன் ஒரு செயலைச் செய்யத் தொடங்குங்கள். வெற்றி, தோல்வி களைப் பற்றி கவலைப்படாமல், முழு முயற்சியுடன் உழைப்பை யும் சிந்துங்கள். வாழ்க்கையில் எப்போதும் முந்துங்கள்.
ஆர்வமும், முழு முயற்சியும், உழைப்பும், தன்னம்பிக்கையின் மூலம் வருவதுதான். தன்னம்பிக்கை இல்லாதவன் ஆர்வத்துடன் இருக்க மாட்டான். தன்னம்பிக்கை இல்லாதவன் முயற்சி செய்ய மாட்டான். தன்னம்பிக்கை இல்லாதவன் உழைக்க மாட்டான். ஆர்வத்தையும், முயற்சியையும், உழைப்பையும் தன்னம்பிக்கையின் மூலமே நீங்கள் பெறமுடியும். தன்னம்பிக்கை உங்களுக்கு இல்லா விட்டால் இந்த மூன்று பொக்கிஷங்களையும் எந்தக் காலத்திலும் பெறமுடியாது. இவைகளின் மூலம்தான் “உயர்வு” என்ற பேரின்பத்தை நீங்கள் பெற முடியும்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Mar 12, 2014 12:58 pm

மாற்றுத் திறனாளிகள், வறுமையில் வாடுபவர்கள், முன்னேறுவதற்கு எந்த விதமான வாய்ப்பும் பரிந்துரைகளும் இல்லாதவர்கள், “ஐயோ! நம்முடைய விதி இப்படி அமைந்து விட்டதே!” என்று கொஞ்சமும் வருந்தாமல், நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கை உணர்வோடு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த, இடைவிடாமல் உழைக்க வேண்டும். உங்களுக்கு இப்படிப்பட்ட சிரமங்கள் இருக்கின்றனவா? சிறிதும் கவலைப் படாதீர்கள் தன்னம்பிக்கையோடு உழைத்து உங்கள் ஆற்றலை வெளிப்படுத்துங்கள் உங்களுடைய திறமைகள் உங்களுக்குள்ளேயே மறைவாக இருந்தபடி உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன?” என்று நீங்கள் பாடினால் உங்களுக்குள்ளே மறைந்து இருக்கும் திறமை களை வெளியே வராதா, என்ன? முதலில் உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களுக்குள்ளே மறைந்திருக்கும், நிறைந்திருக்கும் திறமைகள் உங்கள் முன்னால் ஆரவாரத்தோடு ஆட்டம் போட்டுக் கொண்டு வரும்.

நெப்போலியன், அலெக்ஸாண்டர், தாமஸ் ஆல்வா எடிசன், கிரகாம்பெல், ரைட் சகோதரர்கள், சர் ஐசக் நியூட்டன், மில்டன், ராபர்ட் லூயி ஸ்டீவன்சன் போன்ற எத்தனையோ கணக்கற்ற தன்னம்பிக்கை மிகுந்த வீரர்கள், தங்கள் மீதும், தங்கள் திறமையின் மீதும் நம்பிக்கை வைத்து மிகச்சிறந்த வெற்றியை அடைந்தார்கள்.

முதலில் உங்களை நீங்கள் நம்புங்கள் உங்களுக்கு அற்புதமான திறமைகள் இருக்கலாம். ஆனால் உங்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், உங்கள் திறமைகளை நீங்கள் வெளியே கொண்டு வர முடியாது. “என்னால் முடியும்” என்று சொல்லி உங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். அப்பொழுது தான் நீங்கள் எதையும் சாதித்துக் காட்ட முடியும். தளராத முயற்சியுடன் இருக்கும் உங்களைத் தேடிக் கொண்டு செல்வமானது உங்கள் இருப்பிடம் எது என்று வழியைக் கேட்டுக் கொண்டே வரும்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Mar 12, 2014 12:59 pm

உங்களிடத்தில் பலவீனங்கள் இருந் தாலோ, உங்கள் உடம்பில் குறைகள் இருந்தாலோ அதற்காக நீங்கள் கொஞ்சம்கூட வருத்தப்படாதீர்கள். தாமஸ் ஆல்வா எடிசனுக்கு காது கேட்காது. பீத்தோவன் டமாரச் செவிடு, இருந்தபோதிலும் இவர்கள் இதைப் பற்றி வருந்தாமல், தன்னம்பிக்கையோடு உழைத்துத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். தாமஸ் ஆல்வா எடிசன் மின்சாரத்தைக் கண்டுபிடித்தார். பீத்தோவன் மிகச் சிறந்த இசை மேதையாகத் திகழ்ந்தார். காதும் கேளாமல், கண்களும் தெரியமால், பேசவும் முடியாமல் வாழ்ந்த ஹெலன் ஹெல்லர் சிறந்த சாதனைகளைப் படைத்தார். இரண்டு கண்களையும் இழந்தவர் மில்டன். “சொர்க்கம் இழக்கப்படல்” என்கிற மாபெரும் காவியத்தைப் படைத்தார். (இவருடைய இரண்டு மகள்களும் இவர் சொல்லச் சொல்ல எழுதினார்கள்) டெமஸ்தனிஸ் என்பவர் திக்கித் திக்கிப் பேசும் இயல்புடையவர். கடற்கரைக்குச் சென்று தன் வாயில் கூழாங்கற்களைப் போட்டுக் கொண்டு பேசினார். இடைவிடாத அவரது முயற்சி அவரை உலகின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக ஆக்கியது.

எனவே “நம்மால் முடியும்” என்று நீங்கள் மன உறுதியோடு செயல்பட வேண்டும். “முடியாது” என்கிறவார்த்தை முட்டாள்களின் அகராதியில் தான் காணப்படுகிறது என்று சொன்னான், மாவீரன் நெப்போலியன். சாதா ரண போர் வீரனாக இருந்த நெப்போலியன் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்திற்குத் தலைவனாக உயர்ந்து விட்டான் என்று சொன்னால், அதற்குக் காரணம், அவன் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கைதான்.

முதலில் உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களுக்குத் தன்னம்பிக்கை இருக்குமானால் இந்த உலகத்தில் நீங்கள் மிகச் சிறந்த சாதனைகளைப் படைக்க முடியும். நீங்கள் சிறந்த சாதனைகளைப் படைப்பதற்கும், மேலான வாழ்க்கை வாழ்வதற்கும் உங்களுக்குத் தன்னம்பிக்கை வேண்டாமா?



Author: தாராபுரம் சுருணிமகன்
Jul 2010 | Posted in Articles





M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Mar 12, 2014 5:14 pm

அருமையான பகிர்வு நன்றி செந்தில்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Mar 12, 2014 10:40 pm

ஜாஹீதாபானு wrote:அருமையான பகிர்வு நன்றி செந்தில்


நன்றி தோழியே...  அன்பு மலர் அன்பு மலர் 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக