புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களுக்குள் ஒரு கோயில்
Page 1 of 1 •
யஜுர் வேதத்தில் சிவஸங்கல்ப ஸூக்தம் என்று ஒரு பகுதி. அதன் ஒவ்வொரு மந்திரத்தின் கடைசியிலும் தன் மே மனஸ் சிவஸங்கல்பமஸ்து (என் உள்ளம் மங்களமான தீர்மானங்களை செய்வதாக அமையட்டும்)என்று வேண்டுதல் இருக்கிறது.
மனத்தில் தீய எண்ணங்கள் இடம் பெறுமானால் அதன் மோசமான விளைவுகள் உடலையும் பாதிக்கத்தான் செய்யும். நல்ல சிந்தனைகள் நிறைந்த உள்ளம் சரீரத்துக்கு நல்ல ஆரோக்கியத்தையே தரும். இதனால் தான் சான்றோர்கள், மோட்சத்துக்கும் பந்தங்களுக்கும் மனமே மனிதர்களுக்கு காரணமாகிறது என்று கூறியிருக்கிறார்கள். இதனாலேயே வேதம் மனத்தை தூயதாக்கு என்று வேண்டுகிறது.
இன்றைய சூழ்நிலையில், இந்த பண்பு பிரார்த்தனை எவ்வளவு அவசியம் நம் உள்ளத்தில் நன்மையே தரும் சிந்தனைகளா குடிகொண்டிருக்கின்றன? இப்போது வேதாந்த புத்தி கூட எல்லாம் க்ஷணிகம் (நிலையற்றது) எல்லாம் துக்கம் என்பதிலே தானே நாட்டம் கொண்டிருக்கிறது. இது சலிப்பு உணர்வையே வளர்க்கும்.
செல்வம் வந்தாலும், துன்பம் போனாலும் துக்கம் இந்த செல்வமே துன்பம் தருவது தான்.
இப்படிதான் பலரும் எண்ணுகிறார்கள். இது நம்பிக்கூயட்டும், நன்மையளிக்கும் நல்ல சிந்தனை அல்ல.
இந்த நுலகமே துக்கமயம் துக்கமயம் துக்க சொரூபம். இதில் துன்பதை தவிர வேறு ஏதும் கிட்டாது. என்பது நிதரிசனமானால் இந்த உலகையே துறந்து விடுவது தான். நல்லது. ஆனால் அப்படி யாரும் செய்வதில்லை. தோல்வி கண்டு நொந்தவர்கூட புலப்படாத அதிர்ஷ்டத்தையும் வெற்றையும் எதிர்நோக்கி, நம்பிக்கை தளர்க்க வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த உலகம் ஐந்து பூதப்பொருள்களின் கலவைப்படைப்பு, மனிதனின் படைப்பும் இதன் சிறு துளி தான். அவன் உயிருடன் இருக்கிற வரைக்கும் ஐந்து பூத பொருள்களையும் ஒதுக்கி விட்டு வாழ முடியாது. மேலும் இந்த உலகம் துக்கத்தையே தருவதும் என்பதும் பொருந்தாது. ஒவ்வொருவரும் கடந்த ஒவ்வொரு நாளையும் எடுத்து கொண்டு கணக்கிட்டு பார்த்தால் துன்பத்தை விட இன்பத்தை கண்ட நேரமே அதிகம் என்பது புலப்படும். சில தினங்கள் மாறாக இருந்தாலும் அடுத்த தினங்கள் நிறைவு செய்வதைக் காணலாம். இது நியதி.
நலம் நமக்குப் புகல் அளித்திருக்கிறது; நீர் நம் தாகத்தை தணிக்கிறது;
காற்று நம் பிராணனாக இயங்குகிறது; வானம் நமக்குப் பெருவெளியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆக, இந்த உலகம் நமக்குச் சுகத்தை அளிக்கிறது; உதவி புரிந்து வருகிறது. எனவே, இந்த உலகைத் துக்க மயம் என்று தூற்றுவது முறையானது; உண்மையும் ஆகாது.
பகவத் கீதையின் பதினோராம் அத்தியாயம் "விச்வரூப தர்சன'த்தை விவரிக்கிறது. "விச்வம்' (உலகம்), பரமேச்வரரின் சொரூபம், கீதை, அவருடைய தரிசனம் பெற வழி காட்டுகிறது.
பரமேஸ்வரர் ஸத், சித், ஆனந்தம், (ஸத்யம் ஞானம், உவதை) இந்த மூன்றின் சொரூபம். இந்த விச்வமும் (உலகும்) அதே போன்றதுதான்.
வேதங்களும் உபநிஷத்துக்களும், "எல்லாம் பிரம்ம மயம்' என்ற கூறுகின்றன. பிரம்மத்திடம் பரமேச்வரரிடம் - துக்கம் என்பது இயல்பானதல்ல. ஆதலால் பரமேச்வர சொரூபமான இந்த உலகுக்கும் துன்பம் இயல்பல்ல.
நாமோ இந்த உலகை, இயல்புக்குமாறாக, "துன்ப மயம்' என்று எண்ணுகிறோம். காரணம், நம் உள்ளங்கள் "சிவ ஸங்கல்பம்' (மங்களகரமான தீர்மானம்) கொண்டிராததுதான்.
எல்லாவற்றிலும் ஈசனைக் காண்பதும், எல்லாவற்றிலும் நன்மையையே பயனாகக் கருதுவதுந்தான் சிவஸங்கல்பம்.
ஈசனைச் சிந்திப்பதற்குப் பதில், துன்பத்தையே - புன்மையையே நாம் சிந்தித்து வருகிறோம். விளைவு எப்படி நன்மையாக இருக்க முடியும்? யோசித்துப் பாருங்கள்.
இதேபோல், நம் உடலைப் பற்றியும் தாழ்வான மனப்பான்மையே நம் சிந்தனையாளர்களுள் பலரிடம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுடைய, "காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா!' "உடல் நாற்றக்கூடு சதைக்கூடு' முதலான கருத்துக்களே, பொதுமக்களில் பலரை ஆட்கொண்டிருக்கின்றன. இது நல்ல கருத்தல்ல. இது அகற்றப்பட வேண்டிய எண்ணம்.
"உன்னைத் தாழ்வுபடுத்திக் கொள்ளாதே' என்று கீதை போதிக்கிறது. சாலவும் சிறந்த யோசனை! இது நமது தார்மீகக் கோட்பாடு.
எவருமே தம் ஆத்மாவையும் சரி, உடலையும் சரி, தாழ்வாக எண்ணிக் கொள்ள வேண்டாம். அப்படி எண்ண நம் தர்மம் ஓரிடத்தும் போதிக்கவில்லை. நம் மேனியின் மேன்மைபற்றி, யஜூர் வேதம், வாஜஸநேய ஸம்ஹிதை (34-55) கூறியிருக்கும் ஒரு விஷயம் நம் நினைவில இருக்க வேண்டும்.
"இந்த உடல் மகான்களான ஸப்த ரிஷிகளின் பவித்திரான ஆசிரமம். ஏழு மகரிஷிகளும் மிக்க நெறியுடன் - கண்காணிப்புடன் இந்தச் சரீரம் என்னும் ஆசிரமத்தைப் பராமரித்து வருகிறார்கள். "இந்த உடல் ஏழு புனித நதிகளின் சங்கம ஸ்தானம். இந்த மகாநதிகள் நாம் விழித்துக் கொண்டிருக்கும்போது, வெளியே வருகின்றன; உறங்கும்போது உடலுக்குள் திரும்ப வந்து சேருகின்றன. இந்தச் சரீரம் பவித்திரமான ஒரு யாகசாலை - வேள்விக்கூடம். இந்த வேள்வியை இரவும் பகலும் தேவர்கள் காத்து வருகிறார்கள்.
நம் உடல் ஒரு கோயில்.
நம் கண்களில் சூரியன், சிறு அம்சமாகக் குடிகொண்டிருக்கிறான். அக்கனி, வாக்கில் குடி கொண்டிருக்கிறான்; ஜடராக்கினியாக வயிற்றிலம் அவன் இருக்கிறான். இந்தவிதமே முப்பத்து மூன்று தேவதைகள் நம் உடலில் குடியிருந்து, இதை இயக்கிவருகிறார்கள்.
இந்த உடலை ஸர்வேச்வர் தம் மகவான ஜீவாத்மாவுக்குக் குடியிருப்பாகப் படைத்திருக்கிறார். ஈச்வரரே உலகுக்கும் தனிச் சக்கரவர்த்தி. அவருடைய நியதிப்படி, அவருடைய மகவான ஜீவாத்மா இந்த உடலில் நூற்றிருபது ஆண்டுகள் வாழ முடியும்.''
முதல் இருபது ஆண்டுகள் வரைக்கும் கல்வி - கேள்விகளில் பயிற்சி பெற்றும், எஞ்சிய நூறாண்டுகளில், ஆண்டுக்கு ஒரு க்ரது (யக்ஞம் புனித சாதனை) புரிந்தும், சத்க்ரது (நூறு நற்செயல்கள் புரிந்தவர்) என்று பெயரெடுத்தும் நிறை வாழ்வு காண முடியும்.
ஈச்வர புத்திரனான ஜீவாத்மா, பௌதிக உடலுக்குள் குடிவந்தபின், மேன்மையான சாதனைகளைப் புரிந்து அறநெறிப் பண்புகளைத் துணைக்கொண்டு, நிறைவாழ்வு காண தகுதி பெறுகிறான். இதற்கு மனமும் உடலும் உறுதுணைகள். மனம் நல்ல தூய சிந்தனைகளே நிரம்பியதாக இருத்தல் வேண்டும்; உடல் ஒரு புனிதமான ஆலயம் என்கிற சுய உணர்வும் நமக்கு மங்காது இருத்தல் வேண்டும்.
- சௌரி
Similar topics
» தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில்
» திருகோணமலை நிலாவெளியில் புதிய கோயில் - இலங்கையின் மிகப் பெரிய இந்துக் கோயில்
» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
» தஞ்சாவூர் கோயிலின் தந்தை கோயில் -திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் தல பெருமைகள்
» இந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ???
» திருகோணமலை நிலாவெளியில் புதிய கோயில் - இலங்கையின் மிகப் பெரிய இந்துக் கோயில்
» நெய் உருகாத சிவன் கோயில் - திருச்சூர் வடக்கு நாதர் கோயில்.
» தஞ்சாவூர் கோயிலின் தந்தை கோயில் -திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் தல பெருமைகள்
» இந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ???
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|