புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_m10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_m10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10 
4 Posts - 27%
சிவா
மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_m10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_m10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10 
310 Posts - 42%
heezulia
மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_m10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_m10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_m10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_m10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_m10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_m10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10 
6 Posts - 1%
prajai
மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_m10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_m10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_m10மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Apr 09, 2014 10:16 pm

மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் 4sP8rcLCQ5kuBXt95uKR+xindex_1834442h.jpg.pagespeed.ic.0C5HcDZGtG
மதுரை உசிலம்பட்டி அருகே மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னன் வேட்டைக்குச் செல்லும் அரிய சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ம.திருமலை தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு நல்கைத் திட்டமான “தென்கல்லக நாட்டின் தொன்மையும் சிறப்பும்” என்ற ஆய்வுத்திட்டக் களப் பணிக்காக தமிழ்ப் பல்கலைக் கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல்துறை உதவிப் பேராசி ரியர் முனைவர் பா.ஜெயக்குமார் மேற்கொண்ட கள ஆய்வின்போது இந்த அரிய கற்சிற்பங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது குறித்து முனைவர் திருமலை தெரிவித்துள்ளதாவது:

“தமிழகத்தில், மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த நாயக்க மன்னர் களில் சிறந்தவராகக் கருதப்படும் திருமலை நாயக்கரின் (கி.பி.1623- 1659) இரு கற்சிற்பங்கள் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், கொடிக்குளத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

திருமலை நாயக்கர் சிறந்த போர்வீரனாகவும், குதிரை ஏற்றத் திலும், வேட்டையாடுவதிலும் சிறந்த வராகவும் இருந்துள்ளார். மதுரை நகரை ஒட்டிய அடர்ந்த காடு, மலை பகுதிகளான நாகமலை, மேலக்கால், விக்கிரமங்கலம் மற்றும் கொடிக்குளம் பகுதிகளில் திருமலை நாயக்கர் அடிக்கடி வேட்டையாடிய செய்திகள் ஏற்கெனவே சில செப்புப் பட்டயங்களில் காணப்பட்டுள்ளன. மேலும், இந்தக் காட்டில் உள்ள புலிகளால் பொதுமக்களுக்கு மிகுந்த தொல்லை இருந்ததாக சான்றுகள் தெரிவிக்கின்றன.

நேர்த்தியான, கனமான கற்பல கைகளில் நாயக்கர் காலக் கலை நுட்பத்துடன் சிற்பங்கள் இரண்டும் வடிக்கப்பட்டுள்ளன. சுமார் 400 ஆண்டுகள் மண்ணில் புதைந்து கிடந்ததால் முகத்தில் சற்று தேய் மானம் ஏற்பட்டுள்ளது.

ஒரு சிற்பத்தில் உயர்ரக வகை யைச் சேர்ந்த, கம்பீரமான தோற்றத் தையுடைய ஆண் குதிரையின் மீது அமர்ந்துள்ள மன்னன் திருமலை, விறைப்புடன் கூடிய அக்குதிரை யைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவது போலவும், கீழே நிற்கும் பணியாள் மன்னனுக்கு உதவுவது போலவும் காட்டப்பட்டுள் ளன. அருகில், பெண் ஒருவர் அச்சத்துடன் நிற்பதுபோலவும், நாய் ஒன்றும் காட்டப்பட்டுள்ளன. இச்சிற்பம் மன்னன் குதிரை ஏற்றத்தில் சிறந்தவர் என்பதைக் காட்டுவதோடு, குதிரையில் வேட்டைக்குச் செல்கின்ற காட்சியையும் நினைவூட்டுவதாக உள்ளது.

அடுத்த சிற்பத்தில் மன்னன் திருமலை நடந்து செல்வதுபோலவும், வில்லின் நாணினை இழுத்து அம்பினை எய்துவது போலவும் காட்டப்பட்டுள்ளன. மன்னனின் வலப்பக்கத் தோளின் பின்புறம் தூணி (அம்புகள் வைக்கும் கூடு) காட்டப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில் ஒரு பெண் அச்சமுடன் மன்னனின் பின்னால் செல்வது போலவும் காட்டப்பட்டுள்ளது.

இரண்டு சிற்பங்களிலும் மன்ன னின் தோற்றம் மற்றும் ஆடை அணிகலன்கள் ஒரு சராசரி மனி தனுக்கான தோற்றமல்லாது, அரசனுக் குரிய தோற்றத்தைக் காட்டுகின்றன. நாயக்கர் காலச் சிற்பக்கலை பாணிக்கு இவ்விரு சிற்பங்களும் சிறந்த சான்றுகளாகும்.

திருமலை நாயக்கரைக் குதிரை வீரராகவும் வேட்டையாடுபவராக வும் வெளிப்படுத்தும் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை எனத் தெரிவித்துள்ளார் துணைவேந்தர் திருமலை. (thehindu)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 10, 2014 1:00 am

இச்சிற்பத்தில் ஒரு பெண் அச்சமுடன் மன்னனின் பின்னால் செல்வது போலவும் காட்டப்பட்டுள்ளது

வேட்டைக்குச் செல்லும் பொழுதும் பெண் கூடச் சென்றிருக்கிறாள்.

நல்லாத்தான் வாழ்ந்திருக்காங்க அக்கால மன்னர்கள்!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 12, 2014 12:36 pm

பா.ஜெயகுமார் அவர்களுக்கும் , தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருமலை அவர்களுக்கும் நன்றி ! வரலாற்றுலுலகிற்கு இது புதிய செய்தி ! தொல்லியல் துறையில் பணிபுரிந்தவன் என்ற முறையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி !

 மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் 103459460 மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் 103459460 மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் 103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81978
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 12, 2014 1:32 pm

மதுரை அருகே திருமலை நாயக்கரின் அரிய கற்சிற்பங்கள் 103459460 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக