புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 4%
prajai
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 2%
bala_t
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
Pradepa
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
28 Posts - 3%
sugumaran
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
18 Posts - 2%
prajai
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
5 Posts - 0%
Rutu
இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_m10இதெல்லாம்   ஒரு   புத்தகமா ?  நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதெல்லாம் ஒரு புத்தகமா ? நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1814
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Apr 18, 2014 7:19 pm

இதெல்லாம் ஒரு புத்தகமா ?

நூல் ஆசிரியர் : கவிஞர் சி. தணி ஜோ

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

வாசகன் பதிப்பகம் , 11/96, சங்கிலி ஆசாரி நகர் , சந்நியாசி குண்டு, சேலம் 636 016 விலை : ரூ. 70 .

kavignareagalaivan@gmail.com
அலைபேசி 9842974697.

*****

இந்த நூலின் தலைப்பு நூலாசிரியரின் பெயர் போலவே வித்தியாசமாக உள்ளது.

“இந்தப் புத்தகத்தை வாங்காதீர்கள்” என்று தலைப்பிட்டு நிறைய பேரை வாங்க வைத்து பல பதிப்புகள் வெளியான நூலின் ஆசிரியர் நீயா? நானா? திரு. கோபிநாத் அவர்களுக்கு நூலை காணிக்கை ஆக்கி உள்ளார்.

இனிய நண்பர் கவிஞர் நம்பிக்கை வாசல் ஆசிரியர் ஏகலைவனின் வாசகன் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. உள் அச்சு புகைப்படங்கள் யாவும் மிக நன்று.

நூலாசிரியர் என்னுரையில் தாத்தா தண்டபாணி என்று வைத்த பெயரை தணிஜோ என்று மாற்றி புனைப் பெயராக மாற்றி கொண்ட விபரம் எழுதி உள்ளார்.

இன்றைய இளைய தலைமுறையினர் கல்லூரி மாணவர்கள் பேசிக் கொள்ளும் தமிங்கிலம் பாணியில் எழுதி நூலாக்கி உள்ளார். நூலை படித்து விட்டு யாரும் இதெல்லாம் ஒரு புத்தகமா! என்று சொல்லி விடக் கூடாது என்பதற்காக வித்தியாசமாக இவரே தலைப்பு எழுதி எதிர்பார்ப்பைக் குறைத்து உள்ளார்.

சக தோழனுக்கு அறிவுரை சொல்வது போல உள்ள கவிதை

வேணாம் மச்சி!
அவ உன்னை பார்க்கல
அவனை பார்க்குறா வேணாம் மச்சி!

பேச்சு மொழியை அப்படியே கவிதையாக எழுதி உள்ளார். இந்த நூல் இளைய தலைமுறையினருக்கு மிகவும் பிடிக்கும். காரணம் அவர்கள் மொழியில் இருப்பதால்.

காதல் தோல்வியினால் இளைஞர்கள் புகைப்பிடித்து காசை கரியாக்குகின்றனர் என்பதை உணர்த்திடும் கவிதை.

மேட்ச் பாக்ஸ்

அவ வேணாம்னு சொல்லிட்டா
அந்த லட்டரெல்லாம் வேணாம்
மேட்ச் பாக்ஸ் ப்ளீஸ்

(தயவு செய்து தீப்பெட்டி தருக) என்று தமிழ்ச்சொல்லால் எழுதி இருக்கலாம் என்பது என் கருத்து.

கணினி பொறியாளர்கள் சிறு வாய்கணக்கில் பிழை விடுவதை பார்த்து இருக்கிறோம். அதனை உணர்த்தும் கவிதை.

எங்க கிட்டயே வா!
கம்ப்யூட்டரையே கரைச்சு குடிப்போம்
கணக்கு மட்டும் தப்பாம்!

காதலனுக்கு, காதலி தன் அம்மாவை அத்தை என்று அழைப்பதை கேட்பதற்கு ஆசைப்படுவான். அந்த இயல்பைச் சொல்லும் கவிதை.

நீ என் ஆளு!
என் அம்மாவை அத்தை-னு கூப்பிட்டா
அது போதும் நீ தான் என் ஆளு!

காதல் மயக்கத்தில் கடமை மறந்து திரியும் சக நண்பனை எச்சரிப்பது போல உள்ள கவிதை நன்று.

சொன்னா கேளு!

சொர்க்கம், நரகம், நிலா, பலா, ரோஜா,
முள்ளு-னு எதையும் வளர்த்துக்காதே
அவ வேணாம் சொன்னா கேளு!

இன்றைய இளைஞர்கள் பலர் குடிக்கு அடிமையாகி வருகின்றனர். ஏதாவது காரணம் தேடி, அதைச் சொல்லி, அடிக்கடி குடித்து பணத்தையும் ஆரோக்கியத்தையும் இழந்து வருகின்றனர். குடி மனநிலையில் உள்ள நண்பர்களின் உளறல் போன்ற கவிதை எள்ளல் சுவையுடன் உள்ளது. குடிப்பதற்காக பொய் பேசும் அவலம் சுட்டும் கவிதை.

அவன் வர்ரான்

அவன் ஆளு பரவாயில்லைனு சொல்லு
சைடிஸ் ரெடியாகும்.
அப்ப சரக்குக்கு?
அவளை ஆன்ந்த் கூட பார்த்தேன்னு சொல்லு.

காதல் வயப்பட்டவர்களுக்கு தனியாகப் பேசும் அனுபவம் உண்டு. அதனை காட்சிப்படுத்தும் புதுக்கவிதை.

ச்.சே ..
நல்லதாண்டா இருந்தான்
தனியா பேசிட்டு இருக்கான்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் காதல் வரும் என்பார்கள். இவர், புரிந்ததால் காதல் முறிந்தது என்கிறார்.

ஏண்டா?

அவளை நல்ல புரிஞசிகிட்ட
அப்புறம் ஏண்டா மச்சி
அவ உன்னை வேணாங்கிறா!
.......அதனாலதாண்டா!

பெற்றோர்கள் மிகவும் கஷ்டப்பட்டு கட்டணம் செலுத்தி படிக்க வைத்தால் கவனமாக படிப்பதில்லை. அவர்களைப்பற்றிய புதுக்கவிதை.

விடு மச்சி!
எனக்கு படிப்பே வரலை!
விடு மச்சி!
யாராவது படிச்சிட்டு போகட்டும்!

காதல் தோல்விக்கு வருந்த வேண்டாம். தோற்றாலும் அது வெற்றி தான் என்று ஆறுதல் தரும் விதமான புதுக்கவிதை.

தோல்வி !

முயன்றவற்றில் எல்லாம் தோற்றால் தோல்வியே !
காதலில் மட்டும் தோற்றால் வெற்றியே !

நூலாசிரியர் கவிஞர் சி. தணி ஜோ என்ற தணடபாணிக்கு பாராட்டுக்கள். வருங்காலங்களில் ஆங்கிலச் சொற்கள் கலப்பின்றி எழுதுங்கள்.

நன்றி

View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக