புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» கருத்துப்படம் 18/04/2024
by mohamed nizamudeen Yesterday at 12:28 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» கருத்துப்படம் 18/04/2024
by mohamed nizamudeen Yesterday at 12:28 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
» நீ கோவமா இருக்கியான்னு கேட்டா...
by ayyasamy ram Fri Apr 12, 2024 5:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Rutu | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பகவான் ஸ்ரீகிருஷ்ணர்
Page 1 of 1 •
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத்தைப் பற்றி நாம் பெருமை கொள்கையில் நாம் ஒரு பாரம்பரியத்தை அதற்குரிய மரியாதையுடன் நோக்குகிறோம்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பாத்ரபத மாதம் ஓர் இருட்டான அஷ்டமி திதியன்று ரோஹிணி நட்சத்திரத்தில் ஒரு தெய்வப் பிறவி இப்பூமியில் தோன்றியது.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரையும் தெய்வீக சக்தியை உணர வைத்த ஸ்ரீ கிருஷ்ணர் எனும் பிறப்பு நடுநிதி அஷ்டமி திதியில் இப்பூமிக்கு வந்தது.
இப்படிப்பட்ட ஒரு அவதாரம்தான் ஸ்ரீ கிருஷ்ணர். இவரைத்தான் நாம் மனித உருவில் வழிபடுகின்றோம்.
ஒரு சாதாரண மனித பிறவி நடந்து கொள்வது போல ஸ்ரீ கிருஷ்ணர் நடந்து கொள்ளவில்லை. ஏனெனில் அவர் ஒரு மனிதப் பிறவியே அல்ல.
எந்த ஒரு நிகழ்விலும் கிருஷ்ணர் இல்லை எனும் பேச்சுக்கு இடமேயில்லை. அவர் தொடர்ந்து செயலில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார்.
ஞானத்தை அளிக்க வேண்டும் என்பதற்காக ஸ்ரீ கிருஷ்ணர் அங்கு ஓடிவரவில்லை. நாம் கேட்கும் வரை காத்திருப்பார் ஸ்ரீ கிருஷ்ணர்.
ஒரு பரிபூரண அவதார புருஷர் என்பவர் உங்களுடைய முழுமையான திறன் அல்லது திறமையற்ற தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணுபவர்.
அவர் ஒரு மிகப்பெரிய புரட்சி வீரராவார். பிருந்தாவனத்தில் காடுகளில் திரியும் பொழுது மிக எளிமையான பக்தரிடம் கூட மிகத் தெளிவாக பேசக் கூடியவர். அதே சமயம் உத்தவர் மற்றும் அர்ஜுனனோடு மிக உயர்ந்த தத்துவத்தைப் பற்றி பேசியுள்ளார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கையை இந்த அடிப்படையில்தான் புரிந்து கொள்ளவேண்டும். அவரது உடல் சார்ந்த பலம், மனம் சார்ந்த பலம், அறிவு சார்ந்த பலம், விவேகம், ஆன்மீக பலம் ஆகியவற்றை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.
மகாபாரத யுத்தத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அப்பொழுதைய முன்னிலைத் தோற்றம்தான் முழுமையாக்கப்பட்டு பகவத் கீதையாக மாறுகிறது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த அடிப்படையில்தான் மிக உயர்ந்த ஞானத்தை பகவத் கீதையின் மூலம் மெய்ப்பித்தார்.
இன்று மிகச் சிறந்த, உயர்ந்த பாடங்களை ஆழமான ஞானத்திலிருந்து பெறுவதுதான் மிக முக்கியத் தேவையாகும். இதை நமக்கு அளிக்கும் அந்த மாபெரும் செய்தியின் மையப் புள்ளி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆவார்.
ஒவ்வொருவரும் ஒரு தனித்துவமான தன்மை கொண்டவர்கள். அந்தத் தனித்துவத்தை நாம் எதிர்கொண்டு தீர்வுகளை கூறவேண்டும். அதைத்தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் செய்திருக்கிறார்.
#பகவான் #ஸ்ரீகிருஷ்ணர் #அவதாரம்
ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கூறியது
தர்மருக்கு பட்டாபிஷேகம் நடக்கையில் ஹஸ்தினாபுரத்தில் அர்ஜுனன் கேட்கிறான்: ''கிருஷ்ணா, யுத்தபூமியில் நீ எனக்களித்த பகவத் கீதையை மீண்டும் ஒருமுறை இங்கு கூடியுள்ளவர்களுக்காக அளிக்க இயலுமா? பகவானே, எந்த பலமான சக்தியை நீ எனக்களித்து நான் ஞானம் பெற்று யுத்த பூமியில் போரிட்டு ஜெயித்தேனோ, அந்த ஞானத்தை மீண்டும் ஒருமுறை கூறுவாயா?''
''யுத்தம் தொடங்குகையில், குழப்பமான ஓர் சூழ்நிலையில் நீ இருந்தாய், உன்னைச் சுற்றி இருந்தவர்களின் மனதில் கலக்கம் இருந்தது. என்ன நடக்குமோ, ஏதாகுமோ எனும் கவலை சூழ்ந்திருந்த நேரம். நான் மிக உயர்ந்த தியான நிலையில் இருந்தேன். அதனால்தான் ஞானம் வெளிப்பட்டது. அந்நிலையில் மீண்டும் கை பிடிப்பதோ அல்லது மீண்டும் பகவத்கீதையை போதிப்பதோ இயலாது. அதனால்தான் அன்று உனக்கு கூறியதை சுருக்கமாக எடுத்துரைக்கிறேன்'' என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறியதுதான் அநுகீதை என்று போற்றப்படுகிறது.
ஆனால் இங்கு போர்க்களத்தில் அர்ஜுனனை எதிர்கொள்ளும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அனைத்தையும் புரிந்தவர். நீங்கள் வெளிவரும் வரை ஒரு வார்த்தைக் கூடப் பேச விருப்பப்படவில்லை. தான் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் எனும் ஆசையும் படபடப்பும் கொண்டு அதனால் ஏற்படக் கூடிய குழப்பத்தில் மனம் முழுவதும துயரம் ஆட்கொள்ளும் தருணத்தில் இருந்த அர்ஜுனனுக்கு அந்த கணத்திலிருந்து கீதையை போதிக்கத் துவங்குகிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.
ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனின் வரையறையைப் பற்றி நன்கு அறிந்தவர் என்பதால் அவர் ஓடிச்சென்று எவ்வித போதனையையும் அளிக்கவில்லை. அவர் பேசத் துவங்கிய பொழுது மிகவும் சக்தி வாய்ந்த போதனையை கூறத் துவங்கினார். ''நீ எதற்காக பயப்படுகிறாயோ அதற்காக பயப்படத் தேவை இல்லை. நீ எதற்காக வருத்தப்படுகிறாயே? அதற்காக வருத்தப்பட தேவையில்லை. நீ அனைத்தும் அறிந்தவன் போல பேசுகிறாய் என்றாலும் உன்னிடம் உள்ள பலவீனம் உன்னுடைய எதிர்பார்ப்புதான்.''
ஸ்ரீ கிருஷ்ணனர் அர்ஜுனனிடம் 'இக்கணத்திற்குள் உன்னை பொருத்திக் கொண்டு உன்னுடைய கடமையை செய்கிறாயா? அல்லது வெற்றி பெறுவதுதான் உன்னுடைய நாளைய குறிக்கோள் என்று கூறிகிறாயா?' எனும் மென்மையான கேள்வியை முன் வைக்கிறார். அர்ஜுனன் பேச்சற்று நிற்கிறான்.
அர்ஜுனனுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை. ஆனால் இதுதான் என்னுடைய ஆசை என்று கூறியவன் அடுத்த கணம் ''என்னுடைய கால்கள் நடுங்குகின்றன. என்னுடைய கைகள் நடுங்குகின்றன. என் மனம் எதையும் யோசிக்க மறுக்கிறது. என்னுடைய அறிவு முற்றிலும் தோற்றுப் போய் விட்டது. நான் என்ன செய்வது என்று தெரியவில்லை'' எனும் சரணாகதியைத் துவக்குகிறான்.
''இந்த செயலைத்தான் நீ செய்ய வேண்டும். ஏனெனில் நீ செய்யும் செயல்களின் பலன்கள் உன்னை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. இக்கணத்திற்கு எதை செய்ய வேண்டுமோ அதை செய்துவிட்டு அதன் பலனுக்காக நீ கவலைப்படக் கூடாது'' என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.
அர்ஜுனன் பகவானிடம் ''இச்செயல்களை நான் ஏன் செய்ய விருப்படவில்லை'' என்று கேட்கிறான். அதற்கு பகவான் எளிமையாக ''அதற்கு காரணம் உள்ளுடைய ஆசைகள்'' என்று கூறினார்.
அர்ஜுனன் ''நான் ஏன் மகிழ்ச்சியாக இல்லை'' என்று கேட்டான். ''ஏனெனில் இந்த உலகமே சோகமயமானது'' என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்.
#பகவத்கீதை #அர்ஜுனன்
தர்மருக்கு பட்டாபிஷேகம் நடக்கையில் ஹஸ்தினாபுரத்தில் அர்ஜுனன் கேட்கிறான்: ''கிருஷ்ணா, யுத்தபூமியில் நீ எனக்களித்த பகவத் கீதையை மீண்டும் ஒருமுறை இங்கு கூடியுள்ளவர்களுக்காக அளிக்க இயலுமா? பகவானே, எந்த பலமான சக்தியை நீ எனக்களித்து நான் ஞானம் பெற்று யுத்த பூமியில் போரிட்டு ஜெயித்தேனோ, அந்த ஞானத்தை மீண்டும் ஒருமுறை கூறுவாயா?''
''யுத்தம் தொடங்குகையில், குழப்பமான ஓர் சூழ்நிலையில் நீ இருந்தாய், உன்னைச் சுற்றி இருந்தவர்களின் மனதில் கலக்கம் இருந்தது. என்ன நடக்குமோ, ஏதாகுமோ எனும் கவலை சூழ்ந்திருந்த நேரம். நான் மிக உயர்ந்த தியான நிலையில் இருந்தேன். அதனால்தான் ஞானம் வெளிப்பட்டது. அந்நிலையில் மீண்டும் கை பிடிப்பதோ அல்லது மீண்டும் பகவத்கீதையை போதிப்பதோ இயலாது. அதனால்தான் அன்று உனக்கு கூறியதை சுருக்கமாக எடுத்துரைக்கிறேன்'' என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறியதுதான் அநுகீதை என்று போற்றப்படுகிறது.
ஆனால் இங்கு போர்க்களத்தில் அர்ஜுனனை எதிர்கொள்ளும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அனைத்தையும் புரிந்தவர். நீங்கள் வெளிவரும் வரை ஒரு வார்த்தைக் கூடப் பேச விருப்பப்படவில்லை. தான் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் எனும் ஆசையும் படபடப்பும் கொண்டு அதனால் ஏற்படக் கூடிய குழப்பத்தில் மனம் முழுவதும துயரம் ஆட்கொள்ளும் தருணத்தில் இருந்த அர்ஜுனனுக்கு அந்த கணத்திலிருந்து கீதையை போதிக்கத் துவங்குகிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.
ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனின் வரையறையைப் பற்றி நன்கு அறிந்தவர் என்பதால் அவர் ஓடிச்சென்று எவ்வித போதனையையும் அளிக்கவில்லை. அவர் பேசத் துவங்கிய பொழுது மிகவும் சக்தி வாய்ந்த போதனையை கூறத் துவங்கினார். ''நீ எதற்காக பயப்படுகிறாயோ அதற்காக பயப்படத் தேவை இல்லை. நீ எதற்காக வருத்தப்படுகிறாயே? அதற்காக வருத்தப்பட தேவையில்லை. நீ அனைத்தும் அறிந்தவன் போல பேசுகிறாய் என்றாலும் உன்னிடம் உள்ள பலவீனம் உன்னுடைய எதிர்பார்ப்புதான்.''
ஸ்ரீ கிருஷ்ணனர் அர்ஜுனனிடம் 'இக்கணத்திற்குள் உன்னை பொருத்திக் கொண்டு உன்னுடைய கடமையை செய்கிறாயா? அல்லது வெற்றி பெறுவதுதான் உன்னுடைய நாளைய குறிக்கோள் என்று கூறிகிறாயா?' எனும் மென்மையான கேள்வியை முன் வைக்கிறார். அர்ஜுனன் பேச்சற்று நிற்கிறான்.
அர்ஜுனனுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை. ஆனால் இதுதான் என்னுடைய ஆசை என்று கூறியவன் அடுத்த கணம் ''என்னுடைய கால்கள் நடுங்குகின்றன. என்னுடைய கைகள் நடுங்குகின்றன. என் மனம் எதையும் யோசிக்க மறுக்கிறது. என்னுடைய அறிவு முற்றிலும் தோற்றுப் போய் விட்டது. நான் என்ன செய்வது என்று தெரியவில்லை'' எனும் சரணாகதியைத் துவக்குகிறான்.
''இந்த செயலைத்தான் நீ செய்ய வேண்டும். ஏனெனில் நீ செய்யும் செயல்களின் பலன்கள் உன்னை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. இக்கணத்திற்கு எதை செய்ய வேண்டுமோ அதை செய்துவிட்டு அதன் பலனுக்காக நீ கவலைப்படக் கூடாது'' என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.
அர்ஜுனன் பகவானிடம் ''இச்செயல்களை நான் ஏன் செய்ய விருப்படவில்லை'' என்று கேட்கிறான். அதற்கு பகவான் எளிமையாக ''அதற்கு காரணம் உள்ளுடைய ஆசைகள்'' என்று கூறினார்.
அர்ஜுனன் ''நான் ஏன் மகிழ்ச்சியாக இல்லை'' என்று கேட்டான். ''ஏனெனில் இந்த உலகமே சோகமயமானது'' என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்.
#பகவத்கீதை #அர்ஜுனன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|