புதிய பதிவுகள்
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
144 தடை உத்தரவு என்றால் என்ன ?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
144 தடை உத்தரவு என்றால் என்ன ? நண்பர்களே ! எனக்கு இதை விளக்க முடியுமா?
.
என்ன பண்ணலாம் என்ன பண்ணக் கூடாது? சொல்லுங்கோ !
.
என்ன பண்ணலாம் என்ன பண்ணக் கூடாது? சொல்லுங்கோ !
144 தடை உத்தரவு குறித்து செய்தியாளர்களிடம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறும்போது, "தமிழகம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு தினமான 24-ம் தேதி காலை 6 மணி வரை 36 மணி நேரத்துக்கு தடை உத்தரவு அமலில் இருக்கும்.
இந்த 36 மணி நேரத்துக்கு, 5 பேருக்கு மேல் கும்பலாக சேர்ந்து செல்லக்கூடாது. வீடு, வீடாக வாக்கு சேகரிக்கச் செல்வது தடுக்கப்படும். அதேவேளையில், திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கு இது பொருந்தாது.
இன்று முதல் 3 நாட்களுக்கு மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி ஹோட்டல், பார், பொது இடங்களில் மது விற்பனை செய்தால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு, 22-ம் தேதி மாலை 6 மணியில் இருந்து தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிடக்கூடாது.
The Hindu
இந்த 36 மணி நேரத்துக்கு, 5 பேருக்கு மேல் கும்பலாக சேர்ந்து செல்லக்கூடாது. வீடு, வீடாக வாக்கு சேகரிக்கச் செல்வது தடுக்கப்படும். அதேவேளையில், திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கு இது பொருந்தாது.
இன்று முதல் 3 நாட்களுக்கு மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி ஹோட்டல், பார், பொது இடங்களில் மது விற்பனை செய்தால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு, 22-ம் தேதி மாலை 6 மணியில் இருந்து தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிடக்கூடாது.
The Hindu
அவ்வளவு தான் ..
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SajeevJino
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
SajeevJino wrote:[link="/t109632-144#1059449"] 144 தடை உத்தரவு குறித்து செய்தியாளர்களிடம் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறும்போது, "தமிழகம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு தினமான 24-ம் தேதி காலை 6 மணி வரை 36 மணி நேரத்துக்கு தடை உத்தரவு அமலில் இருக்கும்.
இந்த 36 மணி நேரத்துக்கு, 5 பேருக்கு மேல் கும்பலாக சேர்ந்து செல்லக்கூடாது. வீடு, வீடாக வாக்கு சேகரிக்கச் செல்வது தடுக்கப்படும். அதேவேளையில், திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கு இது பொருந்தாது.
இன்று முதல் 3 நாட்களுக்கு மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி ஹோட்டல், பார், பொது இடங்களில் மது விற்பனை செய்தால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு, 22-ம் தேதி மாலை 6 மணியில் இருந்து தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிடக்கூடாது.
The Hinduஅவ்வளவு தான் ..
ரொம்ப நன்றி சஜீவ் நாளை நாங்க மெட்ராஸ் போகணும் அது தான் கொஞ்சம் tension ஆகிட்டேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
SajeevJino wrote:[link="/t109632-144#1059455"]krishnaamma wrote:[link="/t109632-144#1059451"]
ரொம்ப நன்றி சஜீவ் நாளை நாங்க மெட்ராஸ் போகணும் அது தான் கொஞ்சம் tension ஆகிட்டேன்
நீங்கள் நிம்மதியாகச் சென்று வரலாம் ..எந்த பிரச்சனையும் இருக்காது
உங்கள் வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி சஜீவ்
மக்கள் சட்டவிரோதமாகக் கூடுவதைத் தடுப்பதற்காக பயன்பத்தப்படுவதே Criminal Procedure Code 144 என்பதாகும்.
ஆனால் தேர்தலுக்கு ஏன் இதைப் பயன்படுத்த வேண்டும் என்பது தெரியவில்லை. இந்தச் சட்டம் 2 பேருக்கு மேல் ஒன்று கூடுவதைத் தடுக்கிறது. ஆனால் மக்கள் வாக்களிக்கச் செல்லும் பொழுது கூட்டமாகத்தானே செல்வார்கள். அவர்களைக் கைது செய்வார்களா?
சஜீவ் தந்துள்ள தகவலைப் பார்க்கும் பொழுது தேர்தலுக்காக இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்துள்ளார்கள் என நினைக்கிறேன்.
எது எப்படியிருந்தாலும் 144 தடை உத்தரவு இந்தத் தேர்தலுக்கு அதிலும் தமிழக தேர்தலுக்கு தேவையற்றது என்பதே என் கருத்து.
- Spoiler:
- Section 144 of the Criminal Procedure Code (CrPC) of 1973, empowers a magistrate to prohibit an assembly of more than ten people in an area. According to sections 141-149 of the Indian Penal Code (IPC), the maximum punishment for engaging in rioting is rigorous imprisonment for 3 years and/or fine. Every member of an unlawful assembly can be held responsible for a crime committed by the group. Obstructing an officer trying to disperse an unlawful assembly may attract further punishment.
The section was used for the first time in 1861 by the British Raj, and thereafter became an important tool to stop all nationalist protests during the Indian independence movement, and its use in independent Indian remains controversial as little has changed. It is often used to prevent protests or demonstrations, even the law doesn't use the terms, though it does mention "riot". The issue was further highlighted following the protests in the aftermath of the 2012 Delhi gang rape. When in December, 2012, a special executive magistrate imposed prohibitory orders around India Gate, a popular location for public protests, under the section for up to six months. In January 2013, the Delhi High Court issued a notice to Delhi Police in this regard as it found the orders contrary to the fundamental rights of citizens.
ஆனால் தேர்தலுக்கு ஏன் இதைப் பயன்படுத்த வேண்டும் என்பது தெரியவில்லை. இந்தச் சட்டம் 2 பேருக்கு மேல் ஒன்று கூடுவதைத் தடுக்கிறது. ஆனால் மக்கள் வாக்களிக்கச் செல்லும் பொழுது கூட்டமாகத்தானே செல்வார்கள். அவர்களைக் கைது செய்வார்களா?
சஜீவ் தந்துள்ள தகவலைப் பார்க்கும் பொழுது தேர்தலுக்காக இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்துள்ளார்கள் என நினைக்கிறேன்.
எது எப்படியிருந்தாலும் 144 தடை உத்தரவு இந்தத் தேர்தலுக்கு அதிலும் தமிழக தேர்தலுக்கு தேவையற்றது என்பதே என் கருத்து.
சிவா wrote:[link="/t109632-144#1059491"]மக்கள் சட்டவிரோதமாகக் கூடுவதைத் தடுப்பதற்காக பயன்பத்தப்படுவதே Criminal Procedure Code 144 என்பதாகும்.
- Spoiler:
Section 144 of the Criminal Procedure Code (CrPC) of 1973, empowers a magistrate to prohibit an assembly of more than ten people in an area. According to sections 141-149 of the Indian Penal Code (IPC), the maximum punishment for engaging in rioting is rigorous imprisonment for 3 years and/or fine. Every member of an unlawful assembly can be held responsible for a crime committed by the group. Obstructing an officer trying to disperse an unlawful assembly may attract further punishment.
The section was used for the first time in 1861 by the British Raj, and thereafter became an important tool to stop all nationalist protests during the Indian independence movement, and its use in independent Indian remains controversial as little has changed. It is often used to prevent protests or demonstrations, even the law doesn't use the terms, though it does mention "riot". The issue was further highlighted following the protests in the aftermath of the 2012 Delhi gang rape. When in December, 2012, a special executive magistrate imposed prohibitory orders around India Gate, a popular location for public protests, under the section for up to six months. In January 2013, the Delhi High Court issued a notice to Delhi Police in this regard as it found the orders contrary to the fundamental rights of citizens.
ஆனால் தேர்தலுக்கு ஏன் இதைப் பயன்படுத்த வேண்டும் என்பது தெரியவில்லை. இந்தச் சட்டம் 2 பேருக்கு மேல் ஒன்று கூடுவதைத் தடுக்கிறது. ஆனால் மக்கள் வாக்களிக்கச் செல்லும் பொழுது கூட்டமாகத்தானே செல்வார்கள். அவர்களைக் கைது செய்வார்களா?
சஜீவ் தந்துள்ள தகவலைப் பார்க்கும் பொழுது தேர்தலுக்காக இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்துள்ளார்கள் என நினைக்கிறேன்.
எது எப்படியிருந்தாலும் 144 தடை உத்தரவு இந்தத் தேர்தலுக்கு அதிலும் தமிழக தேர்தலுக்கு தேவையற்றது என்பதே என் கருத்து.
தடை உத்தரவு 22 மாலை 6 மணி முதல் 24 காலை 6 மணி வரை தான் ..ஆக தேர்தல் அன்று தடை உத்தரவு அமலில் இருக்காது ..இது முக்கியமாக பணப் பட்டுவாடாவை தடுப்பதற்காகவே
உண்மை என்னவெனில் பணம் ஏற்கனவே பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது
144 தடை உத்தரவு என்பதன் உண்மையான விளக்கம்...
குற்ற விசாரணைமுறை சட்டம் பிரிவு 144 என்பது அவசர காலங்களில் பொது அமைதியை காக்க உத்தரவுகளை வழங்கும் அதிகாரங்களைப் பற்றியது. இதில் சட்ட விரோதமான முறையில் கூட்டமாக கூடும் கூட்டங்களை தடை செய்யும் அதிகாரத்தினை அரசுக்கு வழங்குகிறது.
ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 144 என்பது சட்ட விரோதமான முறையில் ஆயுதங்களுடன் கூட்டமாக கூடினால் வழங்க வேண்டிய தண்டனையைப் பற்றி கூறுகிறது.
உண்மையில் சட்ட விரோதமான கூட்டம் என்பது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 141 ல் கூறப்பட்டுள்ளது. அதன் படி 5 அல்லது 5 க்கு மேற்ப்பட்ட நபர்கள் ஒன்றாக கூடினால் அது சட்ட விரோதமான கூட்டம் எனப்படும்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 143 ன் படி, சட்ட விரோதமான முறையில் கூட்டமாக கூடினால் 6 மாதங்கள் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.
ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 144 ன் படி, சட்ட விரோதமான முறையில் ஆயுதங்களுடன் கூட்டமாக உயிரிழப்பினை உருவாக்கும் நோக்கத்துடன் கூடினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.
இந்த சட்டத்திலுள்ள ஓட்டைகள் இதோ...
5 பேர்களை விட குறைவாக செல்லலாம். அதாவது 4 பேர், 3 பேர், 2 பேர் அல்லது ஒருவர் என செல்லலாம். இவ்வாறு செல்வதை இந்த சட்டம் தடை செய்ய இயலாது.
பணம் எடுத்து செல்லலாம். பணம் ஒரு ஆயுதம் அல்ல.
மேலும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது 3 நாட்கள் பொது இடங்களில் மது விற்கக் கூடாது.
இதில் உள்ள ஓட்டை இதோ...
3 நாட்களுக்கு முன்பே பெட்டி பெட்டியாக மதுவினை வாங்கி வைத்து விட்டார்கள். அதனை இலவசமாக பொது இடங்கள் அல்லாத இடங்களில் கொடுப்பார்கள். இதனையும் தடுக்க இயலாது.
இது தான் இந்திய சட்டங்களின் இன்றைய நிலை...
ஆணியே புடுங்க வேணாம்...
குற்ற விசாரணைமுறை சட்டம் பிரிவு 144 என்பது அவசர காலங்களில் பொது அமைதியை காக்க உத்தரவுகளை வழங்கும் அதிகாரங்களைப் பற்றியது. இதில் சட்ட விரோதமான முறையில் கூட்டமாக கூடும் கூட்டங்களை தடை செய்யும் அதிகாரத்தினை அரசுக்கு வழங்குகிறது.
ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 144 என்பது சட்ட விரோதமான முறையில் ஆயுதங்களுடன் கூட்டமாக கூடினால் வழங்க வேண்டிய தண்டனையைப் பற்றி கூறுகிறது.
உண்மையில் சட்ட விரோதமான கூட்டம் என்பது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 141 ல் கூறப்பட்டுள்ளது. அதன் படி 5 அல்லது 5 க்கு மேற்ப்பட்ட நபர்கள் ஒன்றாக கூடினால் அது சட்ட விரோதமான கூட்டம் எனப்படும்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 143 ன் படி, சட்ட விரோதமான முறையில் கூட்டமாக கூடினால் 6 மாதங்கள் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.
ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 144 ன் படி, சட்ட விரோதமான முறையில் ஆயுதங்களுடன் கூட்டமாக உயிரிழப்பினை உருவாக்கும் நோக்கத்துடன் கூடினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும்.
இந்த சட்டத்திலுள்ள ஓட்டைகள் இதோ...
5 பேர்களை விட குறைவாக செல்லலாம். அதாவது 4 பேர், 3 பேர், 2 பேர் அல்லது ஒருவர் என செல்லலாம். இவ்வாறு செல்வதை இந்த சட்டம் தடை செய்ய இயலாது.
பணம் எடுத்து செல்லலாம். பணம் ஒரு ஆயுதம் அல்ல.
மேலும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது 3 நாட்கள் பொது இடங்களில் மது விற்கக் கூடாது.
இதில் உள்ள ஓட்டை இதோ...
3 நாட்களுக்கு முன்பே பெட்டி பெட்டியாக மதுவினை வாங்கி வைத்து விட்டார்கள். அதனை இலவசமாக பொது இடங்கள் அல்லாத இடங்களில் கொடுப்பார்கள். இதனையும் தடுக்க இயலாது.
இது தான் இந்திய சட்டங்களின் இன்றைய நிலை...
ஆணியே புடுங்க வேணாம்...
- Sponsored content
Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|