புதிய பதிவுகள்
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_c10ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_m10ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_c10 
24 Posts - 65%
heezulia
ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_c10ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_m10ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_c10 
11 Posts - 30%
cordiac
ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_c10ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_m10ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_c10 
1 Post - 3%
Geethmuru
ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_c10ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_m10ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_c10ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_m10ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_c10 
151 Posts - 56%
heezulia
ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_c10ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_m10ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_c10ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_m10ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_c10ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_m10ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_c10ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_m10ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_c10 
2 Posts - 1%
prajai
ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_c10ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_m10ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_c10ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_m10ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_c10ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_m10ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_c10 
1 Post - 0%
cordiac
ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_c10ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_m10ந.க.துறைவன் ஹைபுன் கவிதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ந.க.துறைவன் ஹைபுன் கவிதை


   
   
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Feb 27, 2014 2:29 pm


இந்திய தேசத்தில் நீதி நெறிக் குறியீடாகவும்
காந்தீயத் தத்துவத்தின் சிறப்பு நிலை அறக்
கோட்பாடாகவும் விளங்கியது அந்த உருவப்
பொம்மைகள். அப்பொம்மைகளைக் குழந்தைகளாலும்
சிறுவர்களாலும் பெரியவர்களாலும் அனைத்து
தரப்பு மதவாதிகளாலும் விரும்பி ஏற்று
ரசிக்கபட்டது. அந்த உருவப் பொம்மைகள். இன்று
எங்கும் காண்பது அரிதாகி இருக்கிறது. அது என்ன
பொம்மைகள்?.

பார்க்காதே பேசாதே கேட்காதே
என்று தத்துவம் போதித்தது
மூன்று குரங்கு பொம்மைகள்.



.


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Fri Mar 14, 2014 10:22 am

பலூன் சிரிப்பு {ஹைபுன்}
*
திருமண மண்டபத்திற்கு வெளியில் காற்றோட்டமாய் கூடி நின்று
சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள்.,நகைச் சுவையாய், அவர்கள்
பார்வையை வேறு வேறு திசையில் பாய விட்டுச் சிரித்துக்
கொண்டிருந்தார்கள். பலரும் பேசுபவர்களை வேடிக்கைப் பார்த்துக்
கொண்டே “ அப்படி என்ன தான் நகைச்சுவையாகப் பேசிக்
கொள்கிறார்கள்” என்று கேட்காமல், முகத்தை வேறொரு பக்கம்
திருப்பி வைத்துக் கொண்டுக் கடந்துப் போகிறார்கள்.
வேகவேகமாய் ஊள்ளிருந்து வெளியில் வந்தவர், அவர்களின்
சிரிப்பில் பங்குக் கொள்ள முயன்றார். அவரைப் பார்த்த போதே
பேசிக் கொண்டிருந்தவர்கள் பேசுவதை நிறுத்திக் கொண்டு.
கலர்கலராய் முகூர்த்தப் பட்டுப் புடவையில் சிரிப…சிரிப்….என்று
சத்தமிட்டுப் போகும் பெண்களின் மீதுப் பார்வைப் பதித்து,
அனைவரும் அமைதியானார்கள்.
குழந்தைகளின் கைகளில் இருக்கும்
பலூன்களின் பறக்கும் சிரிப்பை
வேடிக்கைப் பார்க்கிறது குரங்குகள்.










ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Tue Mar 18, 2014 11:53 am

ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்

கல் வீடு {ஹைபுன்}

வேப்பம் பூக்கள் எல்லாம் தரையில் உதிர்ந்துக் கிடந்தன.
பூக்களைச் சுற்றிச் சிற்றெறும்புகள் விளையாடிக்
கொண்டிருந்தன். கோயிலுக்குள் மூலவரைத் தரிசித்து
விட்டு வெளியில் வந்து, வேப்ப மரத்தை மூன்று முறை
சுற்றி வந்து, அதன் கீழே அமர்ந்தனர். குளிர்ச்சியானக்
காற்று உடம்பில் பட்டவுடன் இதமாக உணர முடிந்தது
மர.த்தைக் கும்பிட்டுக் கடந்துப் போகும் சிலர் எதையோ
வேடிக்கைப் பார்த்தவாறு சென்றனர்.
*
மரத்தின் கீழ் மேடையில்
பிரார்த்தனைச் செய்தவர்கள்
கட்டினார்கள் கல் வீடு.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82460
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 20, 2014 10:34 am

ந.க.துறைவன் ஹைபுன் கவிதை 6v4Q7y0jTvyXPgdLqC6I+storytelling
-
 ந.க.துறைவன் ஹைபுன் கவிதை 3838410834 
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Sat Mar 22, 2014 11:10 am

*
கிராமத்தில் உறவினர் ஒருவரின் சாவிற்கு செல்ல
நேர்ந்தது. அங்குப் போய்ச் சேர்ந்தவுடன், அங்குள்ள
பெண் உறவினர்கள் எங்களைப் பார்த்தவுடன் எழுந்து
வந்துக் கட்டியணைத்து அழுதார்கள். வாங்கி வந்த
பூமாலையை கண்ணாடியின் மேல் வைத்து அஞ்சலி
செய்துக் கொஞ்ச நேரம் நின்றேன். அருகில் வந்து
நின்ற மற்றொரு உறவினர், என்னை அழைத்துச்
சென்று நாற்காலியில் உட்கார வைத்து விட்டு
நடந்துக் கொண்டிருந்தக் காரியங்களைப் பற்றி
விவரித்தார். பாடைக் கட்டும் வேலைகள் வேகமாக
நடந்தேறிக் கொண்டிருந்தன.
*
*
அழுதவர்கள் ஒய்வெடுத்தனர்
புதியதாக வந்தவர்கள் அழுதார்கள்
கண்ணீரில் குளித்தன கண்கள்.
*





myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sat Mar 22, 2014 4:39 pm

ந.க.துறைவன் ஹைபுன் கவிதை 3838410834 கவியருவி ரமேஸ் அவர்களும் பல எழுதி உள்ளார் .

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Apr 03, 2014 3:16 pm


*
தெருவில் யாரோ ஒருத்தர் முகவரி தெரியாமல்
விசாரித்துக் கொண்டிருந்தார். அங்கு நின்றிருந்தவர்
அவரிடம் இருந்த அட்டையை வாங்கிப் பார்த்தார்.
” நீங்க தெரு மாறி வந்துள்ளீர்கள் “ என்றார் அவர்.
“ இந்த முகவரி எங்கிருக்கிறது” என்று மீண்டும் விசாரித்தார்
வந்த மனிதர். அகன்ற தெருக்கள், வீட்டு எண்கள்,பெயர் பலகைகள்
தமிழ் ஆங்கிலத்தில் இருக்கின்றன. என்னதான் படித்தவர்கள்
படித்தும் படிக்காதவர்கள் படிக்காமலும் இருந்தாலும்
எவரையேனும் கேட்டுத்தான் தேடியலைந்துக் கண்டுப்
பிடிக்க வேண்டியிருக்கிறது.முகவரி.
*
முகவரி எப்படித் தெரியும்?
வேடந்தாங்கல் எப்படி வந்தது?
வெளி நாட்டுப் பறவைகள்.
*..


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Apr 17, 2014 8:02 am

அலைந்தபடி இன்றும்…!! { ஹைபுன் }
*
ஆடு மாடுகள் மற்றும் விலங்கினங்கள் மேய்வதற்கு
விளைநிலங்கள் குறைந்து விட்டன. நீர்நிலைகள்
காணாமலேயே போய்விட்டன. குளங்கள் தூர்ந்து
மறைந்து விட்டன ஆறுகள் வறண்டு காணப்படுகின்றன
கிராமங்களில் மாடுகள் வளர்ப்பவர்கள் மலிந்து
விட்டார்கள். நகரங்களில் மாடுகள் வீதிகளில் தான்
மேய்ந்துக் காணப்படுகின்றன. சில நேரங்களில்
போக்குவரத்தையே ஸ்தம்பிபக்க வைக்கும் ஜீவராசிகள்
எல்ராம் நீர்நிலைகளைத் தேடித் தேடி அலைந்தபடியே
இன்னும்….!!.
*
வறட்சி நிலை
விவசாயம் முடங்கி விட்டது
நோயில் நீரில்லா நிலங்கள்.
*

.



ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Apr 24, 2014 8:45 am

“இங்கிதமான…!! { ஹைபுன் }
*
உறவுக்காரங்க வீட்டுக்குப் போனா, பூ, பழம், மிக்சர்
வாங்கிட்டுப் போகணும். நோயாளியைப் பார்க்க
மருத்துவமனைக்குப் போனா, பழம், பூஸ்ட், ஆர்லிக்ஸ்
வாங்கிட்டுப் போகணும். துக்கம் விசாரிக்க சாவு வீட்டுக்குப்
போனா, மாலை வாங்கிட்டுப் போகணும். எங்கே போனாலும்
சம்பிரதாயமாக ஏதேனும் ஒன்றை வாங்கிப் போனால் அந்த
மரியாதையே தனி.
*
இங்கிதமான வரவேற்பு
இங்கிதமான விசாரிப்பு
இங்கிதமான உபசரிப்பு.
***


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக