புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» Peak 8 CBD Gummies
by NewsVibes Today at 2:38 pm

» https://www.facebook.com/Peak8CBD/
by NewsVibes Today at 2:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 1:11 pm

» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
50 Posts - 48%
ayyasamy ram
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
34 Posts - 33%
mohamed nizamudeen
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
3 Posts - 3%
prajai
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
2 Posts - 2%
manikavi
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
2 Posts - 2%
NewsVibes
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
2 Posts - 2%
சிவா
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
216 Posts - 42%
heezulia
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
191 Posts - 37%
Dr.S.Soundarapandian
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
18 Posts - 4%
sugumaran
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
6 Posts - 1%
manikavi
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
4 Posts - 1%
prajai
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
4 Posts - 1%
Kavithas
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_m10பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun May 04, 2014 7:15 pm

மதுரை தமிழோடு பிற மொழியைக் கலந்து பேசுவதே, மொழிச் சிதைவுக்குக் காரணமாக இருக்கிறது என்று பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கூறினார்.

உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ் வளர்ச்சியில் முன்னேற்றம் என்ற கருத்தரங்கில், மொழிச் சிதைவு என்ற தலைப்பில் அவர் பேசியது:

பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ் என இரு வகையாக தமிழ் பயன்பாட்டில் இருக்கிறது. தூய தமிழைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுவது எழுத்துத் தமிழைத்தான். அதற்காக பேசும்போது, தூய தமிழ் இருக்க வேண்டும் என்பதல்ல. பேசுவதற்கு, வழக்கத்தில் இருக்கும் சொற்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், பிற மொழிக் கலப்புதான் மொழியின் சிதைவுக்குக் காரணமாக இருக்கிறது.

ஆங்கிலச் சொற்கள் கலப்பு இருப்பது தெரியாமலேயே, நாம் தமிழில் பேசுவதாகக் கருதுகிறோம். மொழியின் வளர்ச்சிக்கு இது உகந்தது அல்ல. மொழியைச் சிதைவில் இருந்து காப்பது என்பது ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் துவங்க வேண்டும். பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கான தகுதி மதிப்பெண்களில் தமிழ் பாடத்தையும் சேர்த்தால், தமிழ் இன்னும் முக்கியத்துவம் பெறும் என்றார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பதிவாளர் மு.முத்துவேல் (சட்டத் தமிழ்): சட்டப் படிப்பை ஆங்கிலத்தில் படித்துவிட்டு, தமிழில் வழக்காடுவது சாத்தியமில்லை என்பதால் உயர் நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக அனுமதிப்பதில் தடை இருந்து வருகிறது. தமிழில் சட்ட நூல்கள் எழுதுவதற்காக 2002 இல் ஒரு குழு அமைக்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட சட்ட நூல்கள் எழுதப்பட்டன. அந்த நூல்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். 1968-லேயே சட்ட சொல் அகராதி தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. நமது அரசியல் அமைப்புச் சட்டம், தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சட்டத் தமிழ் வளர்ச்சிக்கு இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. சட்டத் துறையின் கீழ் உள்ள மொழி சார்ந்த அமைப்புகளை ஒரே குடையின்கீழ் கொண்டு வர வேண்டும்.

அறிவியல் அறிஞர் நெல்லை சு.முத்து (அறிவியல் தமிழ்): அறிவியல் துறை வியத்தகு முன்னேற்றங்களை அடைந்து கொண்டிருக்கிறது. அறிவியலின் வளர்ச்சி புதிய தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடு ஆகியவற்றைச் சார்ந்தது. புதிய தொழில்நுட்பங்கள் சமூகத்தைச் சென்றடைவதில் அறிவியல் தமிழின் பங்களிப்பு இன்றியமையாதது. அறிவியல் தமிழை எழுதுவதிலும், படைப்பதிலும் மொழிபெயர்ப்பு, ஒலிபெயர்ப்பு, உருபெயர்ப்பு ஆகிய உத்திகளைப் பின்பற்றுவது அவசியம்.

கவிஞர் தங்க காமராசு (ஊடகத் தமிழ்): காகித ஊடகம், காட்சி ஊடகம், கணினி ஊடகம் என மூன்று வகைகளில் ஊடகத் தமிழின் வளர்ச்சி அமைந்திருக்கிறது. ஊடகங்களில் ஆங்கிலக் கலப்பு என்பது சாதாரணமாகி விட்டது. அது தவிர்க்கப்பட வேண்டும். கணினி ஊடகம் பெரும் சக்தியாக உருவெடுத்து வருகிறது. வலைப்பூக்கள் மூலமாக தமிழ் ஆரோக்கியமான வளர்ச்சியை அடைந்து வருகிறது.

சென்னை பல்கலை. ஓய்வுபெற்ற பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் (கணினித் தமிழ்): அச்சு ஊடக மொழித் தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாக, கணினியிலும் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்படுகின்றன. தமிழ் எழுத்துரு, விசைப்பலகைகள் உருவாக்கப்பட்டதன் காரணமாக இப்போது இணையதளத்தில் தமிழ் மலர்ந்து நிற்கிறது. இணையதளங்கள், வலைப்பூக்கள், விக்கிபீடியா, முகநூல் என பல நிலைகளில் தமிழைக் காண முடிகிறது என்றார்.

ஏன் இந்த அவசரம்?
உலகத் தமிழ்ச் சங்கம் நடத்திய கருத்தரங்கம், துவக்க விழா மற்றும் கருத்தரங்க அமர்வு என இரு பகுதிகளாக நடத்தப்பட்டது. துவக்க விழாவில் தமிழக அமைச்சர்கள் வைகைச் செல்வன், செல்லூர் கே.ராஜூ ஆகியோர் பங்கேற்றனர். துவக்க விழா முடிவதற்கே மதிய உணவு நேரம் வந்துவிட்டது.

இதன் பிறகு கருத்தரங்க அமர்வை விரைவில் முடிப்பதிலேயே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குறியாக இருந்தனர். உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் நடத்தப்படும் முதல் கருத்தரங்கம் என்பதால் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் இருந்து தமிழாசிரியர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். முக்கியத் தலைப்புகளில் பேசுவதற்கு கருத்தாளர்களும் வந்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு குறுகிய நேரமே வழங்கப்பட்டதால், சொல்ல வந்த கருத்துகளை அவர்களால் முழுமையாகச் சொல்ல முடியவில்லை.

கடைசியாக உரையாற்ற கருத்தாளர் வந்தபோது, உணவு இடைவேளைக்குப் பிறகு தொடரலாமா, இப்போதே தொடர்ந்து நடத்தலாமா எனக் கேட்கப்பட்டதால் கருத்தரங்க நிகழ்வில் சலசலப்பு ஏற்பட்டது.

பள்ளி, கல்லூரியில் இருந்து தமிழாசிரியர்கள் வந்திருக்கிறோம், கருத்தரங்கை அவசர கதியில் நடத்துவது ஏன் என கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் கேள்வி எழுப்பினர். துவக்க விழாவை முதல் அமர்வாகவும் மதிய உணவுக்குப் பிறகு கருத்தரங்க அமர்வையும் நடத்தியிருந்தால், நோக்கம் முழுமையாக நிறைவேறி இருக்குமே என்று பலரும் கருத்துத் தெரிவித்தனர். பின்னர், மதிய உணவுக்குப் பிறகு கடைசி பேச்சாளரின் கருத்துரை நடந்தது. (தினமணி)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 05, 2014 6:20 am

அமைசர்கள் அம்மாவிற்கு பணிவிடை செய்ய செல்ல வேண்டியயிருந்திருக்கும், அதனால்தான் அவசரநிலையில் முடித்திருப்பார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Mon May 05, 2014 5:29 pm

உண்மை. பிறமொழிக் கலப்பு இன்றி நாம் பேசினாலே தமிழ் அதன் சுவை கெடாமல் இருக்கும்.



கிருஷ்ணா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக