புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
3 Posts - 2%
prajai
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
1 Post - 1%
Kavithas
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
1 Post - 1%
bala_t
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
280 Posts - 42%
heezulia
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
25 Posts - 4%
sugumaran
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
6 Posts - 1%
prajai
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
4 Posts - 1%
manikavi
குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_m10குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 09, 2014 5:32 pm


நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் முனியப்பன் நகரைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (30). ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் தையல் பணி செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா (26). இவர் வீட்டிலேயே தையல் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், திருநாவுக்கரசு புதன்கிழமை இரவு வேலைக்குச் சென்றிருந்த நிலையில், குழந்தையுடன் பிரியா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு 10 மணியளவில் பிரியாவின் குழந்தை அழுது கொண்டு வீட்டுக்கு வெளியே ஓடி வந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், அவர்களது வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது, வீட்டுக்குள் பிரியா இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தாராம். இதுகுறித்து உடனடியாக அந்தப் பகுதி மக்கள் பிரியாவின் கணவர் திருநாவுக்கரசுக்குத் தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவர், பிரியாவின் சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்த தகவலின் பேரில், பள்ளிபாளையம் போலீஸார் அந்தப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டதில், பிரியாவின் கழுத்து சேலையால் இறுக்கப்பட்டிருந்ததுடன், அவரது முகத்தை தரையில் தேய்த்துக் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. மேலும், தடயவியல் நிபுணர்கள் தடயங்களைப் பதிவு செய்தனர்.

தொடர்ந்து, போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இந்தக் கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Fri May 09, 2014 5:47 pm

சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். வேறு என்ன சொல்வது என
தெரியவில்லை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 10, 2014 12:28 am

vishwajee wrote:[link="/t110116-topic#1062481"]சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். வேறு என்ன சொல்வது என
தெரியவில்லை

எது மாதிரியான சட்டங்களை கடுமை ஆக்கப்படவேண்டும் ?
ரமணியன்

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Sat May 10, 2014 10:06 am

தனியாக இருந்த பெண் ஏன் கதவை திறந்தார். அவருக்குத் தெரிந்தவர்தான் இதை செய்திருக்க வேண்டும். யார்மீது தவறு என்பது விசாரணையின்பின்தான் தெரியவரும். எது எப்படி ஆனாலும் அந்த குழந்தைதான் பாவம்.  சோகம் 



கிருஷ்ணா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31429
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 10, 2014 3:56 pm

அடப்பாவமேசோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 10, 2014 10:17 pm

கிருஷ்ணா wrote:[link="/t110116-topic#1062682"]தனியாக இருந்த பெண் ஏன் கதவை திறந்தார். அவருக்குத் தெரிந்தவர்தான் இதை செய்திருக்க வேண்டும். யார்மீது தவறு என்பது விசாரணையின்பின்தான் தெரியவரும். எது எப்படி ஆனாலும் அந்த குழந்தைதான் பாவம்.  சோகம் 

ஓகே!!!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக