புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Ratha Vetrivel | ||||
manikavi | ||||
Kavithas | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்வில் தோல்வி: 2 மாணவிகள் தற்கொலை; 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கோவை: பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்ததையடுத்து 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், தலைகுண்டா பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி கவிதா. இவர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் டூ தேர்வை எழுதியிருந்தார். இந்நிலையில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
இதில் கவிதா தோல்வி அடைந்ததையடுத்து, அவர் மன வேதனை அடைந்தார். இதனையடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல், உபதலையை சேர்ந்த சர்மிளா என்ற மாணவி, அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் படித்து வந்தார். இவரும் பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்தார். இதனையடுத்து வீட்டில் இருந்து மண்ணெண்ணெய் தன் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார். உயிருக்கு போராடிய சார்மிளா சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாணவிகள்
இதேபோல் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவிகள் தான் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கிறார்கள். நன்னிலம் பகுதியைச் சேர்ந்த அகிலா என்ற மாணவி 575 மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனாலும், மதிப்பெண் குறைவாக எடுத்ததை எண்ணி மனமுடைந்த அவர் தனது வீட்டின் பின்புறம் சென்று மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். வீட்டில் உள்ளவர்கள் பார்ப்பதற்கு முன்னதாகவே சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
விக்கிரபாண்டியம் பகுதியைச் சேர்ந்த ரம்யா என்ற மாணவியும், சேங்கனூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற மாணவியும் தேர்வில் வெற்றி பெறாததை எண்ணி மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்களாம். இவர்கள் இருவரும் தற்போது நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மூன்று மாணவிகளும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், நன்னிலம் பகுதியைச் சேர்ந்த பாப்பம்பருத்தியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த கௌசிகா என்பவர் திருவாரூரில் இருக்கும் வேலுடையார் பெண்கள் பள்ளியில் படித்திருக்கிறார். இவரும் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெறவில்லை. இதையடுத்து இவர் பூச்சி மருந்தை உட்கொண்டதால் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
தேர்வு முடிவுகள் வரும்பொழுதெல்லாம் இது ஒரு பிரச்சனையாகிறதே. இதைத்தடுக்க ஏன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோ பெற்றோரோ ஆசிரியர்களோ முன்வரவில்லை. வெற்றி பெற்றவர்களை பாராட்டினால் மட்டும் போதுமா? தோல்வி அடைந்தவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டாமா? பள்ளியில் சென்று மட்டுமே தேர்வு முடிவு வாங்கினால் அங்கேயே இப்படிப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கலாம்.
கிருஷ்ணா
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அட கூறுகெட்ட புள்ளைகளா...பரீட்சைல பாஸ் ஆவுல...அவ்ளோதானே?...அது கெடக்குது வுட்டுட்டு வேலைய பாருங்கம்மா...வாழ்க்கைல ஆயிரம் அதிசயம் ஆச்சர்யம் காத்துக் கெடக்கு உங்களுக்குன்னே...
அன்பு மாணவ, மாணவியரே...
முன்னாள் ஆசிரியன் என்ற முறையில் உங்கள் எல்லோருக்கும் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை...!
புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...!!
வெற்றி நிரந்தரமானது அல்ல. அதே போல் தோல்வியும் நிரந்தரமானதல்ல.
நானும் 12ம் வகுப்பில் தோல்வி அடைந்தவன் தான். அதன் பின்னர் நான் படிக்காமலா போய்விட்டேன்? படித்தேன். தேர்வில் வெற்றி பெற்றேன். கல்லூரியில் சேர்ந்தேன். முதல் மதிப்பெண் பெற்றேன். இப்போது அரசு வேலையில் ஒரு நல்ல பதவியில் இருக்கிறேன்.
அரசு வேலைக்கும் நான் தேர்வு எழுதி தான் வெற்றி பெற்றேன். 12ம் வகுப்பில் மட்டும் தான் தோல்வி அடைந்தேன். அதன் பின்னர் நான் எந்த தேர்விலும் தோற்றதே இல்லை. கவலையை விடுங்கள்...! நமக்கு வானமே எல்லை...!!
என்றும் அன்புடன்
செந்தில்குமார்
முன்னாள் ஆசிரியன் என்ற முறையில் உங்கள் எல்லோருக்கும் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை...!
புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...!!
வெற்றி நிரந்தரமானது அல்ல. அதே போல் தோல்வியும் நிரந்தரமானதல்ல.
நானும் 12ம் வகுப்பில் தோல்வி அடைந்தவன் தான். அதன் பின்னர் நான் படிக்காமலா போய்விட்டேன்? படித்தேன். தேர்வில் வெற்றி பெற்றேன். கல்லூரியில் சேர்ந்தேன். முதல் மதிப்பெண் பெற்றேன். இப்போது அரசு வேலையில் ஒரு நல்ல பதவியில் இருக்கிறேன்.
அரசு வேலைக்கும் நான் தேர்வு எழுதி தான் வெற்றி பெற்றேன். 12ம் வகுப்பில் மட்டும் தான் தோல்வி அடைந்தேன். அதன் பின்னர் நான் எந்த தேர்விலும் தோற்றதே இல்லை. கவலையை விடுங்கள்...! நமக்கு வானமே எல்லை...!!
என்றும் அன்புடன்
செந்தில்குமார்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
உண்மை தான். Teenage பருவத்தில், சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட மனம் உடைந்து போகிறார்களே. 'இதுவும் கடந்து போகும்...' என்று அவரவர்களே அனுபவித்தால் மட்டுமே தெளிவடைகிறார்கள். ஆனால், அதனை அனுபவித்து தெரிந்து கொள்ளக்கூட நேரம் தராமல் இப்படி தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்வது என்பது பரிதாபத்திற்குரிய விஷயம் தான்.கோ. செந்தில்குமார் wrote:வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை...!
புத்திசாலி மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...!!
வெற்றி நிரந்தரமானது அல்ல. அதே போல் தோல்வியும் நிரந்தரமானதல்ல.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தோல்விகள் வாழ்க்கை இல் சகஜம் இதுவும் கடந்து போகும் என்று நாம் - பெற்றோர்கள் - தான் குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கணும். எல்லோருமே, எப்பவுமே, எல்லாவற்றிலுமே வெல்ல முடியாது. தோல்வி என்பது சகஜம்தான் என்று புரியவைக்கணும்.
இந்த பரிக்ஷை மட்டும்தான் வாழ்க்கை இல்லை என்று முதலிலிருந்தே சொல்லி குழந்தைகளை வளர்க்கணும். பாவம் அந்த பெற்றோர்
இந்த பரிக்ஷை மட்டும்தான் வாழ்க்கை இல்லை என்று முதலிலிருந்தே சொல்லி குழந்தைகளை வளர்க்கணும். பாவம் அந்த பெற்றோர்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
krishnaamma wrote:[link="/t110132-2-4#1062833"]தோல்விகள் வாழ்க்கை இல் சகஜம் இதுவும் கடந்து போகும் என்று நாம் - பெற்றோர்கள் - தான் குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கணும். எல்லோருமே, எப்பவுமே, எல்லாவற்றிலுமே வெல்ல முடியாது. தோல்வி என்பது சகஜம்தான் என்று புரியவைக்கணும்.
இந்த பரிக்ஷை மட்டும்தான் வாழ்க்கை இல்லை என்று முதலிலிருந்தே சொல்லி குழந்தைகளை வளர்க்கணும். பாவம் அந்த பெற்றோர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரா.ரா3275 wrote:[link="/t110132-2-4#1062875"]krishnaamma wrote:[link="/t110132-2-4#1062833"]தோல்விகள் வாழ்க்கை இல் சகஜம் இதுவும் கடந்து போகும் என்று நாம் - பெற்றோர்கள் - தான் குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கணும். எல்லோருமே, எப்பவுமே, எல்லாவற்றிலுமே வெல்ல முடியாது. தோல்வி என்பது சகஜம்தான் என்று புரியவைக்கணும்.
இந்த பரிக்ஷை மட்டும்தான் வாழ்க்கை இல்லை என்று முதலிலிருந்தே சொல்லி குழந்தைகளை வளர்க்கணும். பாவம் அந்த பெற்றோர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:[link="/t110132-2-4#1063000"]இவர்கள் அரையாண்டு தேர்வில் என்ன மதிப்பெண் எடுத்திருந்திருப்பர். அப்பவே இவர்களின் லட்சணம் ஓரளவிற்கு தெரிந்திருக்குமே. அதன் பிறகாவது குறைந்த பட்சம் தினமும் அரைமணிநேரமாவது படித்திருந்தால் இந்நிலை வந்திருக்காது
ம்... ரொம்ப சரி ராஜா
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|