புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் சந்திப்பிலேயே மோடி பாய்ச்சல்: இலங்கை அதிபர் ராஜபக்ஷே திணறல்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
முதல் சந்திப்பிலேயே மோடி பாய்ச்சல்: இலங்கை அதிபர் ராஜபக்ஷே திணறல்
டில்லியில் நேற்று முன்தினம் நடந்த இந்தியா - இலங்கை பேச்சுவார்த்தையில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், ஈழத் தமிழர் விவகாரம் ஆகியவை குறித்து, கடுமையான தொனியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.முதல் சந்திப்பிலேயே, மோடி உறுதிபட பேசியதால், அதிர்ச்சி அடைந்துள்ள இலங்கை தரப்பு, பிரச்னைகளைத் தீர்க்க, விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தனி ஈழத்திற்கு ஆதரவாக, எந்த கருத்தையும் மோடி தெரிவிக்கவில்லை என்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக, இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீள் குடியேற்றம்...:
பிரதமர் பதவியேற்ற முதல் நாளில், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன், இரு நாட்டு உறவுகள் மற்றும் பிரச்னைகள் குறித்து, நரேந்திர மோடி டில்லியில் பேச்சு நடத்தினார். இந்த பேச்சில், இலங்கை அதிபருடன், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர், வெளியுறவு செயலர் மற்றும் யாழ்ப்பாணம் மாநகராட்சி மேயர் யோகேஸ்வரி கலந்து கொண்டனர்.இக்குழுவினருடன் நேற்று முன்தினம் டில்லியில், பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்தினார்.இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து, முதலில் ராஜபக்ஷே விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். தமிழர்கள் மீள்குடியேற்றம், அவர்களுக்கான குடியிருப்புகள் கட்டுமானம், வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கல்வி வளர்ச்சி ஆகியவை பற்றிய புள்ளிவிவரங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.மேலும், ஆறு மாதங்களில் எல்லா பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு விடும் என்றும், மோடியிடம் அவர் உறுதி அளித்துள்ளார்.
சார்க் நாடுகளில் பெரிய நாடு என்ற முறையில், இந்தியா, தொடர்ந்து இலங்கைக்கு உதவ வேண்டும் என்றும், மோடியிடம் ராஜபக்ஷே கேட்டுக் கொண்டுள்ளார்.இந்திய பிரதமர் மோடி பேசுகையில், தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு, எப்படியாவது நிரந்தர தீர்வு கண்டாக வேண்டும் என்று கடுமையான தொனியில் அவர் பேசியுள்ளார்.இரு நாட்டு அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து, கூட்டு முயற்சியாக இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டாக வேண்டும் என்றும், இரு நாட்டுக்கு இடையிலான உறவு வலுப்பெற இது மட்டுமே உதவும் என்றும் மோடி உறுதிபட வலியுறுத்தியதாகதெரிகிறது.ஈழத் தமிழர் பிரச்னையை பொறுத்தவரையில், இலங்கை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு, தீர்வு காண வேண்டும். சிங்களர்களும், தமிழர்களும் சரிசமமாக வாழ வேண்டும். 13வது சட்டத் திருத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்த சட்டத் திருத்தம் மூலமே, தமிழர்கள் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். பறிக்கப்பட்ட நிலம், வீடுகளை அவர்களால் திரும்பப் பெற முடியும். போலீசுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்யும். எனவே, அதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, மோடி வலியுறுத்தி உள்ளார்.சார்க் நாடுகள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தி, இலங்கை விவகாரத்தை தீர்க்க இந்தியா தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் உறுதி அளித்து உள்ளார்.
சுமுகமாக இருந்தது
இதற்கிடையில், இந்த பேச்சில் கலந்து கொண்ட, யாழ்ப்பாணம் மேயர் யோகேஸ்வரி கூறுகையில், ''இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சு மிகவும் சுமுகமாக இருந்தது; எங்களுக்கும் இது மகிழ்ச்சியை தந்துள்ளது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் சம்பவம் இனிமேலும் நடக்கக் கூடாது என்று இந்திய பிரதமர் கூறியதுடன், அதைத் தீர்க்க யோசனையும் கூறினார். அதை இலங்கை அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஈழத் தமிழர் பிரச்னைகளுக்கு எல்லா வகையிலும் தீர்வு கிடைக்க, 13வது சட்டத் திருத்தமே உதவும். அதை செயல்படுத்தினாலே போதும். அதை பிரதமர் மோடி வலியுறுத்தியது இலங்கைத் தமிழர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது,'' என்றார்.
- நமது சிறப்பு நிருபர் -
நன்றி --தினமலர்
ரமணியன்
டில்லியில் நேற்று முன்தினம் நடந்த இந்தியா - இலங்கை பேச்சுவார்த்தையில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், ஈழத் தமிழர் விவகாரம் ஆகியவை குறித்து, கடுமையான தொனியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.முதல் சந்திப்பிலேயே, மோடி உறுதிபட பேசியதால், அதிர்ச்சி அடைந்துள்ள இலங்கை தரப்பு, பிரச்னைகளைத் தீர்க்க, விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தனி ஈழத்திற்கு ஆதரவாக, எந்த கருத்தையும் மோடி தெரிவிக்கவில்லை என்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக, இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீள் குடியேற்றம்...:
பிரதமர் பதவியேற்ற முதல் நாளில், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன், இரு நாட்டு உறவுகள் மற்றும் பிரச்னைகள் குறித்து, நரேந்திர மோடி டில்லியில் பேச்சு நடத்தினார். இந்த பேச்சில், இலங்கை அதிபருடன், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர், வெளியுறவு செயலர் மற்றும் யாழ்ப்பாணம் மாநகராட்சி மேயர் யோகேஸ்வரி கலந்து கொண்டனர்.இக்குழுவினருடன் நேற்று முன்தினம் டில்லியில், பிரதமர் நரேந்திர மோடி பேச்சு நடத்தினார்.இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து, முதலில் ராஜபக்ஷே விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். தமிழர்கள் மீள்குடியேற்றம், அவர்களுக்கான குடியிருப்புகள் கட்டுமானம், வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கல்வி வளர்ச்சி ஆகியவை பற்றிய புள்ளிவிவரங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.மேலும், ஆறு மாதங்களில் எல்லா பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு விடும் என்றும், மோடியிடம் அவர் உறுதி அளித்துள்ளார்.
சார்க் நாடுகளில் பெரிய நாடு என்ற முறையில், இந்தியா, தொடர்ந்து இலங்கைக்கு உதவ வேண்டும் என்றும், மோடியிடம் ராஜபக்ஷே கேட்டுக் கொண்டுள்ளார்.இந்திய பிரதமர் மோடி பேசுகையில், தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு, எப்படியாவது நிரந்தர தீர்வு கண்டாக வேண்டும் என்று கடுமையான தொனியில் அவர் பேசியுள்ளார்.இரு நாட்டு அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து, கூட்டு முயற்சியாக இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டாக வேண்டும் என்றும், இரு நாட்டுக்கு இடையிலான உறவு வலுப்பெற இது மட்டுமே உதவும் என்றும் மோடி உறுதிபட வலியுறுத்தியதாகதெரிகிறது.ஈழத் தமிழர் பிரச்னையை பொறுத்தவரையில், இலங்கை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு, தீர்வு காண வேண்டும். சிங்களர்களும், தமிழர்களும் சரிசமமாக வாழ வேண்டும். 13வது சட்டத் திருத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்த சட்டத் திருத்தம் மூலமே, தமிழர்கள் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். பறிக்கப்பட்ட நிலம், வீடுகளை அவர்களால் திரும்பப் பெற முடியும். போலீசுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்யும். எனவே, அதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, மோடி வலியுறுத்தி உள்ளார்.சார்க் நாடுகள் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தி, இலங்கை விவகாரத்தை தீர்க்க இந்தியா தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் உறுதி அளித்து உள்ளார்.
சுமுகமாக இருந்தது
இதற்கிடையில், இந்த பேச்சில் கலந்து கொண்ட, யாழ்ப்பாணம் மேயர் யோகேஸ்வரி கூறுகையில், ''இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சு மிகவும் சுமுகமாக இருந்தது; எங்களுக்கும் இது மகிழ்ச்சியை தந்துள்ளது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் சம்பவம் இனிமேலும் நடக்கக் கூடாது என்று இந்திய பிரதமர் கூறியதுடன், அதைத் தீர்க்க யோசனையும் கூறினார். அதை இலங்கை அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஈழத் தமிழர் பிரச்னைகளுக்கு எல்லா வகையிலும் தீர்வு கிடைக்க, 13வது சட்டத் திருத்தமே உதவும். அதை செயல்படுத்தினாலே போதும். அதை பிரதமர் மோடி வலியுறுத்தியது இலங்கைத் தமிழர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது,'' என்றார்.
- நமது சிறப்பு நிருபர் -
நன்றி --தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நல்ல தொடக்கம், முடிவு எப்படி என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Similar topics
» இலங்கை அதிபர் "அம்மையார்" மகிந்த ராஜபக்ச அவர்களே.. உளறிய இலங்கை அமைச்சர்
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
» 60 கோடி மக்களை இருளில் தள்ளிவிட்டது மத்திய அரசு! மோடி பாய்ச்சல்!
» “கடன்களால் மூழ்கும் நிறுவனத்தில் எல்.ஐ.சி. பணத்தை முதலீடு செய்வதா?”- பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
» பாகிஸ்தான் அதிபர் இலங்கை வருகிறார்
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
» 60 கோடி மக்களை இருளில் தள்ளிவிட்டது மத்திய அரசு! மோடி பாய்ச்சல்!
» “கடன்களால் மூழ்கும் நிறுவனத்தில் எல்.ஐ.சி. பணத்தை முதலீடு செய்வதா?”- பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
» பாகிஸ்தான் அதிபர் இலங்கை வருகிறார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|