புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_m10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_m10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_m10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_m10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10 
3 Posts - 2%
bala_t
நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_m10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10 
1 Post - 1%
prajai
நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_m10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_m10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10 
1 Post - 1%
Kavithas
நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_m10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_m10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10 
280 Posts - 42%
heezulia
நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_m10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_m10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_m10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10 
25 Posts - 4%
sugumaran
நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_m10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_m10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10 
6 Posts - 1%
prajai
நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_m10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_m10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_m10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10 
4 Posts - 1%
manikavi
நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_m10நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 18, 2014 1:27 am

நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Tamil_Daily_News_92179071904

மும்பை: விக்ராந்த் கப்பலை காப்பாற்ற தீவிரமாக போராடிய சமூக ஆர்வலர் கிரண் பயாங்கரின் முயற்சிகள் பயனளிக்கவில்லை. தற்போது மும்பையில் உள்ள இந்திய கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விக்ராந்தை உடனே கப்பல் உடைக்கு தளத்துக்கு(ஸ்கிராப் யார்டு) அனுப்ப அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதியளித்துள்ளது. பிரிட்டன் கடற்படையில் எச்எம்எஸ் ஹெர்குலிஸ்’ என்ற பெயரில் இயங்கி வந்த விமானத் தாங்கி கப்பலை 1957ல் இந்தியா வாங்கியது. பின்னர், அது நவீனப்படுத்தப்பட்டு ஐஎன்எஸ் விக்ராந்த்’ என்ற பெயரில் இந்திய கடற்படையில் 1959, பிப்ரவரி 16ம் தேதி சேர்க்கப்பட்டது. 38 ஆண்டு சேவைக்குப் பிறகு 1997, ஜனவரி 31ம் தேதி விக்ராந்த் ஓய்வு பெற்றது. மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டருந்த விக்ராந்த் மிகவும் பழுதடைந்து விட்டது. அதனால், அதை பழைய இரும்பு விலைக்கு கடற்படை ஏலம் விட்டது. ஐ.பி. கமர்சியல் என்ற நிறுவனம் அதை ஏலத்தில் வாங்கியது. அந்த நிறுவனம் விக்ராந்தை எடுக்க சென்றபோது, அதை எதிர்த்து கிரண் பயாங்கர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

விக்ராந்த் கப்பல் வரலாற்று சிறப்பு மிக்கது. அதை அழிப்பதை விட, மிதக்கும் அருங்காட்சியகமாக மாற்றலாம். வருங்கால சந்ததியினருக்கு அது பயனுள்ளதாக இருக்கும் அல்லது அதை பராமரிக்க முன்வரும் வேறு மாநில அரசுகளுக்கு வழங்கலாம்’ என மனுவில் அவர் கூறியிருந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மகாராஷ்டிரா அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அரசு அதற்கு அளித்த பதிலில், விக்ராந்த் கப்பல் பழுதுபார்க்க முடியாத அளவுக்கு உருக்குலைந்து விட்டது.

அதை பாராமரிக்க அரசிடம் நிதி இல்லை’ என தெரிவித்தது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், ஏ.கே.சிக்ரி கொண்ட டிவிஷன், விக்ராந்த் கப்பலை உடைப்பதற்காக மும்பை ஸ்கிராப் யார்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதி வழங்கியது. இதையடுத்து, கப்பலை எடுத்துச் செல்லும் நடவடிக்கையில் அதை ஏலத்தில் எடுத்த நிறுவனம் இறங்கியுள்ளது.

தினகரன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 28, 2014 10:03 pm

இந்தியாவின் முதல் போர்க்கப்பலான ‘ஐ.என்.எஸ். விக்ராந்த்’ நேற்று கப்பல் உடைக்கும் தளத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.

ஐ.என்.எஸ். விக்ராந்த்

இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் என்ற புகழை பெற்றது ‘‘ஐ.என்.எஸ். விக்ராந்த்’’. இந்த போர்க்கப்பலை இங்கிலாந்து நாட்டிடம் இருந்து 1957–ல் இந்தியா வாங்கியது. பின்னர் 1961–ல் இந்திய கடற்படையில் சேர்த்து கொள்ளப்பட்டது. ஆயுள் காலம் முடிந்து விட்ட நிலையில், அது 1997–ம் ஆண்டில் கடற்படையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது. அந்தநாள் முதல் இந்த போர்க்கப்பல் மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

பயனற்று நிற்கும் அந்த போர்க்கப்பலை உடைப்பதற்காக ஏலம் விட கடற்படை முடிவு செய்தது. இன்று ஆயுள் காலம் முடிந்து ஓய்வு பெற்று விட்டாலும், 1971–ம் ஆண்டு நடந்த இந்திய–பாகிஸ்தான் போரில், இந்த போர்க்கப்பல் அளப்பரிய சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

ஐகோர்ட்டில் வழக்கு

இந்த நிலையில், இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலை உடைக்கக்கூடாது என்றும், அதன் பெருமைகளை வருங்கால தலைமுறையினர் அறிந்து கொள்ள வசதியாக அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்தது. இது தொடர்பாக மராட்டிய அரசுக்கு உத்தரவிட கோரி மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, இந்த போர்க்கப்பலை அருங்காட்சியகமாக மாற்றுவதற்கு அதிக நிதி தேவைப்படும் என்பதால், அது சாத்தியமற்றது என்று மராட்டிய அரசு கைவிரித்து பதிலளித்தது. இதனை தொடர்ந்து பொதுநலன் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலை உடைக்க கடந்த மாதம் ஏலம் விடப்பட்டது. ‘ஐ.பி. கமர்சியல்’ என்ற தனியார் நிறுவனம் அந்த கப்பலை ரூ.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

உடைக்கும் தளத்துக்கு..

இந்த நிலையில் மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல், மும்பை சிவ்ரி பகுதியில் உள்ள கப்பல் உடைக்கும் தளத்துக்கு மாற்றப்பட்டது. காலை 9.40 மணிக்கு அந்த கப்பல் கடற்படை தளத்தில் இருந்து இழுவை கப்பல் மூலம் இழுத்து செல்லப்பட்டது. மதியம் 2.30 மணிக்கு கப்பல் உடைக்கும் தளத்தை சென்றடைந்தது. இதனால் இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர்க்கப்பல் அழிவில் பாதையில் நிற்கிறது.

இதுபற்றி கடற்படை மூத்த அதிகாரி ஒருவர் பதிலளித்து கூறியதாவது:–

மூழ்கும் அபாயம்

இந்த போர்க்கப்பலை உடனடியாக உடைக்க போவதில்லை. காரணம், ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சம்பந்தப்பட்டவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளனர். வழக்கு நிலுவையில் இருப்பதால், அது இப்போதைக்கு உடைக்கப்படாது. பருவமழை நெருங்கும் நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இடத்தில் நின்றால், அது மூழ்கும் அபாயம் உள்ளது. இதனால் தான் அவசரமாக வேறு இடத்துக்கு மாற்றினோம்.

இந்த போர்க்கப்பலில் மனித கைத்திறன் கொண்டு உருவாக்கப்பட்ட சில பாகங்களை அகற்றி உள்ளோம். அதில் 60 சதவீத பாகங்கள் மும்பையில் உள்ள கடற்படை அருங்காட்சியகத்துக்கும், எஞ்சியவை கோவாவில் உள்ள கடற்படை விமானப்பிரிவு அருங்காட்சியகத்துக்கும் கொண்டு செல்லப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.




நாட்டின் முதல் விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் வரலாறு முடிகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 29, 2014 12:48 pm

சோகம் 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக