புதிய பதிவுகள்
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடயோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10 
47 Posts - 68%
ayyasamy ram
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10 
6 Posts - 9%
Dr.S.Soundarapandian
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10 
5 Posts - 7%
mohamed nizamudeen
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10 
3 Posts - 4%
prajai
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10 
2 Posts - 3%
Pradepa
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10 
299 Posts - 29%
Dr.S.Soundarapandian
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10 
223 Posts - 21%
sugumaran
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10 
18 Posts - 2%
prajai
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10 
5 Posts - 0%
Rutu
காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_m10காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கு ஒரு கடிதம்


   
   

Page 13 of 19 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jun 06, 2014 7:36 pm

First topic message reminder :

அன்புள்ள காதலியே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்!!

காதல் என்பது சேர்ந்து வாழ்தலில்
மட்டும் இல்லை – பிரிந்து போயினும்
இறுதி வரை நினைப்பதே என்றவளே,
இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா?

இளமைக் காலத்து தடுமாற்றங்களில்  
இந்த காதலும் ஒன்று என்பது
பெற்றோர் வாதம் – ஆயினும்
இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை
மனதில் ஆறாத வடுவை
உண்டாக்கி விடுகிறதே!!

மறக்க முயற்சித்தேன் நானும்
மனைவி வந்தவுடன்
குழந்தை பிறந்தவுடன்,
ஆனாலும் ஒரு ஆச்சரியம்
அது மட்டும் முடியவே இல்லை!!

உன் பெயர் கொண்ட ஏதேனும் ஒன்று
தினமும் என் கண்ணில் பட்டு விடுகிறது,
இன்று கூட அப்படியே
குல தெய்வ கோவில் போகையில்
எதிரே வந்த வண்டியில் உன் பெயர்!
மறக்க நினைத்தாலும் தோற்கிறேன்!!

வெகு நாட்களுக்குப் பிறகு
உனக்கொரு கடிதம் எழுத ஆசை,
நானே எழுதி, நானே படித்தாலும்
உனக்கொரு கவிதை எழுதியது
மனதிற்கொரு சுகமே,

சொல்லடி பெண்ணே
எப்படி இருக்கிறாய் – நீ
எப்படி இருக்கிறாய்??

- தொடரும்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Apr 28, 2015 2:48 pm

krishnaamma wrote:நல்ல இருக்கு செந்தில் புன்னகை காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 3838410834 காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 3838410834 காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1133542

நன்றி அம்மா அன்பு மலர் அன்பு மலர்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 28, 2015 5:32 pm

MM Sendhil wrote:நம் காதல் உண்மைக் காதலெனில்
இருவரும் சேராமல் போனதேன்?



சேர்ந்திருந்தால் , இக்கவிதை
சேராதிருந்திருக்குமோ--எம்மை ? !
வாராதிருந்திருப்பாரோ
செந்திலும் கவிஞராய் ?  !!
வையகமே பதில் கூறு
ஈகரை வாயிலாய் !!!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Apr 28, 2015 5:38 pm

T.N.Balasubramanian wrote:
MM Sendhil wrote:நம் காதல் உண்மைக் காதலெனில்
இருவரும் சேராமல் போனதேன்?



சேர்ந்திருந்தால் , இக்கவிதை
சேராதிருந்திருக்குமோ--எம்மை ? !
வாராதிருந்திருப்பாரோ
செந்திலும் கவிஞராய் ?  !!
வையகமே பதில் கூறு
ஈகரை வாயிலாய் !!!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1133597

ஹா, ஹா சூப்பர் ஐயா....

சேர்ந்திருந்தாலும்
சேராதிருந்தாலும்
சேர்ந்து பிரிந்திருந்தாலும்
சேர்ந்திருக்கும் இந்த
செந்திலின் கவிதை உங்களை!

நான் காதலிக்கும் முன்பே
கவிதை எழுதியவந்தானே,
காதல் என்ற ஒற்றை சொல்
வராமல் இருந்திருந்தால்
ஒருவேளை என் கவிகளில்
காதல் சோகம் இலையோடாமல்
இருந்திருக்கலாமோ என்னவோ?

எது எப்படி போயினும்
என் எழுத்துக்களையும் கவிதை என்றும்
என்னை கவிஞர் எனவும் ஏற்றுக்
கொண்டதற்கு நன்றி நவில்கிறேன்..

(சில சமயம் என் கவிதைகள் என்ற கிறுக்கல்களை நானே படிக்கும் போது, இதுவெல்லாம் கவிதையா என்ற எண்ணம் வரும், அதான்)



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 28, 2015 5:43 pm

MM Sendhil wrote:என்னை கவிஞர் எனவும் ஏற்றுக்
கொண்டதற்கு நன்றி நவில்கிறேன்..

கவிஞரில்லை எனில்
கணப்பொழுதில்
களம் வருமோ
கவிதையே பதிலாய்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Apr 28, 2015 5:46 pm

T.N.Balasubramanian wrote:
MM Sendhil wrote:என்னை கவிஞர் எனவும் ஏற்றுக்
கொண்டதற்கு நன்றி நவில்கிறேன்..

கவிஞரில்லை எனில்
கணப்பொழுதில்
களம் வருமோ
கவிதையே பதிலாய்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1133604

கவி பாடும் ஐயாயுடன்
உரையாடும் போது
கவி வருவதில் வியப்பேது!!!
பூவோடு சேர்ந்தால் நாறும் மணக்கும்..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 28, 2015 5:53 pm

M.M.SENTHIL wrote:
T.N.Balasubramanian wrote:
MM Sendhil wrote:என்னை கவிஞர் எனவும் ஏற்றுக்
கொண்டதற்கு நன்றி நவில்கிறேன்..

கவிஞரில்லை எனில்
கணப்பொழுதில்
களம் வருமோ
கவிதையே பதிலாய்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1133604

கவி பாடும் ஐயாயுடன்
உரையாடும் போது
கவி வருவதில் வியப்பேது!!!
பூவோடு சேர்ந்தால் நாறும் மணக்கும்..
மேற்கோள் செய்த பதிவு: 1133609

கவி கண்டு
பூ வந்தது
கவியும் மணந்தார்
பூவும் மணந்தது

பூவில்லாய்  நாராய் கவியும் மணந்தார்
நாரில்லா பூவாய் பூவும் மணந்தது


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Apr 28, 2015 6:06 pm

T.N.Balasubramanian wrote:

கவி கண்டு
பூ வந்தது
கவியும் மணந்தார்
பூவும் மணந்தது

பூவில்லாய்  நாராய் கவியும் மணந்தார்
நாரில்லா பூவாய் பூவும் மணந்தது


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1133614

முடியல அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Apr 29, 2015 12:00 am

M.M.SENTHIL wrote:
T.N.Balasubramanian wrote:

கவி கண்டு
பூ வந்தது
கவியும் மணந்தார்
பூவும் மணந்தது

பூவில்லாய்  நாராய் கவியும் மணந்தார்
நாரில்லா பூவாய் பூவும் மணந்தது


ரமணியன்

முடியல அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஹா... ஹா... ஹா... கவிஞருக்கு இது அழகில்லையே செந்தில்....?



காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலிக்கு ஒரு கடிதம்  - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 29, 2015 2:17 am

முடிவா அய்யா என்ன சொல்றார்!!!

நாரோடு சேர்ந்து நாமளும் நாரிடுவோமா இல்ல
பூவோடு சேர்ந்து மணந்திடுவோமா புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 29, 2015 6:13 am

ரெண்டு நாட்களாக காணவில்லையே ,
காதலியை கூப்பிட்டாலாவது யினியவன் வருகிறாரா ,
என்று பார்த்தேன் .
நேற்று இரவு , நடுநிசியில் வரக்கண்டேன் .
ரொம்ப பிசியோ ............?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 13 of 19 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக