புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_m10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_m10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_m10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_m10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_m10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10 
3 Posts - 2%
jairam
இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_m10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10 
2 Posts - 2%
சிவா
இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_m10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10 
1 Post - 1%
Manimegala
இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_m10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10 
1 Post - 1%
Poomagi
இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_m10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_m10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_m10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_m10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10 
15 Posts - 4%
prajai
இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_m10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_m10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10 
7 Posts - 2%
jairam
இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_m10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10 
4 Posts - 1%
Jenila
இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_m10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_m10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10 
3 Posts - 1%
Rutu
இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_m10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_m10இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள்.


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Mar 02, 2014 5:17 pm

இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். IvTzhQruSt6COPCItYQH+200px-R._P._Sethu_Pillai

ரா. பி. சேதுப்பிள்ளை (1896 - 1961) ஒரு தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர். இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர். உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே எனப்படுகின்றது.

சேதுப்பிள்ளை தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் இராசவல்லிபுரம் என்ற ஊரில் 1896ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 2ஆம் நாள் பிறவிப்பெருமான்பிள்ளை - சொர்ணம்மாள் ஆகியோருக்கு மகவாகப் பிறந்தார். கார்காத்த வேளாளர் குலத்தில் சேது பிறந்தார். சேதுக்கடலாடி இராமேசுவரத்திலுள்ள இறைவனைப் பூசித்ததனால் பிறந்த தம் மகனுக்கு சேது என்று பெயர் சூட்டினர். இரா. பி. சேதுப்பிள்ளையின் முன்னெழுத்துகளாக அமைந்த 'இரா' என்பது இராசவல்லிபுரத்தையும் 'பி' என்பது 'பிறவிப்பெருமான்பிள்ளை' அவர்களையும் குறிப்பன.

ஐந்தாண்டு நிரம்பிய சேது உள்ளூர்த் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து, தமிழ் நீதி நூல்களைக் கற்றார். இராசவல்லிபுரம் செப்பறைத் திருமடத் தலைவர் அருணாசல தேசிகரிடம் இவர் மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களைக் கற்றார். பின்னர் தனது தொடக்கக் கல்வியைப் பாளையங் கோட்டை உயர்நிலைப் பள்ளியிலும், இடைநிலை வகுப்பின் (இண்டர் மீடியட்) இரண்டாண்டுகளை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், இளங்கலை வகுப்பின் இரண்டாண்டுகளைச் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்று தேர்ச்சி பெற்றார். உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக விளங்கிய சுப்பிரமணியம், இந்துக் கல்லூரித் தமிழாசிரியர் சிவராமன் ஆகியோர் சேதுவிற்கு தமிழார்வத்தை வளர்த்தவர்கள்.

தாம் படித்த பச்சையப்பன் கல்லூரியிலேயே ஆசிரியராகவும் பணியாற்றினார். பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து கொண்டே சட்டக் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்து படித்தார். சட்டப்படிப்பை முடித்து நெல்லை திரும்பிய சேது, நெல்லையப்ப பிள்ளையின் மகள் ஆழ்வார்ஜானகியை மணந்தார்.

சேதுப்பிள்ளை 1923ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டு பணியாற்றத் தொடங்கினார். நெல்லையில் வழக்குரைஞர் தொழிலை மேற்கொண்ட சேது ,நகர்மன்ற உறுப்பினராகவும், நகர்மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பணியின் போது இவர் நெல்லை நகரில் தெருக்களின் பெயர்கள் தவறாக வழங்கி வந்ததை மாற்றி அத்தெருக்களின் உண்மையான பெயர்கள் நிலை பெறுமாறு செய்தார்.

வழக்குரைஞராக இருப்பினும் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். இவரின் செந்தமிழ்த் திறம் அறிந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இவரைத் தமிழ் அறிஞராக ஏற்றுக் கொண்டு தமிழ்த் துறையில் தமிழ்ப் பேரறிஞர் பதவியை அளித்தது. சேதுப்பிள்ளை தமிழ்த் துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்து விபுலானந்தர் சோமசுந்தர பாரதியார் ஆகிய இருபெரும் புலவர்களின் தலைமையில் தொடர்ந்து ஆறாண்டுகள் பணி புரிந்தார். தம் மிடுக்கான செந்தமிழ்ப் பேச்சால் மாணவர்களைப் பெரிதும் கவர்ந்தார். மொழி நூலை இளங்கலை வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலத்திலேயே கற்பித்துத் தமிழுக்கு இணையான தம் ஆங்கிலப் புலமையையும் வெளிப்படுத்தினார்.

1936-இல் சென்னைப் பல்கலைக் கழகம் சேதுப்பிள்ளையைத் தமிழ்ப் பேராசிரியராக அமர்த்தியத்தியதுது. 25 ஆண்டுக் காலம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய சேதுப்பிள்ளை தம் எழுத்தாலும் பேச்சாலும் தமிழுக்குப் பெருமையும் தமிழ் உரைநடைக்குச் சிறப்பையும் சேர்த்தார். அந்நாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பணியாற்றி வந்தார். வையாபுரிப்பிள்ளை தொகுத்து வந்த தமிழ்ப் பேரகராதிப்பணி இனிது நிறைவேற சேதுப்பிள்ளை துணை நின்றார். வையாபுரிப்பிள்ளையின் ஓய்வுக்குப்பின் இவர் தலைமைப் பதவியை ஏற்றார். அப்போது பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தினார். ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் துணைநின்று உதவினார். இவரின் முயற்சியினால், திராவிடப் பொதுச்சொற்கள், திராவிடப் பொதுப்பழமொழிகள் ஆகிய இரு நூல்களைச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

பல்கலைக்கழகப் பணிகளை சிறப்பகச் செய்த சேதுப்பிள்ளை, தமதுசெந்தமிழ்ப் பேச்சால் சென்னை மக்களை ஈர்த்தார். இவரின் மேடைப் பேச்சு ஒவ்வொன்றும் மேன்மை மிகு உரைநடைப் படைப்பாக அமைந்தது. அவரின் அடுக்குமொழித் தமிழுக்கு உலகமெங்கும் அன்பான வரவேற்பும், ஆர்வம் மிகுந்த பாராட்டும் கிடைத்தன. சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் அவரது கம்பராமாயணச் சொற்பொழிவு மூன்றாண்டுகள் நடைபெற்றது. அச்சொற்பொழிவின் தாக்கத்தால் சென்னை மாநகரில் கம்பர் கழகம் நிறுவப்பட்டது. சென்னையிலுள்ள கோகலே மன்றத்தில் சிலப்பதிகார வகுப்பைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் நடத்தினார். தங்கச்சாலை தமிழ்மன்றத்தில் ஐந்தாண்டுகள் (வாரம் ஒருநாள்) திருக்குறள் விளக்கம் செய்தார். கந்தகோட்டத்து மண்டபத்தில் ஐந்தாண்டுகள் கந்தபுராண விரிவுரை நிகழ்த்தினார்.

இரா.பி. சேதுப்பிள்ளையின் உரைநடை நூல்கள் இருபதுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அடங்குவன. பதினான்கு கட்டுரை நூல்கள் மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதியுள்ளார். நான்கு நூல்களை பதிப்பித்தார். சேதுப்பிள்ளையின் நூல்களுள் பலவும் அவர் தமிழக வானொலி நிலையங்களில் ஆற்றிய இலக்கியப் பொழிவுகளின் தொகுப்புக்களாகும். இன்னும் சில நூல்கள் அவர் தமிழகத்தின் பல்வேறு இலக்கிய அமைப்புகளில் ஆற்றிய இலக்கியச் சொற்பொழிவுகளின் தொகுப்புக்களாக அமைந்தவை. எனவே அவரது உரைநடை மேடைப் பேச்சின் இயல்பினில் அமைந்ததாக உள்ளது. ஆதலின் அவரது எழுத்தும்பேச்சும் வேறுபாடின்றி அமைந்துள்ளன. இலக்கிய அமைப்புகளில் அவர் ஆற்றிய எழுச்சி மிகுந்த பொழிவுகளே இனிய உரைநடையாக வடிவம் பெற்றன.
இவர் எழுதிய முதல் கட்டுரை நூல் "திருவள்ளுவர் நூல் நயம்" என்பதாகும். படைத்த உரைநடை நூல்களுள் தலை சிறந்ததாகவும் வாழ்க்கைப் பெருநூலாகவும் விளங்குவது, "தமிழகம் ஊரும் பேரும்" என்பதாகும். இந்நூல் அவரின் முதிர்ந்த ஆராய்ச்சிப் பெருநூலாகவும், ஒப்பற்ற ஆராய்ச்சிக் கருவூலமாகவும் திகழ்கிறது. மேலும்,
சிலப்பதிகார நூல்நயம்
தமிழின்பம்
தமிழ்நாட்டு நவமணிகள்
தமிழ்வீரம்
தமிழ்விருந்து
வேலும்வில்லும்
வேலின்வெற்றி
வழிவழி வள்ளுவர்
ஆற்றங்கரையினிலே
தமிழ்க்கவிதைக் களஞ்சியம்
செஞ்சொற் கவிக்கோவை
பாரதியார் இன்கவித்திரட்டு

போன்ற நூல்கள் இவரின் படைப்புகளாகும்.

சேதுப்பிள்ளையின் ‘தமிழின்பம்’ என்னும் நூலுக்கு இந்திய அரசு அளிக்கும் சாகித்ய அக்காதமியின் பரிசு வழங்கப்பட்டது. இலக்கிய அமைப்புகளும் அறிஞர் பெருமக்களும் சேதுப்பிள்ளையின் தமிழுக்குத் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் இருந்தனர். கவியோகி எனப் போற்றப்படும் சுத்தானந்த பாரதியார் இரா.பி. சேதுப்பிள்ளையைச் “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” என்று அழைத்துப் பாராட்டினார். மேலும் உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால் சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும் என்பார்.
அடுக்குமொழி, எதுகை, மோனை, இலக்கியத் தொடர் மூன்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்த சேதுப்பிள்ளையின் பேச்சாற்றலைப் பாராட்டித் தருமபுர ஆதீனம் 1950ம் ஆண்டு 'சொல்லின் செல்வர்' என்னும் விருது வழங்கியது. சேதுப்பிள்ளையின் நடை ஆங்கில அறிஞர் ஹட்சனின் நடையைப் போன்றது என்று சோமலே பாராட்டுவார். இவர் தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகம் 'முனைவர்' பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கால் நூற்றாண்டு காலம் பணியாற்றியதைப் பாராட்டி "வெள்ளிவிழா" எடுத்தும், "இலக்கியப் பேரறிஞர்" என்ற பட்டம் அளித்தும் சிறப்பித்தது. சேதுப்பிள்ளை ஏபரல் 25, 1961ல் தம் 65 -ஆம் வயதில் இறந்தார். இவருடைய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

இரா.பி. சேதுப்பிள்ளையின் உரை நடைகளில் அடுக்குத் தொடர், எதுகை, மோனை, இயைபு, முரண் ஆகியன அமைந்திருக்கும். எடுத்துக்காட்டு - அருமையான தமிழ்ச் சொல் ஒன்று இருக்க ஆங்கிலத்தை எடுத்தாளுதல் அறிவீனம் அல்லவா? கரும்பிருக்க இரும்பைக் கடிப்பார் உண்டோ? (விக்கிப்பீடியா)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 02, 2014 8:06 pm

விவரத்துக்கு நன்றி சாமி புன்னகை  அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jun 11, 2014 8:24 pm

இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். 103459460 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 12, 2014 3:51 pm

இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். 103459460 



இன்று "சொல்லின் செல்வர்" ரா.பி.சேதுப்பிள்ளை (2.3.1897) பிறந்த நாள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக