புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
4 Posts - 4%
prajai
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
2 Posts - 2%
Rutu
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
1 Post - 1%
bala_t
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
1 Post - 1%
Pradepa
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
28 Posts - 3%
sugumaran
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
18 Posts - 2%
prajai
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
5 Posts - 0%
Rutu
கள்வரும் கவின்பெறுவர் Poll_c10கள்வரும் கவின்பெறுவர் Poll_m10கள்வரும் கவின்பெறுவர் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்வரும் கவின்பெறுவர்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jun 20, 2014 8:07 pm

தமிழில் இரவுப் பொழுதை நான்காகப் பகுப்பது மரபு. அவை முதல் யாமம், இரண்டாம் யாமம், மூன்றாம் யாமம், நான்காம் யாமம் என்பன. யாமம் என்பது ஜாமமாக மருவி இன்றைக்கும் கிராமத்து வழக்கில் இருப்பதை அறிகிறோம். பண்டைக் காலம் முதற்கொண்டு தமிழரிடம் இவ்வழக்கம் இருந்துவருவதைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

மதுரைக்காஞ்சியில் பண்டைய மதுரை மாநகரம் இந்த நான்கு யாமத்திலும் எப்படி இருந்தது என்பதை அழகாக வருணித்துக் கூறுகிறார் புலவர் மாங்குடி மருதனார். முதல் இரண்டு யாமத்தின் நிகழ்வுகளை அழகியல் உணர்வுபொங்க பதிவுசெய்து, நம் மனதை மயக்கச் செய்கிறார். மூன்றாம் யாமத்தில் பேய்கள், கள்வர், காவலர்கள் மட்டுமே வெளிப்படுவார்களாம். மூன்றாம் யாமத்தில் இந்த மூவருக்கு மட்டுமே வேலைபோலும். இராப்பொழுதில் களவுத் தொழில் புரியும் கள்வரைக் "கண்மா றாடவர்' என்று மருதனார் சுட்டுகிறார். இந்தச் சொல்லுக்கு விழித்தகண் இமைக்குமளவிலே மறைகின்ற கள்வர் என்று உரை எழுதியுள்ளார் நச்சினார்க்கினியர். மூன்றாம் யாமத்தில் அந்தக் கள்வர்கள் எப்படி வெளிப்படுவார்களாம் தெரியுமா?

பேய்களும், வருத்தும் தெய்வங்களும், கழுகுகளும் திரியத் தொடங்கும் அந்த மூன்றாம் யாமத்தில், அப்பேய்கள் போலத் தீக்குணம் படைத்த கள்வரும் தம் தொழிலுக்காக வெளிவருவார்களாம். அவர்கள் சாதாரணமாகக் களவுத் தொழிலில் ஈடுபவர்கள் அல்லர். களவுநூல் கற்றுக் களவில் வல்லுநகராக விளங்குபவர்களாம். இருட்டிற்கு மேலும் இருள் சேர்க்கும் கருஞ்சட்டை முதலிய கருப்பு உடைகளை அணிந்தும், தொழிலுக்கு உகந்த, களவுக்குதவும் கத்தி, வாள், உளி, கயிற்று ஏணி முதலிய கருவிகளுடன் வெளிப்படுவர். மக்களை வருத்திக் களவுத் தொழில் புரியும் கள்வரையும் எப்படியொரு அழகான தமிழ்ச் சொல்லால் சுட்டுகிறார் மருதனார். இதுதான் சங்கப் புலவனின் உயர்ந்த பண்பு. மருதனார் சுட்டும் கள்வரையும் கவர்ந்திழுக்கும் அவ்வரிகள் வருமாறு:

"பேயும் அணங்கும் உருவுகொண் டாய்கோற்
கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப
இரும்பிடி மேஎந்தோ லன்ன இருள்சேர்பு
கல்லு மரனுந் துணிக்குங் கூர்மைத்
தொடலை வாளர் தொடுதோ லடியர்
குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடிச்
சிறந்த கருமை நுண்வினை நுணங்கறல்
நிறங்கவர்பு புனைந்த நீலக் கச்சினர்
மென்னூல் ஏணிப் பன்மாண் சுற்றினர்
நிலனகழ் உளியர் கலனசைஇக் கொட்கும்
கண்மா றாடவர் ஒடுக்க மொற்றி'' (632-642)
-முனைவர் இரா. வெங்கடேசன் (தினமணி)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக