புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/03/2024
by mohamed nizamudeen Today at 5:23 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm
» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm
» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm
» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm
» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm
by mohamed nizamudeen Today at 5:23 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm
» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm
» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm
» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm
» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Abiraj_26 | ||||
mohamed nizamudeen | ||||
SINDHUJA Theeran |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
krishnaamma | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
prajai | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு
Page 7 of 10 •
Page 7 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு
சஹானா சாரல் தூவுதோ என்று பாடிக்கொண்டே , வீட்டினுள் ஆனந்த் (மகன் )நுழைந்தான் .
பஹாமாஸ் நம்மை அழைத்ததோ ? என்று அவனை வரவேற்றேன் .
என்ன திவ்யா (பேத்தி )எல்லாத்தையும் சொல்லிடுத்தா ? என்றான் .
திவ்யா (10 வயது ) ரகசியம் என்று கூறி எல்லா விஷயத்தையும் கூறி விடுவாள் .
கடந்த முறை வந்த போது ஒரு சித்திரம் வரைந்து , ரகசியம் -என்று கூறி , கண் எதிரிலேயே ,
எங்கள் பெட்டியில் வைத்து ஊருக்கு போய் பார்க்கவும் என்றவள் ,
படத்தில் உங்கள் இருவர் படமும் இருக்கிறது வரைந்து இருக்கிறேன்
ஊருக்கு போய் பார்க்கணும் என்று கூறி , பெட்டியில் இருந்து எடுத்து காண்பித்து
அழகாக வரைந்து இருக்கேனா ,தாத்தா ? என்று கேட்டவள், உடைத்த குட்டுதான் இதுவும்.
பஹாமாஸ் எங்கே இருக்கு ? எப்போ போறோம் ? என்று ,மனைவி வினவ ,
டல்லஸ்(டெக்சாஸ் ) சிலிருந்து தென் கிழக்கே ப்ளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை இருக்கிறது . அங்கெ இருந்து தெற்கு நோக்கி போனால் கரிபியன் தீவுகள் , வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் பல தீவு கூட்டங்கள் இருக்கின்றன . செயின்ட் மார்டீன் ,செயின்ட் தாமஸ் , பஹாமாஸ் முதலிய தீவுகள் உண்டு. அலை இல்லா ஆழமில்லா சுத்தமான கடல். மீன்கள் கிளிஞ்சல்கள் அழகிய கூழாங்கற்கள் நீரின் அடியில் கண்ணுக்குத் தெரியும் . கேட்டால் ஏதோ மாதிரி இருக்கும். ஆனால் பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்க மாட்டோமா என்று இருக்கும் .
ஜூன் 7 , சனி அன்று கிளம்பி ஜூன் 14 தேதி திரும்புவோம் சனிக்கிழமை கிளம்பி மறு சனிக்கிழமை
வரை கடல் வாசம் என்றான் ஆனந்த்.
8 நாட்கள் படகுலே என்ன பண்ணறது ,வெயில் ,மழை, காத்து ஹூஹ்மும் நான் வரவில்லை என்று
கூறிவிட்டாள் , மனைவி.
படகு இல்லை, அம்மா,புதிய கப்பல் , மொத்தம் 16 அடுக்கு மாளிகை , தனி தனி ரூம் , 4000 பேர் பயணிக்கலாம் , கப்பலை சரியான முறையில் கொண்டு செல்ல கேப்டன் (விஜயகாந்த் இல்லை ) , டீம் ,சமையல் ,ரூம்களை ,வசதிகளை சரிபார்க்க ஆட்கள் என 1680 பேர்கள். 8 நாளில் 3 நாட்களில் மூன்று தீவுகள் , நாள் முழுதும் விளையாட்டு போட்டிகள் முதலியன , 8 நாள் போய் விட்டு வந்து திரும்பவும் போலாமா என்று கேட்பாய் என்று கூற , ஓகே ஆனது.
இதன் நடுவே பஹாமாஸ் இறங்கி சுற்றிப் பார்க்க , விசா வேண்டி , எங்கள் பாஸ்போர்ட் அனுப்பவேண்டிய அவசியம் . மயாமியில் அவர்கள் தூதரகத்துக்கு அனுப்பி ,திரும்பி பெற 12 நாட்கள் . போதிய அவகாசம் இருந்தது . அமெரிக்க பிரஜையான மகன், மருமகள் ,பேத்திக்கு பஹாமாஸ் போக விசா அவசியம் இல்லை. அங்கிகரிக்கப்பட்ட போட்டோ id இருந்தால் போதுமானது .
எல்லா ஏற்பாடுகளும் நல்ல முறையில் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் , நடக்கக்கூடாதது , நடந்தது.--
மனம் போன போக்கிலே ,கால் போகலாமா என்ற கவிஞர் வரிகள் நினைவில் உசலாடியது.
(கப்பல் மேலும் முன்னேறும் )
ரமணியன்
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு
சஹானா சாரல் தூவுதோ என்று பாடிக்கொண்டே , வீட்டினுள் ஆனந்த் (மகன் )நுழைந்தான் .
பஹாமாஸ் நம்மை அழைத்ததோ ? என்று அவனை வரவேற்றேன் .
என்ன திவ்யா (பேத்தி )எல்லாத்தையும் சொல்லிடுத்தா ? என்றான் .
திவ்யா (10 வயது ) ரகசியம் என்று கூறி எல்லா விஷயத்தையும் கூறி விடுவாள் .
கடந்த முறை வந்த போது ஒரு சித்திரம் வரைந்து , ரகசியம் -என்று கூறி , கண் எதிரிலேயே ,
எங்கள் பெட்டியில் வைத்து ஊருக்கு போய் பார்க்கவும் என்றவள் ,
படத்தில் உங்கள் இருவர் படமும் இருக்கிறது வரைந்து இருக்கிறேன்
ஊருக்கு போய் பார்க்கணும் என்று கூறி , பெட்டியில் இருந்து எடுத்து காண்பித்து
அழகாக வரைந்து இருக்கேனா ,தாத்தா ? என்று கேட்டவள், உடைத்த குட்டுதான் இதுவும்.
பஹாமாஸ் எங்கே இருக்கு ? எப்போ போறோம் ? என்று ,மனைவி வினவ ,
டல்லஸ்(டெக்சாஸ் ) சிலிருந்து தென் கிழக்கே ப்ளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை இருக்கிறது . அங்கெ இருந்து தெற்கு நோக்கி போனால் கரிபியன் தீவுகள் , வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் பல தீவு கூட்டங்கள் இருக்கின்றன . செயின்ட் மார்டீன் ,செயின்ட் தாமஸ் , பஹாமாஸ் முதலிய தீவுகள் உண்டு. அலை இல்லா ஆழமில்லா சுத்தமான கடல். மீன்கள் கிளிஞ்சல்கள் அழகிய கூழாங்கற்கள் நீரின் அடியில் கண்ணுக்குத் தெரியும் . கேட்டால் ஏதோ மாதிரி இருக்கும். ஆனால் பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்க மாட்டோமா என்று இருக்கும் .
ஜூன் 7 , சனி அன்று கிளம்பி ஜூன் 14 தேதி திரும்புவோம் சனிக்கிழமை கிளம்பி மறு சனிக்கிழமை
வரை கடல் வாசம் என்றான் ஆனந்த்.
8 நாட்கள் படகுலே என்ன பண்ணறது ,வெயில் ,மழை, காத்து ஹூஹ்மும் நான் வரவில்லை என்று
கூறிவிட்டாள் , மனைவி.
படகு இல்லை, அம்மா,புதிய கப்பல் , மொத்தம் 16 அடுக்கு மாளிகை , தனி தனி ரூம் , 4000 பேர் பயணிக்கலாம் , கப்பலை சரியான முறையில் கொண்டு செல்ல கேப்டன் (விஜயகாந்த் இல்லை ) , டீம் ,சமையல் ,ரூம்களை ,வசதிகளை சரிபார்க்க ஆட்கள் என 1680 பேர்கள். 8 நாளில் 3 நாட்களில் மூன்று தீவுகள் , நாள் முழுதும் விளையாட்டு போட்டிகள் முதலியன , 8 நாள் போய் விட்டு வந்து திரும்பவும் போலாமா என்று கேட்பாய் என்று கூற , ஓகே ஆனது.
இதன் நடுவே பஹாமாஸ் இறங்கி சுற்றிப் பார்க்க , விசா வேண்டி , எங்கள் பாஸ்போர்ட் அனுப்பவேண்டிய அவசியம் . மயாமியில் அவர்கள் தூதரகத்துக்கு அனுப்பி ,திரும்பி பெற 12 நாட்கள் . போதிய அவகாசம் இருந்தது . அமெரிக்க பிரஜையான மகன், மருமகள் ,பேத்திக்கு பஹாமாஸ் போக விசா அவசியம் இல்லை. அங்கிகரிக்கப்பட்ட போட்டோ id இருந்தால் போதுமானது .
எல்லா ஏற்பாடுகளும் நல்ல முறையில் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் , நடக்கக்கூடாதது , நடந்தது.--
மனம் போன போக்கிலே ,கால் போகலாமா என்ற கவிஞர் வரிகள் நினைவில் உசலாடியது.
(கப்பல் மேலும் முன்னேறும் )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010
தல யுடன் சந்திப்பு .
விளையாட்டுகள் , எல்லா வயதினருக்கும் தேவையான விளையாட்டுகள் . முதியவர் ,நடுத்தர வயதினர் ,இளம்வயதினர் ,குழந்தையர்களுக்கு ஏற்ற விளையாட்டுகள்
நீச்சல் தவிர , ஸ்கை வாக்கிங், wall scaling , trampoline ,மினி Golf ,பிங்க்பாங் , செஸ் , fitness மையம் ,
Spa ,Detox மையம் ,Bingo கார்டு விளையாட்டு , அதை தவிர Casino , அதில் விளையாட்டுகள் . ( சூதாட்டம் என்றே கூறலாம் --காசு பேசுகிறது )
கற்றுக்கொள்ள பியானோ , Jive , Salsa ,Samba, Rummba வகுப்புகள் .
உங்களை சகல விதத்திலும் ஈடுபடவைக்கக்கூடிய விளையாட்டுகள் . நாம் தான் தேவை அறிந்து ,தேர்ந்து எடுத்து , ஈடுபடவேண்டும் .
சில போட்டோக்கள் ,பார்வைக்கு .
அன்று காலை 1015 மணிக்கு டேக் 8 இல் கேப்டனுடன் சந்திப்பு
ஏற்கனவே கூறி இருந்த கப்பல் பற்றிய விஷயங்கள் அவர் கூறியதே .
இருப்பினும் இத்துடன் படித்தால் , கப்பலை பற்றிய முழுமை பெறும் என நினைக்கிறன் .
கப்பலை பற்றிய சில விவரங்கள்.
நார்வேஜியன் கெட்டவே (Getaway)என்ற பெயர் .எடை 146000 டன்ஸ், நீளம் 1070 அடி, அதிக பட்ச அகலம் ( Maximum beam )170 அடி டீசல் எலெக்ட்ரிக் சக்தி , வேகம் 21.5 Nautical mile (1 Nm =1.8 km) சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் , முழுதும் குளிரூட்டப்பட்ட (பரந்த வெளி டெக்குகள் தவிர ) கப்பல் .
முழுதும் கம்பளம் விரிக்கப்பட்ட தரைதளம் . 18 தளங்கள் . பயணிகள் இருப்பிடம் 8 முதல் 14 தளங்கள் வரை .கடலை பார்த்த அறைகள் ,உட்பக்க அறைகள் , ஒருவர் , இருவர், இருவர் குழந்தைகளுடன் , மூன்று , நான்கு பேர் தங்கும் வசதிகளுடன் அறைகள் . கப்பலின் முன்பக்கம் ஒன்று, பின் பக்கம் ஒன்று என ரெண்டு லாபிகள் . ஒவ்வொரு லாபியிலும் 6 லிப்ட்கள் பயணிகள் முழு கொள்ளளவு 3969. எப்போதும் மிளிரும் உயிருள்ள நட்பு புன்னகையுடன் சிப்பந்திகள் /அதிகாரிகள் 1648
கப்பல் MeyerWerft GMBH ஜெர்மனியில் கட்டப்பட்டு ஜனவரி 2014 , உரிமையாளர்கள் வசம் சௌதாம்ப்டன் ,ரொட்டெர்டெம்மில் கொடுக்கப்பட்டது, . Bud Light "ஒளிரும் விளக்கு " என்ற செல்லப் பெயருடன் , நியுயார்க் வந்து , பெப்ரவரி மாதம் மியாமி துறைமுகம் வந்தது . 3 பரிசோதனை ஓட்டங்களுக்கு பிறகு வியாபார ரீதியாக பயணிகளை ஏற்றி செல்ல ஆரம்பித்தது Getaway என்று பெயர் சூட்டப்பட்டது .தற்போது ஒவ்வொரு சனி மாலை மியாமியில் கிளம்பி, செயின்ட் மார்டின் ,செயின்ட் தாமஸ் (us virgin islands ), பஹாமாஸ் சுற்றுலா சென்று சனியன்று காலை மியாமி வந்தடைகிறது . அன்று மாலையே அடுத்த பயணம் . இடைவெளி கிடையாது ,தொடர்ந்து உல்லாச பயணிகளின் தேவைக்காகவே அர்பணிக்க படுகின்ற சேவை. எங்கள் சமையல் அறையில் , அடுப்பு எரிந்து கொண்டே இருக்கிறது . அணைப்பது இல்லை . உல்லாச பயணிகளை , உள்ளே வரவேற்பதில் இருந்து பிரியா விடை அளிக்கும் வரை ,காலியான வயிறுடன் இருப்பதை நாங்கள் விரும்புவதில்லை என்றார் . (வள்ளலார் வழித்தோன்றல்களோ என நினைத்துக் கொண்டேன்) .
2015 முதல் இக்கப்பல் பஹாமாஸ் ,ஜமைக்கா ,ஜியார்ஜ் டவுன் ,மெக்ஸிகோ என்று எங்களுடைய EPIC என்ற கப்பல் போகின்ற தடத்தில் செல்ல போகிறோம் என்றார் .
வேறு சந்தேகங்கள் , நான் பதில் அளிக்கக்கூடிய , கேள்விகள் வரவேற்கப்படுகின்றன என்றார், தமாஷாக -Jovial Captain .
பல கேள்விகள் -பதில்கள் உலா வந்தாலும் என்னை கவர்ந்த கேள்விகள் .
கடல் நடுவில் ( இறங்கி கப்பலை தள்ள முடியுமா என்று கானா பாலா வின் சந்தேகத்தை யாரும் கேட்கவில்லை ) , எல்லா திசைகளிலும் நீர் . போகவேண்டிய இடம் எப்படி போகிறீர்கள் .?
பழைய நட்சத்திர நிலை கண்டு திசை அறிதல் தொடங்கி ,திசை மானி ,wireless வரை வந்து ,இப்போது எல்லாம் satellite மூலம் குளோபல் positioning system (GPS ) ரொம்பவே முன்னேற்றமடைந்த வழிமுறைகள் என்றார் .
எங்கள் கூடவே வந்த பேத்தி திவ்யா ,
" Captain , one Doubt , when you are all here , who will take care of the ship ? "
Captain: "Good question, young lady. When I was your age and travel by flight and whenever the pilot comes out of cockpit, I had similar doubts."
கேப்டன் என்ற முறையில் கப்பலை திறமையாக செலுத்துதல் அவசியமான ஒன்று என்றாலும் , மற்ற செயல்பாடுகள் , வழி நடாத்துதல் , பயணிகள் சௌகரியங்கள் , உணவு தேவைகள் , உல்லாச கேளிக்கைகள் ,குழந்தைகள் விளையாட்டு தேவைகள் , பாதுகாப்பு விதிகள் ,சரியாக செயல்படுத்தப்படுகின்றனவா, பயணிகளுடன் ஒன்று இணைந்து அவர்களில் நானும் ஒருவனே என்ற எண்ணத்தை உருவாக்குதல் எந்தன் கடமை . அதே சமயம் எல்லா இடத்திலும் 100% கவனம் செலுத்த முடியாது என்பதால் ,என் இடத்தை செவ்வனே நிரப்பக்கூடிய தேர்ந்து எடுக்கப்பட்ட அதிகாரிகள் உள்ளனர் என்றார்
நன்றி கூறி கேப்டன் விடை பெற்றாலும் , மனதில் பதிந்தது ஒன்று .
இரு கரை நடுவே கப்பல் செலுத்தும் கேப்டனும் அவருடன் கூட இருக்கும் சிறப்பு மிக்க அதிகாரிகளும் , நற்பெயர் பெற எவ்வளவு உழைக்கிறார்கள் என்பதை அறிகையில்,ஈகரை யை செவ்வனே நடத்தி செல்லும் சிவாவும் சிறப்பு மிக்க தலைமை நடத்துனர்கள் ராஜா ,பாலாஜி ,இனியவன் ஆதிரா போன்றோரின் உழைப்பு ---கேப்டனின் கூற்றை பிரதிபலித்தது .
இரு கரை நடுவே கப்பல் செலுத்தும் கேப்டனும் ஒரு சிவாவே
ஈகரைதனை நடத்தும் சிவாவும் ஒரு கேப்டனே
ரமணியன்
பறக்கும் விமானத்தை கையால் தொடுவோம் அடுத்து
விளையாட்டுகள் , எல்லா வயதினருக்கும் தேவையான விளையாட்டுகள் . முதியவர் ,நடுத்தர வயதினர் ,இளம்வயதினர் ,குழந்தையர்களுக்கு ஏற்ற விளையாட்டுகள்
நீச்சல் தவிர , ஸ்கை வாக்கிங், wall scaling , trampoline ,மினி Golf ,பிங்க்பாங் , செஸ் , fitness மையம் ,
Spa ,Detox மையம் ,Bingo கார்டு விளையாட்டு , அதை தவிர Casino , அதில் விளையாட்டுகள் . ( சூதாட்டம் என்றே கூறலாம் --காசு பேசுகிறது )
கற்றுக்கொள்ள பியானோ , Jive , Salsa ,Samba, Rummba வகுப்புகள் .
உங்களை சகல விதத்திலும் ஈடுபடவைக்கக்கூடிய விளையாட்டுகள் . நாம் தான் தேவை அறிந்து ,தேர்ந்து எடுத்து , ஈடுபடவேண்டும் .
சில போட்டோக்கள் ,பார்வைக்கு .
அன்று காலை 1015 மணிக்கு டேக் 8 இல் கேப்டனுடன் சந்திப்பு
ஏற்கனவே கூறி இருந்த கப்பல் பற்றிய விஷயங்கள் அவர் கூறியதே .
இருப்பினும் இத்துடன் படித்தால் , கப்பலை பற்றிய முழுமை பெறும் என நினைக்கிறன் .
கப்பலை பற்றிய சில விவரங்கள்.
நார்வேஜியன் கெட்டவே (Getaway)என்ற பெயர் .எடை 146000 டன்ஸ், நீளம் 1070 அடி, அதிக பட்ச அகலம் ( Maximum beam )170 அடி டீசல் எலெக்ட்ரிக் சக்தி , வேகம் 21.5 Nautical mile (1 Nm =1.8 km) சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் , முழுதும் குளிரூட்டப்பட்ட (பரந்த வெளி டெக்குகள் தவிர ) கப்பல் .
முழுதும் கம்பளம் விரிக்கப்பட்ட தரைதளம் . 18 தளங்கள் . பயணிகள் இருப்பிடம் 8 முதல் 14 தளங்கள் வரை .கடலை பார்த்த அறைகள் ,உட்பக்க அறைகள் , ஒருவர் , இருவர், இருவர் குழந்தைகளுடன் , மூன்று , நான்கு பேர் தங்கும் வசதிகளுடன் அறைகள் . கப்பலின் முன்பக்கம் ஒன்று, பின் பக்கம் ஒன்று என ரெண்டு லாபிகள் . ஒவ்வொரு லாபியிலும் 6 லிப்ட்கள் பயணிகள் முழு கொள்ளளவு 3969. எப்போதும் மிளிரும் உயிருள்ள நட்பு புன்னகையுடன் சிப்பந்திகள் /அதிகாரிகள் 1648
கப்பல் MeyerWerft GMBH ஜெர்மனியில் கட்டப்பட்டு ஜனவரி 2014 , உரிமையாளர்கள் வசம் சௌதாம்ப்டன் ,ரொட்டெர்டெம்மில் கொடுக்கப்பட்டது, . Bud Light "ஒளிரும் விளக்கு " என்ற செல்லப் பெயருடன் , நியுயார்க் வந்து , பெப்ரவரி மாதம் மியாமி துறைமுகம் வந்தது . 3 பரிசோதனை ஓட்டங்களுக்கு பிறகு வியாபார ரீதியாக பயணிகளை ஏற்றி செல்ல ஆரம்பித்தது Getaway என்று பெயர் சூட்டப்பட்டது .தற்போது ஒவ்வொரு சனி மாலை மியாமியில் கிளம்பி, செயின்ட் மார்டின் ,செயின்ட் தாமஸ் (us virgin islands ), பஹாமாஸ் சுற்றுலா சென்று சனியன்று காலை மியாமி வந்தடைகிறது . அன்று மாலையே அடுத்த பயணம் . இடைவெளி கிடையாது ,தொடர்ந்து உல்லாச பயணிகளின் தேவைக்காகவே அர்பணிக்க படுகின்ற சேவை. எங்கள் சமையல் அறையில் , அடுப்பு எரிந்து கொண்டே இருக்கிறது . அணைப்பது இல்லை . உல்லாச பயணிகளை , உள்ளே வரவேற்பதில் இருந்து பிரியா விடை அளிக்கும் வரை ,காலியான வயிறுடன் இருப்பதை நாங்கள் விரும்புவதில்லை என்றார் . (வள்ளலார் வழித்தோன்றல்களோ என நினைத்துக் கொண்டேன்) .
2015 முதல் இக்கப்பல் பஹாமாஸ் ,ஜமைக்கா ,ஜியார்ஜ் டவுன் ,மெக்ஸிகோ என்று எங்களுடைய EPIC என்ற கப்பல் போகின்ற தடத்தில் செல்ல போகிறோம் என்றார் .
வேறு சந்தேகங்கள் , நான் பதில் அளிக்கக்கூடிய , கேள்விகள் வரவேற்கப்படுகின்றன என்றார், தமாஷாக -Jovial Captain .
பல கேள்விகள் -பதில்கள் உலா வந்தாலும் என்னை கவர்ந்த கேள்விகள் .
கடல் நடுவில் ( இறங்கி கப்பலை தள்ள முடியுமா என்று கானா பாலா வின் சந்தேகத்தை யாரும் கேட்கவில்லை ) , எல்லா திசைகளிலும் நீர் . போகவேண்டிய இடம் எப்படி போகிறீர்கள் .?
பழைய நட்சத்திர நிலை கண்டு திசை அறிதல் தொடங்கி ,திசை மானி ,wireless வரை வந்து ,இப்போது எல்லாம் satellite மூலம் குளோபல் positioning system (GPS ) ரொம்பவே முன்னேற்றமடைந்த வழிமுறைகள் என்றார் .
எங்கள் கூடவே வந்த பேத்தி திவ்யா ,
" Captain , one Doubt , when you are all here , who will take care of the ship ? "
Captain: "Good question, young lady. When I was your age and travel by flight and whenever the pilot comes out of cockpit, I had similar doubts."
கேப்டன் என்ற முறையில் கப்பலை திறமையாக செலுத்துதல் அவசியமான ஒன்று என்றாலும் , மற்ற செயல்பாடுகள் , வழி நடாத்துதல் , பயணிகள் சௌகரியங்கள் , உணவு தேவைகள் , உல்லாச கேளிக்கைகள் ,குழந்தைகள் விளையாட்டு தேவைகள் , பாதுகாப்பு விதிகள் ,சரியாக செயல்படுத்தப்படுகின்றனவா, பயணிகளுடன் ஒன்று இணைந்து அவர்களில் நானும் ஒருவனே என்ற எண்ணத்தை உருவாக்குதல் எந்தன் கடமை . அதே சமயம் எல்லா இடத்திலும் 100% கவனம் செலுத்த முடியாது என்பதால் ,என் இடத்தை செவ்வனே நிரப்பக்கூடிய தேர்ந்து எடுக்கப்பட்ட அதிகாரிகள் உள்ளனர் என்றார்
நன்றி கூறி கேப்டன் விடை பெற்றாலும் , மனதில் பதிந்தது ஒன்று .
இரு கரை நடுவே கப்பல் செலுத்தும் கேப்டனும் அவருடன் கூட இருக்கும் சிறப்பு மிக்க அதிகாரிகளும் , நற்பெயர் பெற எவ்வளவு உழைக்கிறார்கள் என்பதை அறிகையில்,ஈகரை யை செவ்வனே நடத்தி செல்லும் சிவாவும் சிறப்பு மிக்க தலைமை நடத்துனர்கள் ராஜா ,பாலாஜி ,இனியவன் ஆதிரா போன்றோரின் உழைப்பு ---கேப்டனின் கூற்றை பிரதிபலித்தது .
இரு கரை நடுவே கப்பல் செலுத்தும் கேப்டனும் ஒரு சிவாவே
ஈகரைதனை நடத்தும் சிவாவும் ஒரு கேப்டனே
ரமணியன்
பறக்கும் விமானத்தை கையால் தொடுவோம் அடுத்து
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நார்வேஜியன் கெட்டவே - பிரமிப்பு + பிரம்மாண்டம்.
உல்லாச பயணிகளை , உள்ளே வரவேற்பதில் இருந்து பிரியா விடை அளிக்கும் வரை ,காலியான வயிறுடன் இருப்பதை நாங்கள் விரும்புவதில்லை என்றார் . (வள்ளலார் வழித்தோன்றல்களோ என நினைத்துக் கொண்டேன்) .
ஈகரை யை செவ்வனே நடத்தி செல்லும் சிவாவும் சிறப்பு மிக்க தலைமை நடத்துனர்கள் ராஜா ,பாலாஜி ,இனியவன் ஆதிரா போன்றோரின் உழைப்பு ---கேப்டனின் கூற்றை பிரதிபலித்தது .
இரு கரை நடுவே கப்பல் செலுத்தும் கேப்டனும் ஒரு சிவாவே
ஈகரைதனை நடத்தும் சிவாவும் ஒரு கேப்டனே
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1074670T.N.Balasubramanian wrote: நம்மை பழக்கப்படுத்தி , கவிதை ரூபத்தில் தன் கதை கூறி, நம்மை உருக வைத்த MM செந்தில் . சிறப்பு கவிஞர் , மனத்திரையில் தோன்றினார்.
ரமணியன்
அய்யா, நன்றி.
ஈகரையில் என் வாழ்க்கையை திரும்பிப் பார்த்த நீங்கள், கடல் வழி உல்லாச பயணத்திலும் நினைத்துள்ளீர்கள் எனும் போது மகிழ்ச்சி.. ஒரு குடும்ப நபராய் பெருமைப் படுகிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கானா பாலா மாதிரியே நம்ம சிவாவும் நல்லாவே கானா பாடுவார் அய்யா - நீங்க கேட்டதில்லையா?
வார இறுதியில் சுருதி சேர்த்து தாளம் தப்பாம நல்லா பாடுவார் - திங்கள் முதல் வெள்ளி வரை இவரை தபலா போல பாவித்து வாசிக்க ஒரு கூட்டமே கூடிடும் டும் டும் டும்...
வார இறுதியில் சுருதி சேர்த்து தாளம் தப்பாம நல்லா பாடுவார் - திங்கள் முதல் வெள்ளி வரை இவரை தபலா போல பாவித்து வாசிக்க ஒரு கூட்டமே கூடிடும் டும் டும் டும்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இன்று தான்படித்தேன் ஐயா அருமையான நடை, தொடருங்கள் படிக்க காத்திருக்கோம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1075424M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1074670T.N.Balasubramanian wrote: நம்மை பழக்கப்படுத்தி , கவிதை ரூபத்தில் தன் கதை கூறி, நம்மை உருக வைத்த MM செந்தில் . சிறப்பு கவிஞர் , மனத்திரையில் தோன்றினார்.
ரமணியன்
அய்யா, நன்றி.
ஈகரையில் என் வாழ்க்கையை திரும்பிப் பார்த்த நீங்கள், கடல் வழி உல்லாச பயணத்திலும் நினைத்துள்ளீர்கள் எனும் போது மகிழ்ச்சி.. ஒரு குடும்ப நபராய் பெருமைப் படுகிறேன்.
சில விஷயங்கள் அடி மனதில் பதிந்து இருக்கும் .
சமயம் வரும்போது கிளர்ந்து மேலெழும் .
அது போல் தான் இதுவும் .
ஈகரையுடன் இணைய முடியாது இருந்த நாட்கள் .
கண்ணில் (கணினி ) இருந்து மறைந்து இருந்தாலும் ,
கருத்தில் இருந்து மறையா ஈகரையும் உறவுகளும்
நன்றி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1075455யினியவன் wrote:கானா பாலா மாதிரியே நம்ம சிவாவும் நல்லாவே கானா பாடுவார் அய்யா - நீங்க கேட்டதில்லையா?
வார இறுதியில் சுருதி சேர்த்து தாளம் தப்பாம நல்லா பாடுவார் - திங்கள் முதல் வெள்ளி வரை இவரை தபலா போல பாவித்து வாசிக்க ஒரு கூட்டமே கூடிடும் டும் டும் டும்...
அப்படியா , அடுத்த முறை மலேசியா போகும்போது ரசிக்க வேண்டியது தான்
அல்லது இங்கு வரும்போது ,கோழி அமுக்குவது போல் அமுக்கவேண்டியது தான்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1075412விமந்தனி wrote:நார்வேஜியன் கெட்டவே - பிரமிப்பு + பிரம்மாண்டம்.உல்லாச பயணிகளை , உள்ளே வரவேற்பதில் இருந்து பிரியா விடை அளிக்கும் வரை ,காலியான வயிறுடன் இருப்பதை நாங்கள் விரும்புவதில்லை என்றார் . (வள்ளலார் வழித்தோன்றல்களோ என நினைத்துக் கொண்டேன்) .
ஈகரை யை செவ்வனே நடத்தி செல்லும் சிவாவும் சிறப்பு மிக்க தலைமை நடத்துனர்கள் ராஜா ,பாலாஜி ,இனியவன் ஆதிரா போன்றோரின் உழைப்பு ---கேப்டனின் கூற்றை பிரதிபலித்தது .
இரு கரை நடுவே கப்பல் செலுத்தும் கேப்டனும் ஒரு சிவாவே
ஈகரைதனை நடத்தும் சிவாவும் ஒரு கேப்டனே
நன்றி விமந்தினி ,
வர்ணனை ,மிகை ஒன்றும் இல்லை என நினைக்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34954
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1075035ஜாஹீதாபானு wrote:அருமை ஐயா சொர்க்கத்தில் இருந்தது போல் இருக்கிறது உங்களின் வர்ணனை...
எங்கே போனாலும் விடாது கருப்பு போல ஏதாவது ஒரு விஷயம் எங்களை நினைவுபடுத்தியது பெருமை.
இன்னும் தொடரட்டும்...............
ஈடு இணை இல்லா ஈகரையின் மதிப்பே அதுதான் .
ரமலான் நோன்பு நன்முறையில் சென்று கொண்டு இருக்கும் என நம்புகிறேன் .
இப்போது , இங்கு எனது மகன் வீட்டிற்கு அடுத்த வீட்டில் ஒரு இஸ்லாமிய குடும்பம் உள்ளனர் .
சிறந்த நண்பர்கள் ரமலான் நோன்பு அனுசரிக்கின்றனர் .(அவர்களின் 8 வயது பெண் கூட .)
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 7 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 10
|
|