புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தடுப்பூசி ரகசியங்கள்
Page 1 of 1 •
நம்மைச் சுற்றி எண்ணிலடங்கா எதிரிகள் இருக்கிறார்கள் என்றால், நம்புவீர்களா? ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். நம்மைச் சூழ்ந்திருக்கும் கண்ணுக்கே தெரியாத, பலதரப்பட்ட, தீமை தரும் கிருமிகள்தான் நம் எதிரிகள்!
உடலின் திசுக்களுக்குள்ளும், உறுப்புகளுக்குள்ளும் புகுந்து ஆக்கிரமிக்கும் கோடிக்கணக்கான நுண்கிருமிகள் எந்த நேரமும் நம்மை ஆட்டிப்படைக்கக் காத்துக்கொண்டிருக்கின்றன. மிகுந்த எச்சரிக்கை உணர்வு உள்ள ஒரு தற்காப்புப் படை மட்டும் நம் உடலில் இல்லாமல்போனால், கிருமிகள் நடத்தும் வேட்டையில் நாம் சுலபமாய்ச் சிக்கி, இவை உண்டாக்கும் நோய்களுக்கு ஆளாகி, பல ஆபத்துகளைச் சந்தித்திருப்போம். ஆனால், மனித இனத்துக்கே கிடைத்துள்ள மிகப் பெரிய வரப்பிரசாதம், 'தடுப்பாற்றல் மண்டலம்’ (Immune system) என்ற தற்காப்புப் படைதான்.
நாம் உறங்கினாலும் இந்தத் தற்காப்புப் படை உறங்குவது இல்லை; இதற்கு 24 மணி நேரமும் நம்மைக் 'காவல் காக்கும்’ வேலைதான். நாட்டைக் காக்கின்ற ராணுவம்போல், இது நம் உடலைக் காக்கிறது. நம் ரத்தம்தான் இதன் 'கேம்ப் ஆபீஸ்’. ரத்த வெள்ளை அணுக்கள்தான் தளபதிகள். 'T’ அணுக்கள், 'B’ அணுக்கள், 'மேக்ரோபேஜ்’ அணுக்கள், 'எதிர் அணுக்கள்’ (Antibodies) என்று பலதரப்பட்ட சிப்பாய்கள் இந்தத் தற்காப்புப் படையில் பணிபுரிகிறார்கள்.
ரத்தக்குழாய்களும், ரத்தக்குழாய்க்கு வெளியில் இருக்கும் நிணநீர்க்குழாய்களும்தான் யுத்தம் நடக்கும் இடங்கள். சரி, யாருடன் யுத்தம்? கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமிகள் என்று சொன்னோமல்லவா? அவற்றுடன்தான் யுத்தம். இந்தக் கிருமிகளுக்குள்ளும் பலவிதங்கள் உண்டு. சுருக்கமாகப் பிரித்தால், வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா ஆகிய நான்கு வகைகளில் அவை அடங்கும்.
இந்த 'எதிரிகள்’ நம் உடலுக்குள் நுழையும்போது, உடலின் தற்காப்புப் படை தன்னிடமுள்ள 'சிப்பாய்’களை அனுப்பி, யுத்தம் செய்யும். சில சிப்பாய்கள் இந்த எதிரிகளைக் கொன்றுவிடுவார்கள். சில சிப்பாய்கள், கொல்லப்பட்ட எதிரிகளை அப்படியே விழுங்கி, அந்த இடத்தைத் துப்புரவு செய்வார்கள். இன்னும் சில சிப்பாய்கள் இந்த எதிரிகளை நினைவில் வைத்துக் கொண்டு, இனியும் இதுபோன்ற எதிரிகள் உடலுக்குள் நுழைகிறார்களா என்று வேவு பார்த்துத் 'தளபதி’க்குத் தகவல் அனுப்புவார்கள். இப்படி, நம் எதிரிகளை அழித்து, அவை உண்டாக்கும் பல நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது, உடலின் தற்காப்புப் படை.
இவ்வாறு நம் உடல் மேல் படையெடுக்கும் பல வகைப்பட்ட கிருமிகளை அல்லது உடலுக்குத் துன்பம் தரும் எந்த ஒரு வெளிப்பொருளையும் எதிர்த்துத் தாக்குவதற்கும், அழிப்பதற்கும் உடலில் தற்காப்புப் படை தருகின்ற சக்திக்கு 'நோய் எதிர்ப்பு சக்தி’ அல்லது 'நோய்த் தடுப்பாற்றல்’ (immunity) என்று பெயர்.
நோய் எதிர்ப்பு சக்தியின் வகைகள்:
நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தவரை, 'இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ (Innate Immunity ), 'செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ (Acquired immunity) என இரண்டு வகைகள் உண்டு. 'இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ என்பது உடலில் பிறவியிலேயே அமைந்திருப்பது. 'செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ என்பது பிறவியில் அமைந்துள்ள நோய் எதிர்ப்பு சக்தியைச் செயற்கை முறையில் தூண்டும்போது கிடைப்பது. இது, நாம் பிறந்த பிறகு, நம் வாழும் காலத்தில் பெறப்படுவது. இது எப்படிச் சாத்தியமாகிறது? 'முள்ளை முள்ளால் எடுக்கிற வித்தை’தான் இங்கு கைகொடுக்கிறது. ஒரு நோய்க்கிருமியை அழிப்பதற்கு நம் உடலில் எதிர்ப்புச் சக்தி கிடைக்க வேண்டும் என்றால், அந்தக் கிருமியையே உடலுக்குள் செலுத்த வேண்டும். இதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவைதான் தடுப்பூசிகள்.
தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் (Oral vaccines) மூலம் வீரியம் குறைந்த நோய்க்கிருமிகளைச் சிறிதளவு நம் உடலுக்குள் செலுத்தினால், அந்தக் கிருமிகளுக்கு எதிராக 'எதிர் அணுக்கள்’ உருவாகி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிவிடும். பிறகு, மற்றொரு சமயத்தில் இதே நோய்க்கிருமிகள் நம் உடலுக்குள் நுழையும்போது, ஏற்கனவே உள்ள எதிர் அணுக்கள் அந்தக் கிருமிகளை அடையாளம் கண்டு அழித்துவிடும். இதன் பலனாக, அந்த நோய் நம்மை அண்ட முடியாது. இதுதான் தடுப்பூசிகள் வேலை செய்வதற்கான அடிப்படைத் தத்துவம். தடுப்பூசியின் மகிமைகளைப் பற்றி அடுத்த இதழில் பார்க்கலாம்.
பொதுநல மருத்துவரான டாக்டர் கு.கணேசன், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர். ஆங்கில மருத்துவச் செய்திகளை எளிமையாக எழுதுவது இவருக்குக் கைவந்த கலை. இதுவரை 28 மருத்துவ நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தமிழில் தயாரிக்கும் 'மருத்துவக் கலைச்சொல் பேரகராதி’ பணியில் வல்லுனர் குழு உறுப்பினராகவும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் வல்லுனர் குழு உறுப்பினராகவும் உள்ளார். கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 'மகாகவி பாரதி அறிவியல் தமிழ் விருது’ வழங்கி சிறப்பித்துள்ளது. இவருக்குக் கிடைத்துள்ள இலக்கியப் பீடம் விருதும், இந்திய மருத்துவக் கழகம் வழங்கியுள்ள 'எழுத்துச் சாதனையாளர் விருது’ம் இவருக்குப் புகழ் சேர்க்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியம் குறித்து பெற்றோரிடம் விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதில் அதிக அக்கறை உள்ளவர். அதன் வெளிப்பாடுதான் இந்தத் தொடர்!
நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தவரை, 'இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ (Innate Immunity ), 'செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ (Acquired immunity) என இரண்டு வகைகள் உண்டு. 'இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ என்பது உடலில் பிறவியிலேயே அமைந்திருப்பது. 'செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ என்பது பிறவியில் அமைந்துள்ள நோய் எதிர்ப்பு சக்தியைச் செயற்கை முறையில் தூண்டும்போது கிடைப்பது. இது, நாம் பிறந்த பிறகு, நம் வாழும் காலத்தில் பெறப்படுவது. இது எப்படிச் சாத்தியமாகிறது? 'முள்ளை முள்ளால் எடுக்கிற வித்தை’தான் இங்கு கைகொடுக்கிறது. ஒரு நோய்க்கிருமியை அழிப்பதற்கு நம் உடலில் எதிர்ப்புச் சக்தி கிடைக்க வேண்டும் என்றால், அந்தக் கிருமியையே உடலுக்குள் செலுத்த வேண்டும். இதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவைதான் தடுப்பூசிகள்.
தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் (Oral vaccines) மூலம் வீரியம் குறைந்த நோய்க்கிருமிகளைச் சிறிதளவு நம் உடலுக்குள் செலுத்தினால், அந்தக் கிருமிகளுக்கு எதிராக 'எதிர் அணுக்கள்’ உருவாகி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிவிடும். பிறகு, மற்றொரு சமயத்தில் இதே நோய்க்கிருமிகள் நம் உடலுக்குள் நுழையும்போது, ஏற்கனவே உள்ள எதிர் அணுக்கள் அந்தக் கிருமிகளை அடையாளம் கண்டு அழித்துவிடும். இதன் பலனாக, அந்த நோய் நம்மை அண்ட முடியாது. இதுதான் தடுப்பூசிகள் வேலை செய்வதற்கான அடிப்படைத் தத்துவம். தடுப்பூசியின் மகிமைகளைப் பற்றி அடுத்த இதழில் பார்க்கலாம்.
பொதுநல மருத்துவரான டாக்டர் கு.கணேசன், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர். ஆங்கில மருத்துவச் செய்திகளை எளிமையாக எழுதுவது இவருக்குக் கைவந்த கலை. இதுவரை 28 மருத்துவ நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தமிழில் தயாரிக்கும் 'மருத்துவக் கலைச்சொல் பேரகராதி’ பணியில் வல்லுனர் குழு உறுப்பினராகவும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள மருத்துவ நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் வல்லுனர் குழு உறுப்பினராகவும் உள்ளார். கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 'மகாகவி பாரதி அறிவியல் தமிழ் விருது’ வழங்கி சிறப்பித்துள்ளது. இவருக்குக் கிடைத்துள்ள இலக்கியப் பீடம் விருதும், இந்திய மருத்துவக் கழகம் வழங்கியுள்ள 'எழுத்துச் சாதனையாளர் விருது’ம் இவருக்குப் புகழ் சேர்க்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியம் குறித்து பெற்றோரிடம் விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதில் அதிக அக்கறை உள்ளவர். அதன் வெளிப்பாடுதான் இந்தத் தொடர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தடுப்பூசியின் அவசியங்கள்!
உலகில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படும் வரை ஒரு நோய்க்கான எதிர்ப்பு சக்தி என்பது, அந்த நோய் ஒருவருக்கு ஏற்பட்டு, அதன் மூலம் அவருக்கு எதிர்ப்பு சக்தி பெறப்படுவதாக இருந்தது. உதாரணத்துக்கு... சின்னம்மை ஒருவருக்கு வந்து குணமான பிறகு, அந்த நோய்க்குரிய எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடுவதால், அவரது வாழ்நாளில் அந்த நோய் மீண்டும் வருவது இல்லை. ஆனால், நோய் ஏற்படும்போது அவர் நோயின் தன்மையால் துன்பப்படுவார். அவருடன் நெருங்கிப் பழகும் குடும்பத்தினர்கள், நண்பர்கள் அல்லது மாசடைந்த சுற்றுச்சூழல் வழியாக மற்றவர்களுக்கும் நோய் பரவ வழி உண்டு. நோய் தீவிரமடையும்போது, அந்த நபர் உயிரிழக்கவும் நேரலாம்.
இந்த நிலைமை, 1796-ம் ஆண்டில், 'எட்வர்ட் ஜென்னர்’ என்ற இங்கிலாந்து மருத்துவர், பெரியம்மை நோய்க்கு (Small pox) முதல்முறையாகத் தடுப்பூசியை அறிமுகப்படுத்தி, அந்த நோயைக் கட்டுப்படுத்திய பிறகு மாறிவிட்டது. ஒருவர், குறிப்பிட்ட நோய்க்கான தடுப்பூசியை முறையாகப் போட்டுக்கொண்டால், அந்த நோய்க்கு உண்டான எதிர்ப்பு சக்தி அவருக்குக் கிடைத்துவிடுகிறது; அதன் பிறகு, அவருக்கு அந்த நோய் வருவது இல்லை என்பது உறுதியானது. இதன் மூலம் தடுப்பூசிகளின் மகிமையை உலகம் புரிந்துகொள்ளத் தொடங்கியது.
உடலுக்கு செயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியைத் தரக்கூடியவை தடுப்பூசிகள்/தடுப்பு மருந்துகள். இவை ஒருவருக்கு நோய் ஏற்படுவதற்கு முன்பாகவே, அந்த நோய்க்குரிய எதிர்ப்பு சக்தியைக் கொடுத்துவிடுகின்ற ஆற்றல் பெற்றவை. இதன் மூலம் அந்த நோயினால் ஏற்படும் துன்பங்கள் அவருக்கு உண்டாக வாய்ப்பே இல்லை. ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்போது, அவருக்கு நோய் வராது; அதனால் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாது.
மக்கள் தடுப்பூசிகளைப் பயன்படுத்தத் தொடங்கிய பின்பு உலக அளவில் அம்மை நோய்கள், போலியோ போன்ற கடுமையான தொற்றுநோய்களின் தாக்கம் குறைந்து இறப்பு விகிதமும் குறைந்தது. குறிப்பாக, பெரியம்மை நோயை உலகிலிருந்தே விரட்டிவிட்டோம். இந்தியாவில், போலியோவை ஒழித்துவிட்டோம். சில தடுப்பூசிகள் தொற்று நோய்களைத் தடுப்பதோடு, புற்றுநோய்கள் வராமலும் தடுக்கின்றன. 'ஹெப்படைட்டிஸ் பி’ தடுப்பூசி கல்லீரல் புற்றுநோயையும், ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயையும் தடுக்கின்றன. இவற்றின் ஒட்டுமொத்தப் பலனாக, மக்களின் சராசரி ஆயுள்காலம் அதிகரித்துள்ளது.
குறிப்பிட்ட சமூகத்தில் உள்ளவர்களில் பெரும்பான்மையோர் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டால், அந்தச் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் அந்த நோய் ஏற்படும் ஆபத்து குறைந்து விடுகிறது. இதற்குச் 'சமூக நோய் பாதுகாப்பு’ (Herd Immunity) என்று பெயர்.
'குழந்தைக்கு இரண்டு வயது முடியும்போது, முறைப்படி தரவேண்டிய தடுப்பூசிகளைப் போட்டுவிட்டால், அந்தக் குழந்தைக்கு 15 வகைப்பட்ட கடுமையான குழந்தைப்பருவ நோய்கள் ஏற்படுவது இல்லை. குழந்தையின் வயதுக்கேற்ற வளர்ச்சியும் சரியாக உள்ளது' என்கிறது உலகச் சுகாதார நிறுவனம்.
நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கி, நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்துக்கொள்வதற்கும், நாம் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் மிக எளிய வழி, தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வதுதான்!
உலகில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படும் வரை ஒரு நோய்க்கான எதிர்ப்பு சக்தி என்பது, அந்த நோய் ஒருவருக்கு ஏற்பட்டு, அதன் மூலம் அவருக்கு எதிர்ப்பு சக்தி பெறப்படுவதாக இருந்தது. உதாரணத்துக்கு... சின்னம்மை ஒருவருக்கு வந்து குணமான பிறகு, அந்த நோய்க்குரிய எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடுவதால், அவரது வாழ்நாளில் அந்த நோய் மீண்டும் வருவது இல்லை. ஆனால், நோய் ஏற்படும்போது அவர் நோயின் தன்மையால் துன்பப்படுவார். அவருடன் நெருங்கிப் பழகும் குடும்பத்தினர்கள், நண்பர்கள் அல்லது மாசடைந்த சுற்றுச்சூழல் வழியாக மற்றவர்களுக்கும் நோய் பரவ வழி உண்டு. நோய் தீவிரமடையும்போது, அந்த நபர் உயிரிழக்கவும் நேரலாம்.
இந்த நிலைமை, 1796-ம் ஆண்டில், 'எட்வர்ட் ஜென்னர்’ என்ற இங்கிலாந்து மருத்துவர், பெரியம்மை நோய்க்கு (Small pox) முதல்முறையாகத் தடுப்பூசியை அறிமுகப்படுத்தி, அந்த நோயைக் கட்டுப்படுத்திய பிறகு மாறிவிட்டது. ஒருவர், குறிப்பிட்ட நோய்க்கான தடுப்பூசியை முறையாகப் போட்டுக்கொண்டால், அந்த நோய்க்கு உண்டான எதிர்ப்பு சக்தி அவருக்குக் கிடைத்துவிடுகிறது; அதன் பிறகு, அவருக்கு அந்த நோய் வருவது இல்லை என்பது உறுதியானது. இதன் மூலம் தடுப்பூசிகளின் மகிமையை உலகம் புரிந்துகொள்ளத் தொடங்கியது.
உடலுக்கு செயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியைத் தரக்கூடியவை தடுப்பூசிகள்/தடுப்பு மருந்துகள். இவை ஒருவருக்கு நோய் ஏற்படுவதற்கு முன்பாகவே, அந்த நோய்க்குரிய எதிர்ப்பு சக்தியைக் கொடுத்துவிடுகின்ற ஆற்றல் பெற்றவை. இதன் மூலம் அந்த நோயினால் ஏற்படும் துன்பங்கள் அவருக்கு உண்டாக வாய்ப்பே இல்லை. ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்போது, அவருக்கு நோய் வராது; அதனால் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாது.
மக்கள் தடுப்பூசிகளைப் பயன்படுத்தத் தொடங்கிய பின்பு உலக அளவில் அம்மை நோய்கள், போலியோ போன்ற கடுமையான தொற்றுநோய்களின் தாக்கம் குறைந்து இறப்பு விகிதமும் குறைந்தது. குறிப்பாக, பெரியம்மை நோயை உலகிலிருந்தே விரட்டிவிட்டோம். இந்தியாவில், போலியோவை ஒழித்துவிட்டோம். சில தடுப்பூசிகள் தொற்று நோய்களைத் தடுப்பதோடு, புற்றுநோய்கள் வராமலும் தடுக்கின்றன. 'ஹெப்படைட்டிஸ் பி’ தடுப்பூசி கல்லீரல் புற்றுநோயையும், ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயையும் தடுக்கின்றன. இவற்றின் ஒட்டுமொத்தப் பலனாக, மக்களின் சராசரி ஆயுள்காலம் அதிகரித்துள்ளது.
குறிப்பிட்ட சமூகத்தில் உள்ளவர்களில் பெரும்பான்மையோர் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டால், அந்தச் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் அந்த நோய் ஏற்படும் ஆபத்து குறைந்து விடுகிறது. இதற்குச் 'சமூக நோய் பாதுகாப்பு’ (Herd Immunity) என்று பெயர்.
'குழந்தைக்கு இரண்டு வயது முடியும்போது, முறைப்படி தரவேண்டிய தடுப்பூசிகளைப் போட்டுவிட்டால், அந்தக் குழந்தைக்கு 15 வகைப்பட்ட கடுமையான குழந்தைப்பருவ நோய்கள் ஏற்படுவது இல்லை. குழந்தையின் வயதுக்கேற்ற வளர்ச்சியும் சரியாக உள்ளது' என்கிறது உலகச் சுகாதார நிறுவனம்.
நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கி, நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்துக்கொள்வதற்கும், நாம் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் மிக எளிய வழி, தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வதுதான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
டீன் ஏஜ் மற்றும் முதியவர்களுக்கும் தடுப்பூசி!
குழந்தைகள் மட்டுமின்றி இளைய வயதினரும் முதியோரும் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டியது கட்டாயம்’ என்று அறிவுறுத்தியுள்ளது உலக சுகாதார நிறுவனம். 11 - 12 வயதில் ஆண், பெண் இரு பாலரும் ஹெச்.பி.வி தடுப்பூசியையும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சின்னம்மை, அக்கி அம்மை, நிமோனியா, டிப்தீரியா, ஃப்ளு, கக்குவான் இருமல், டெட்டனஸ் ஆகிய நோய்களுக்கான தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ள வேண்டியது மிக அவசியம்.
தடுக்கப்படும் நோய்கள்
1. தட்டம்மை – Measles
2. சின்னம்மை – Chickenpo
3. அக்கி அம்மை – Herpes zoster
4. அம்மைக்கட்டு – Mumps
5. போலியோ – Poliomyelitis
6. காசநோய் – Tuberculosis
7. காலரா – cholera
8. டிப்தீரியா – Diphtheria
9. கக்குவான் இருமல் Pertusis
10. டெட்டனஸ் – Tetanus
11. இன்ஃபுளூயன்சா – Influenza
12. ஹெப்படைட்டிஸ் ஏ, பி – Hepatitis-A, Hepatitis-B
13. ருபெல்லா Rubella
14. டைபாய்டு காய்ச்சல் – Typhoid Fever
15. நிமோனியா – pneumonia
16. ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கு –Rotavirus Diarrhoea
17. ரேபீஸ் – Rabies
18. மூளை உறைக் காய்ச்சல் – Encephalitis
19. மூளைக் காய்ச்சல் – Meningitis
20. கர்ப்பபைவாய் புற்றுநோய் -Cervical cancer
டாக்டர் கு.கணேசன் @ விகடன்
குழந்தைகள் மட்டுமின்றி இளைய வயதினரும் முதியோரும் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டியது கட்டாயம்’ என்று அறிவுறுத்தியுள்ளது உலக சுகாதார நிறுவனம். 11 - 12 வயதில் ஆண், பெண் இரு பாலரும் ஹெச்.பி.வி தடுப்பூசியையும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சின்னம்மை, அக்கி அம்மை, நிமோனியா, டிப்தீரியா, ஃப்ளு, கக்குவான் இருமல், டெட்டனஸ் ஆகிய நோய்களுக்கான தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ள வேண்டியது மிக அவசியம்.
தடுக்கப்படும் நோய்கள்
1. தட்டம்மை – Measles
2. சின்னம்மை – Chickenpo
3. அக்கி அம்மை – Herpes zoster
4. அம்மைக்கட்டு – Mumps
5. போலியோ – Poliomyelitis
6. காசநோய் – Tuberculosis
7. காலரா – cholera
8. டிப்தீரியா – Diphtheria
9. கக்குவான் இருமல் Pertusis
10. டெட்டனஸ் – Tetanus
11. இன்ஃபுளூயன்சா – Influenza
12. ஹெப்படைட்டிஸ் ஏ, பி – Hepatitis-A, Hepatitis-B
13. ருபெல்லா Rubella
14. டைபாய்டு காய்ச்சல் – Typhoid Fever
15. நிமோனியா – pneumonia
16. ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கு –Rotavirus Diarrhoea
17. ரேபீஸ் – Rabies
18. மூளை உறைக் காய்ச்சல் – Encephalitis
19. மூளைக் காய்ச்சல் – Meningitis
20. கர்ப்பபைவாய் புற்றுநோய் -Cervical cancer
டாக்டர் கு.கணேசன் @ விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|