புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
1 Post - 1%
Kavithas
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
1 Post - 1%
bala_t
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
1 Post - 1%
prajai
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
280 Posts - 42%
heezulia
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
25 Posts - 4%
sugumaran
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
5 Posts - 1%
prajai
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
5 Posts - 1%
Kavithas
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
4 Posts - 1%
manikavi
mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_m10mahabharatham-thirukkural oppaaivu  sikkalkal Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

mahabharatham-thirukkural oppaaivu sikkalkal


   
   
thamizhvimal
thamizhvimal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 26/09/2014

Postthamizhvimal Tue Sep 30, 2014 5:53 pm

முன்னுரை:
    இப்பெரும் படைப்புகளை ஆய்வுக்களமாக எடுத்துக்கொண்டு ஆய்வு நிகழ்த்தும்போது ஏற்படும் சிக்கல்கள் எவை எவைஎன்றும்  அந்த சிக்கல்களுக்கான தீர்வுகள் எது என்றும் ஆராய்வதே இவ்வியலின் நோக்கமாகும்.எடுத்துக்கொண்ட ஆய்வுக்கான மூலங்கள் மிகப்பெரியவை.இரண்டும் அதனதன் பணிகளில் அதன் உச்சத்தை எட்டியவை என்று கூரலாம்.இவ்விரண்டு படைப்புகளை எடுத்துக்கொண்டு ஒப்பாய்வு நிகழ்த்தும்போது ஏற்படும் சிக்கல்களை அவற்றிற்காண தீர்வுகளை நோக்கி ஆராய்வதே இவ்வியலின் முக்கியப் பணியாகும்.மகாபாரதமும் திருக்குறளும் மிக எளியப்படைப்புகள் இல்லை.வராற்று முக்கியத்துவம் வாய்ந்தவை மட்டுமல்லாது வரலாறு படைத்த இலக்கியங்களாகும்.

சிக்கல்கள் என்பது எது?
    இப்பெரும்படைப்புகளை எடுத்துக்கொண்டு ஒப்பாய்வு நிகழ்த்தும்போது ஏற்படும் சிக்கல் எதுவாக இருக்கும் என்றால் இவ்விரண்டும் சமகாலத்து இலக்கியப்படைப்புகளா? என்பதுதான்.ஒப்பிலக்கிய ஆய்வு நிகழ்த்த சம கால இலக்கியங்களை எடுத்துக்கொள்வதுதான் வழக்கம்.மாறாக இரு வெவ்வேறு காலகட்டத்து இலக்கியங்களை எடுத்துக்கொண்டு ஒப்பாய்வு நிகழ்த்தும்போது அதில் பொருந்துவதையும் பொருந்தாதையும் வேறுபடுத்தி எடுத்துக்காட்டுவது மிகக்கடினம்.ஆய்வு என்பதே சிக்கல்களை அவிழ்ப்பதுதான். ஆனால்  இதில் இருக்கும் சிக்கல் என்பது வேறு. ஒப்பாய்வுக்கு என்ற நிலைப்பாட்டிலிருந்து சற்று விலகி மிகக்கடினமான ஒரு ஆய்வுப்போக்குக்கு உட்பட்டதே இந்த மகாபாரத திருக்குறள் ஒப்பாய்வு சிக்கல்கள்.

ஒப்பாய்வு வரையறை:
   ஒப்பாய்வு நிகழ்த்தும்போது ஆய்வு நிகழ்த்தும் இலக்கியப்படைப்புகளின் களமானது பெரும்பாலும் வடிவத்தால் ஒன்றுபட்டதாக இருக்கும்.சான்றாக திருக்குறளை எடுத்துக்கொண்டால் அத்திருக்குறல் போல்
தமிழிலுள்ள வேறு ஒரு அற நூல் அல்லது இந்தியமொழிகளிலுள்ள ஏதேனும் ஒரு அறக்கருத்தை எடுத்துரைக்கும் நூல் அல்லது உலகமொழிகள் ஏதேனும் ஒன்றிலுள்ள அறநூல் இவற்றை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். வடிவம் ஒன்றுபட வேண்டும்.

    பக்தி இலக்கியம் ஒன்றை எடுத்துக்கொண்டு அதனோடு ஒப்பிலக்கிய ஆய்வு செய்யவேண்டும் என்றால் அதே நிலைப்பாடுடைய பக்தி இலக்கியத்தை எடுக்கவேண்டும்.அவ்வாறு ஆய்வு செய்யும்போதுதான் கடவுள்,கடவுள்மீது மக்கள் காட்டும் அன்பு,கடவுளை அணுகும் முறைகள்,வழிபாட்டுமுறை ஆகியவற்றில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை தெளிவாக எடுத்துக்காட்டமுடியும்.

    தமிழிலுள்ள ஒரு இலக்கிய வடிவ நூலை எடுத்துக்கொண்டு அதே சமகால கிரேக்கம் அல்லது லத்தீன் மொழியிலுள்ள நூலை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு ஆய்வு நிகழ்த்தும்போதுதான் சமகாலத்து கவிஞர்களின்  ஒற்றுமை வேற்றுமைகளை எளிதாக எடுத்துக் காட்டமுடியும்.   ஒப்பாய்வுக்கு வடிவமும்,காலமும்,பாடுபொருளும் மிகமுக்கியம்.

    தற்காலத்தில் ஒப்பாய்வுத்துறை மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது.நவீன காலத்து அறிஞர்கள்,புதிய சிந்தனையாளர்கள் இத்துறையை நல்ல வளர்ச்சிநிலைக்கு எடுத்துச்சென்றுள்ளனர். சமகாலம் அல்லாத படைப்புகளையும் இரு வெவ்வேறு வடிவ இலக்கியங்களையும் எடுத்துக்கொண்டும் ஆய்வு செய்கின்றனர்.
மூல நூல்களின் ஆசிரியர்களின் நோக்கத்தை தெளிவாக எடுத்துக்காட்டிவிடுகின்றனர்.

ஒப்பாய்வின் உண்மைத்தன்மை:
1.ஒரே இலக்கிய வகை
2.ஒரே இலக்கிய வடிவம்
3.ஒரே பாடுபொருள்

    வெவ்வேறு மொழியாக இருந்தாலும் அந்த படைப்பின் வடிவம்,பாடுபொருள் ஒன்றாக இருக்கலாம்.அப்படி இருக்கும் நிலையில் அதை ஒப்பாய்வுக்கு உட்படுத்தினால் சரியாக  அதன் ஒப்புமைப்பொருளை வெளிக்கொண்டுவரமுடியும்.

மகாபாரத உண்மைத்தன்மை:
    பாரதம் அது தன் காலகட்டத்தில் மக்களிடத்தில் இருந்த நான்குவகை பிரிவுகளை எடுத்துக்காட்டுகிறது.
அது வேதகாலத்து நடைமுறை.அந்த பழம்பெரும் பாரத நாட்டில் அந்த காலகட்டத்தில்  நிகழ்ந்த நிகழ்வுகளை செவிவழியாக மக்கள் கதை வடிவில் சொல்லிவந்தனர். இவ்வாறு மக்களின் செவிவழி செய்தியை இலக்கியமாக படைக்கப்பெற்றதுதான் மகாபாரதம்.மகாபாரதத்தின்  காலம் இன்னும் ஆய்வுக்கு உட்பட்டதே.இன்றைக்கும் அறிஞர்கள் ஆராய்ந்துகொண்டே  இருக்கிறார்கள்.

திருக்குறள் உண்மைத்தன்மை:
      சங்கம் மருவிய காலத்தில் நீதியானது மறைந்து மக்களிடத்தில் குற்றங்கள் பல நிகழ்ந்தபோது மக்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று  அறக்கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கில் எழுதப்பட்டதுதான் திருக்குறள். திருக்குறளின் காலமும் இன்னும் அறிஞர்களால்  ஆராயப்பட்டுக் கொண்டிருக்கிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக