புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
tamil kathal sms tanglish kavithai 5
Page 1 of 1 •
- manoranjanபண்பாளர்
- பதிவுகள் : 69
இணைந்தது : 27/05/2013
இதயம் ஓய்ந்து விடாது idhayam ooynthu vidaathu
!
" உன்னை நினைத்துக்கொண்டே இருக்கும்
நினைவு கூட உறைந்து விடும் ஆனால்
உன்னை நினைத்து துடிக்கும் இதயம் ஒருபொழுதும் ஓய்ந்து விடாது!!!
!
--------------------------------------------------------
unnai ninaiththukkondee irukum
ninaivu kooda uRainthu vidum aanaal
unnai ninaiththu thudikkum ithayam orupoozudhum ooynthu vidaathu!!!
!
--------------------------------------------------------
உன்னை கண்ட பிறகு
!
" அழகூட பிடிக்கிறது
உன்னை கண்ட பிறகு
கண்ணீர் துளிகளை கூட ரசிக்கிறேன்
உன்னை கண்ட பிறகு!!!
!
--------------------------------------------------------
" azakooda pidikkiRathu
unnai kaNda piRaku
kanneer dhuligalai kooda rasikkireen
unnai kaNda piRaku!!!
!
--------------------------------------------------------
மறந்து விட்டது maRanthu vittathu
!
" இந்த கண்களுக்கு தான் ஞாபக மறதியா
என்று தெரியவில்லை உன்னை பார்த்த பிறகு
உறங்குவதையே மறந்து விட்டது!!!
!
--------------------------------------------------------
" intha kangalukku thaan naapaga maRathiyaa
enRu theriya villai unnai paarththa piRaku
uRankuvathaiyee maRanthu vittathu!!!
!
--------------------------------------------------------
கண்ணீல் மின்னல் kanneel minnal
!
" அந்த மின்னலும் தோற்று விடும்
உன் கண்ணில் இருந்து பாயும் ஒளியை கண்டு !!!
!
--------------------------------------------------------
"antha minnalum thooRRu vidum
un kanneel irunthu paayum oliyai kaNdu!!!
!
--------------------------------------------------------
தனிமையின் இனிமை thanimaiyin inimai
!
" தனிமையின் இனிமையை உன்னை
கண்ட பிறகு தான் கண்டு கொண்டேனடி
என் அன்பானவளே!!!
!
--------------------------------------------------------
" thanimaiyin inimaiyai
unnai kaNda piRaku thaan kaNdu koNdeenadi
en anpaanavalee!!!
!
--------------------------------------------------------
> எழுதியவர் < post
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை
!
" உன்னை நினைத்துக்கொண்டே இருக்கும்
நினைவு கூட உறைந்து விடும் ஆனால்
உன்னை நினைத்து துடிக்கும் இதயம் ஒருபொழுதும் ஓய்ந்து விடாது!!!
!
--------------------------------------------------------
unnai ninaiththukkondee irukum
ninaivu kooda uRainthu vidum aanaal
unnai ninaiththu thudikkum ithayam orupoozudhum ooynthu vidaathu!!!
!
--------------------------------------------------------
உன்னை கண்ட பிறகு
!
" அழகூட பிடிக்கிறது
உன்னை கண்ட பிறகு
கண்ணீர் துளிகளை கூட ரசிக்கிறேன்
உன்னை கண்ட பிறகு!!!
!
--------------------------------------------------------
" azakooda pidikkiRathu
unnai kaNda piRaku
kanneer dhuligalai kooda rasikkireen
unnai kaNda piRaku!!!
!
--------------------------------------------------------
மறந்து விட்டது maRanthu vittathu
!
" இந்த கண்களுக்கு தான் ஞாபக மறதியா
என்று தெரியவில்லை உன்னை பார்த்த பிறகு
உறங்குவதையே மறந்து விட்டது!!!
!
--------------------------------------------------------
" intha kangalukku thaan naapaga maRathiyaa
enRu theriya villai unnai paarththa piRaku
uRankuvathaiyee maRanthu vittathu!!!
!
--------------------------------------------------------
கண்ணீல் மின்னல் kanneel minnal
!
" அந்த மின்னலும் தோற்று விடும்
உன் கண்ணில் இருந்து பாயும் ஒளியை கண்டு !!!
!
--------------------------------------------------------
"antha minnalum thooRRu vidum
un kanneel irunthu paayum oliyai kaNdu!!!
!
--------------------------------------------------------
தனிமையின் இனிமை thanimaiyin inimai
!
" தனிமையின் இனிமையை உன்னை
கண்ட பிறகு தான் கண்டு கொண்டேனடி
என் அன்பானவளே!!!
!
--------------------------------------------------------
" thanimaiyin inimaiyai
unnai kaNda piRaku thaan kaNdu koNdeenadi
en anpaanavalee!!!
!
--------------------------------------------------------
> எழுதியவர் < post
by manoranjan ulundurpet
மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
உன்னை கண்ட பிறகு
!
" அழகூட பிடிக்கிறது
உன்னை கண்ட பிறகு
கண்ணீர் துளிகளை கூட ரசிக்கிறேன்
உன்னை கண்ட பிறகு!!!
!
--------------------------------------------------------
" azakooda pidikkiRathu
unnai kaNda piRaku
kanneer dhuligalai kooda rasikkireen
unnai kaNda piRaku!!!
நன்றாக இருக்கிறது ஆனால் ஆங்கிலத்திலும் ஏன் , எப்போதும் ?
ரமணியன்
!
" அழகூட பிடிக்கிறது
உன்னை கண்ட பிறகு
கண்ணீர் துளிகளை கூட ரசிக்கிறேன்
உன்னை கண்ட பிறகு!!!
!
--------------------------------------------------------
" azakooda pidikkiRathu
unnai kaNda piRaku
kanneer dhuligalai kooda rasikkireen
unnai kaNda piRaku!!!
நன்றாக இருக்கிறது ஆனால் ஆங்கிலத்திலும் ஏன் , எப்போதும் ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
தனிமையின் இனிமை thanimaiyin inimai
!
" தனிமையின் இனிமையை உன்னை
கண்ட பிறகு தான் கண்டு கொண்டேனடி
என் அன்பானவளே!!!
!
--------------------------------------------------------
" thanimaiyin inimaiyai
unnai kaNda piRaku thaan kaNdu koNdeenadi
en anpaanavalee!!!
என்ன கூற வருகிறீர்கள் ?
இவளை கண்ட பிறகு , தனிமை இனிமை என்றால் , உங்களை அடிக்க வரமாட்டார்களா ? எங்கோ உதைக்கிற மாதிரி இருக்கிறதே வார்த்தை பிரயோகங்கள் ?
ரமணியன்
!
" தனிமையின் இனிமையை உன்னை
கண்ட பிறகு தான் கண்டு கொண்டேனடி
என் அன்பானவளே!!!
!
--------------------------------------------------------
" thanimaiyin inimaiyai
unnai kaNda piRaku thaan kaNdu koNdeenadi
en anpaanavalee!!!
என்ன கூற வருகிறீர்கள் ?
இவளை கண்ட பிறகு , தனிமை இனிமை என்றால் , உங்களை அடிக்க வரமாட்டார்களா ? எங்கோ உதைக்கிற மாதிரி இருக்கிறதே வார்த்தை பிரயோகங்கள் ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
-
தனிமை குறித்து பாரதியாரரும்
ஒரு பாடல் பாடியுள்ளார்...!
-
தனிமை இரக்கம் – பாரதியார்
-
குயிலனாய்! நின்னொடு குலவிஇன் கலவி
பயில்வதில் கழித்த பன்னாள் நினைந்துபின்
இன்றெனக் கிடையே எண்ணில்யோ சனைப்படும்
குன்றமும் வனமும் கொழிதிரைப் புனலும்
மேவிடப் புரிந்த விதியையும் நினைந்தால்
பாவியேன் நெஞ்சம் பகீரெனல் அரிதோ ?
கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா
மலங்குமோர் சிறிய மரக்கலம் போன்றேன்
முடம்படு தினங்காள் ! முன்னர்யான் அவளுடன்
உடம்பொடும் உயிரென உற்றுவாழ் நாட்களில்
வளியெனப் பறந்தநீர் மற்றியான் எனாது
கிளியினைப் பிரிந்துழிக் கிரியெனக் கிடக்கும்
செயல்யென் இயம்புவல் சிவனே
மயலையிற் றென்றெவர் வகுப்பரங் கவட்கே?
-
=====================
(இப்பாடல் பாரதியாரின் குறிப்புகளோடு
மதுரை ‘விவேகபாநு ‘ பத்திரிகையில் 1904ம் ஆண்டு
ஜூலை மாதம் வெளியானது.)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|