புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/03/2024
by mohamed nizamudeen Today at 5:23 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm
» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm
» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm
» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm
» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm
by mohamed nizamudeen Today at 5:23 am
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm
» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm
» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm
» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm
» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm
» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am
» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am
» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am
» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am
» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm
» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm
» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm
» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm
» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm
» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm
» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm
» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm
» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm
» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm
» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm
» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm
» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm
» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm
» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm
» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Abiraj_26 | ||||
SINDHUJA Theeran | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
krishnaamma | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
prajai | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசிய விமானம் MH17 விபத்து: 295 பேர் பலி
Page 7 of 7 •
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
First topic message reminder :
295 பயணிகளுடன் கோலாம்பூர் நோக்கி பயணித்த மலேசிய விமானம், ரஷ்ய எல்லை அருகே விபத்துக்குள்ளானது.நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாம்பூருக்கு போயிங் ரக மலேசிய விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் உக்ரைன் நிலப்பரப்பில், ரஷ்ய எல்லைக்கு 50 கி.மீ.,க்கு முன்னால் விபத்துக்குள்ளானதாக, இன்டர்பேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் உக்ரைன் நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, ரஷ்ய எல்லைக்கு முன்னால் திடீரென தாழ்வாக பறந்ததாகவும், பின்னர் விமானத்தில் தீப்பிடித்து விமானம் விழுந்து நொறுங்கியதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுட்டுவீழ்த்தப்பட்டதா?
உக்ரைனில் ரஷ்ய ஆதரவு படைகளுக்கு எதிராக அந்நாட்டு அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் மலேசிய விமானம் சிக்கியிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனினும் இந்த தகவலை யாரும் உறுதிப்படுத்தவில்லை.
-- தினமலர்
295 பயணிகளுடன் கோலாம்பூர் நோக்கி பயணித்த மலேசிய விமானம், ரஷ்ய எல்லை அருகே விபத்துக்குள்ளானது.நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து, மலேசிய தலைநகர் கோலாம்பூருக்கு போயிங் ரக மலேசிய விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் உக்ரைன் நிலப்பரப்பில், ரஷ்ய எல்லைக்கு 50 கி.மீ.,க்கு முன்னால் விபத்துக்குள்ளானதாக, இன்டர்பேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் உக்ரைன் நிலப்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது, ரஷ்ய எல்லைக்கு முன்னால் திடீரென தாழ்வாக பறந்ததாகவும், பின்னர் விமானத்தில் தீப்பிடித்து விமானம் விழுந்து நொறுங்கியதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுட்டுவீழ்த்தப்பட்டதா?
உக்ரைனில் ரஷ்ய ஆதரவு படைகளுக்கு எதிராக அந்நாட்டு அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் மலேசிய விமானம் சிக்கியிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனினும் இந்த தகவலை யாரும் உறுதிப்படுத்தவில்லை.
-- தினமலர்
எம்.எச். வீழ்த்தப்பட்ட இடத்தில் விசாரணைக் குழு ஆய்வு; தவறுதலாக சுடப்பட்டு இருக்கலாம்
கிழக்கு உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் விசாரணைக் குழு ஆய்வு செய்துள்ளது. விமானம் தவறுதலாக சுடப்பட்டு இருக்கலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, கடந்த 17-ந் தேதி உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. சர்வதேச சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் ஆளாக்கியுள்ள இந்த சம்பவத்தில், விமானத்தில் வந்த 298 பேரும் உடல் கருகி பலியாயினர். இந்த சம்பவத்துக்கு உக்ரைன் அரசும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் ஒருவரை மற்றவர் குற்றம் சாட்டி வரும் வேளையில், சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும், இதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறும் அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சம்பவ இடத்தில் பாதுகாப்பாக, முழுமையாக, தடையற்று பிரவேசித்து விசாரணை குழுவினர் விசாரணை நடத்துவதற்கு ஆயுதம் தாங்கிய ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வழிவிட வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இதை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ரஷியாவும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் விமானத்தின் கறுப்பு பெட்டிகள் இரண்டையும் நேற்று டன்ட்ஸ்க் நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது மலேசிய அதிகாரிகளிடம் டன்ட்ஸ்க் பிரதமர் என்று தன்னை அறிவித்துக் கொண்டுள்ள அலெக்சாண்டர் போரோடாய் ஒப்படைத்தார். மலேசிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலை சேர்ந்த கர்னல் முகமது சாக்ரி, கறுப்புப் பெட்டிகள் இரண்டும் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தார். இறந்தவர்கள் உடல்களும் ஒப்படைக்கப்பட்டது.
கிழக்கு உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தை அந்நாட்டு விசாரணைக் குழு ஆய்வு செய்தது. விமானம் வீழ்த்தப்பட்ட பின்னர் அங்கு சென்ற சர்வதேச விசாரணைக் குழுவுடன், ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு கூட்டமைப்பு அதிகாரிகளும், விமானம் வீழ்த்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். விமான பாகங்கள் சிதறிக் கிடக்கும் பகுதிகளை புகைப்படம் எடுத்த விசாரணைக் குழுவினர், தடயங்களையும் சேகரித்தனர். இந்த தடயங்களும், புகைப்படங்களும் சர்வதேச வல்லுநர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. விமானம் வீழ்த்தப்பட்ட பகுதியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை உக்ரைன் அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விமானம் கிளர்ச்சியாளர்களால் தவறுதலாக சுடப்பட்டு இருக்கலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. வானில் பறந்தது சாதாரண பயணிகள் விமானம் என்று உணராமல் தவறுதலாக கிளர்ச்சியாளர்கள் அதனை சுட்டு வீழ்த்திருக்கலாம். என்று அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் விசாரணைக் குழு ஆய்வு செய்துள்ளது. விமானம் தவறுதலாக சுடப்பட்டு இருக்கலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, கடந்த 17-ந் தேதி உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. சர்வதேச சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் ஆளாக்கியுள்ள இந்த சம்பவத்தில், விமானத்தில் வந்த 298 பேரும் உடல் கருகி பலியாயினர். இந்த சம்பவத்துக்கு உக்ரைன் அரசும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் ஒருவரை மற்றவர் குற்றம் சாட்டி வரும் வேளையில், சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும், இதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறும் அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சம்பவ இடத்தில் பாதுகாப்பாக, முழுமையாக, தடையற்று பிரவேசித்து விசாரணை குழுவினர் விசாரணை நடத்துவதற்கு ஆயுதம் தாங்கிய ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வழிவிட வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இதை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ரஷியாவும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் விமானத்தின் கறுப்பு பெட்டிகள் இரண்டையும் நேற்று டன்ட்ஸ்க் நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது மலேசிய அதிகாரிகளிடம் டன்ட்ஸ்க் பிரதமர் என்று தன்னை அறிவித்துக் கொண்டுள்ள அலெக்சாண்டர் போரோடாய் ஒப்படைத்தார். மலேசிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலை சேர்ந்த கர்னல் முகமது சாக்ரி, கறுப்புப் பெட்டிகள் இரண்டும் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தார். இறந்தவர்கள் உடல்களும் ஒப்படைக்கப்பட்டது.
கிழக்கு உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தை அந்நாட்டு விசாரணைக் குழு ஆய்வு செய்தது. விமானம் வீழ்த்தப்பட்ட பின்னர் அங்கு சென்ற சர்வதேச விசாரணைக் குழுவுடன், ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு கூட்டமைப்பு அதிகாரிகளும், விமானம் வீழ்த்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். விமான பாகங்கள் சிதறிக் கிடக்கும் பகுதிகளை புகைப்படம் எடுத்த விசாரணைக் குழுவினர், தடயங்களையும் சேகரித்தனர். இந்த தடயங்களும், புகைப்படங்களும் சர்வதேச வல்லுநர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. விமானம் வீழ்த்தப்பட்ட பகுதியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை உக்ரைன் அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விமானம் கிளர்ச்சியாளர்களால் தவறுதலாக சுடப்பட்டு இருக்கலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. வானில் பறந்தது சாதாரண பயணிகள் விமானம் என்று உணராமல் தவறுதலாக கிளர்ச்சியாளர்கள் அதனை சுட்டு வீழ்த்திருக்கலாம். என்று அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விசாரணைக்கு, இந்தியா முழுமையான ஆதரவு மலேசிய பிரதமருக்கு மோடி கடிதம்
மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அந்தக் கடிதத்தில், அவர் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பலியானவர்களுக்கு தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘‘இந்த சம்பவத்தில் உலகமெங்கும் எழுந்துள்ள சீற்றம் நியாயமானது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சரியான சூழ்நிலையை கண்டறிவதற்கு நடத்துகிற விசாரணைக்கு, இந்தியா முழுமையான ஆதரவு தெரிவிக்கிறது’’ என கூறி உள்ளார்.
மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அந்தக் கடிதத்தில், அவர் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பலியானவர்களுக்கு தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘‘இந்த சம்பவத்தில் உலகமெங்கும் எழுந்துள்ள சீற்றம் நியாயமானது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய சரியான சூழ்நிலையை கண்டறிவதற்கு நடத்துகிற விசாரணைக்கு, இந்தியா முழுமையான ஆதரவு தெரிவிக்கிறது’’ என கூறி உள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மலேசிய விமான விபத்து:சடலத்தின் கையில் இருந்த மோதிரத்தை திருடும் கிளர்ச்சியாளர்
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, கடந்த 17–ந் தேதி உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தபட்டது . இதில் விமானத்தில் வந்த 298 பேரும் உடல் கருகி பலியாயினர். இந்த சம்பவத்துக்கு உக்ரைன் அரசும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் ஒருவரை மற்றவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி உள்ளன. இருப்பினும் இந்த விமானம் திட்டமிட்டு சுட்டு வீழ்த்தப்பட்டதா? அல்லது வேறு ஒரு விமானத்தை குறிவைத்ததில் தவறுதலாக இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு விட்டதா? என்பதில் உறுதியான தகவல்கள் இல்லை.
சம்பவ இடத்தில் உக்ரைன் அரசின் நெருக்கடி கால சேவை பணியாளர்கள் 380 பேர், 34 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவத்தில் 298 பேர் பலியான நிலையில், அவர்கள் 196 உடல்களை கண்டெடுத்துள்ளதாக அறிவித்தனர். பல உடல்களை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இடத்துக்கு எடுத்துச்சென்று விட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாயின. மேலும், கிளர்ச்சியாளர்கள் சம்பவ பகுதிக்கு தங்களை அனுமதிக்க மறுக்கின்றன என்று ஓ.எஸ்.சி.இ. என்னும் பாதுகாப்பு, ஒத்துழைப்புக்கான ஐரோப்பிய அமைப்பு குற்றம் சாட்டியது. இதனையடுத்து ரஷியா உலக நாடுகளின் நெருக்கடிக்கு உள்ளானது.
தற்போது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பலியானோர்கள் உடல்களை கிளர்ச்சியாளர்கள் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். கிளர்ச்சியாளர்கள் விமானத்தின் கருப்பு பெட்டியையும் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்; விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதியில் இருந்து கீவ் நகருக்கு சுமார் 200 சடலங்கள் அனுப்பபட்டது. அவை உக்ரைன் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அங்கியிருந்து சடலங்கள் அடையாளம் காணப்படுவதற்காக நெதர்லாந்து கொண்டு செல்லபட்டது.
கிளர்ச்சியாளர்கள் பிணங்களை அப்புறபடுத்தும் போது விமான பயணிகள் அணிந்து இருந்த மோதிரம் மற்றும் நகைகளை திருடி உள்ளனர். என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த காட்சி வவீடியோவாக் எடுக்கப்பட்டு உள்ளது. ராணுவ சீருடை அணிந்த 3 பேர் சடலங்களை அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர் அதில் ஒருவர் ஒரு சடலத்தின் கைவிரலில் கிடக்கும் மோதிரத்தை கழட்டுகிறார்.இந்த படங்கள் இணையத்தில் பதிவிடப்பட்டு ஏராளமான பேர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.சிலர் ஆதாரம் தேடுவதற்காக கிளர்ச்சியாளர் சடலத்தின் கையை பிடித்து இருக்கலாம் எனவும் பதில் அளித்து உள்ளனர்.இருந்தாலும் இந்த காட்சி குறித்து உத்த்யோக பூர்வமான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, கடந்த 17–ந் தேதி உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தபட்டது . இதில் விமானத்தில் வந்த 298 பேரும் உடல் கருகி பலியாயினர். இந்த சம்பவத்துக்கு உக்ரைன் அரசும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் ஒருவரை மற்றவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி உள்ளன. இருப்பினும் இந்த விமானம் திட்டமிட்டு சுட்டு வீழ்த்தப்பட்டதா? அல்லது வேறு ஒரு விமானத்தை குறிவைத்ததில் தவறுதலாக இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு விட்டதா? என்பதில் உறுதியான தகவல்கள் இல்லை.
சம்பவ இடத்தில் உக்ரைன் அரசின் நெருக்கடி கால சேவை பணியாளர்கள் 380 பேர், 34 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சம்பவத்தில் 298 பேர் பலியான நிலையில், அவர்கள் 196 உடல்களை கண்டெடுத்துள்ளதாக அறிவித்தனர். பல உடல்களை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இடத்துக்கு எடுத்துச்சென்று விட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாயின. மேலும், கிளர்ச்சியாளர்கள் சம்பவ பகுதிக்கு தங்களை அனுமதிக்க மறுக்கின்றன என்று ஓ.எஸ்.சி.இ. என்னும் பாதுகாப்பு, ஒத்துழைப்புக்கான ஐரோப்பிய அமைப்பு குற்றம் சாட்டியது. இதனையடுத்து ரஷியா உலக நாடுகளின் நெருக்கடிக்கு உள்ளானது.
தற்போது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பலியானோர்கள் உடல்களை கிளர்ச்சியாளர்கள் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். கிளர்ச்சியாளர்கள் விமானத்தின் கருப்பு பெட்டியையும் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்; விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பகுதியில் இருந்து கீவ் நகருக்கு சுமார் 200 சடலங்கள் அனுப்பபட்டது. அவை உக்ரைன் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அங்கியிருந்து சடலங்கள் அடையாளம் காணப்படுவதற்காக நெதர்லாந்து கொண்டு செல்லபட்டது.
கிளர்ச்சியாளர்கள் பிணங்களை அப்புறபடுத்தும் போது விமான பயணிகள் அணிந்து இருந்த மோதிரம் மற்றும் நகைகளை திருடி உள்ளனர். என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த காட்சி வவீடியோவாக் எடுக்கப்பட்டு உள்ளது. ராணுவ சீருடை அணிந்த 3 பேர் சடலங்களை அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர் அதில் ஒருவர் ஒரு சடலத்தின் கைவிரலில் கிடக்கும் மோதிரத்தை கழட்டுகிறார்.இந்த படங்கள் இணையத்தில் பதிவிடப்பட்டு ஏராளமான பேர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.சிலர் ஆதாரம் தேடுவதற்காக கிளர்ச்சியாளர் சடலத்தின் கையை பிடித்து இருக்கலாம் எனவும் பதில் அளித்து உள்ளனர்.இருந்தாலும் இந்த காட்சி குறித்து உத்த்யோக பூர்வமான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் கறுப்பு பெட்டிகள், மலேசியாவிடம் ஒப்படைப்பு
கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் கறுப்பு பெட்டிகளை மலேசியாவிடம் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நேற்று ஒப்படைத்து விட்டனர்.
உலக நாடுகள் வலியுறுத்தல்
நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, கடந்த 17-ந் தேதி உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
சர்வதேச சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் ஆளாக்கியுள்ள இந்த சம்பவத்தில், விமானத்தில் வந்த 298 பேரும் உடல் கருகி பலியாயினர். இந்த சம்பவத்துக்கு உக்ரைன் அரசும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் ஒருவரை மற்றவர் குற்றம் சாட்டி வரும் வேளையில், சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
ஐ.நா. தீர்மானம்
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும், இதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறும் அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும், சம்பவ இடத்தில் பாதுகாப்பாக, முழுமையாக, தடையற்று பிரவேசித்து விசாரணை குழுவினர் விசாரணை நடத்துவதற்கு ஆயுதம் தாங்கிய ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வழிவிட வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இதை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ரஷியாவும் ஏற்றுக் கொண்டுள்ளது.
கறுப்பு பெட்டிகள் ஒப்படைப்பு
இந்த நிலையில் விமானத்தின் கறுப்பு பெட்டிகள் இரண்டையும் நேற்று டன்ட்ஸ்க் நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது மலேசிய அதிகாரிகளிடம் டன்ட்ஸ்க் பிரதமர் என்று தன்னை அறிவித்துக் கொண்டுள்ள அலெக்சாண்டர் போரோடாய் ஒப்படைத்தார்.
மலேசிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலை சேர்ந்த கர்னல் முகமது சாக்ரி, கறுப்புப் பெட்டிகள் இரண்டும் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
உடல்களும் ஒப்படைப்பு
இதற்கிடையே விமானம் வீழ்த்தப்பட்டு, அதில் பலியானவர்களில் சுமார் 200 பேரது உடல்கள் அடங்கிய பைகள், ரெயில் மூலம் டன்ட்ஸ்க் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கிருந்து உக்ரைன் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கார்கிவ் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து நெதர்லாந்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இதற்கு ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உடன்பட்டுள்ளனர். இதை நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் தெரிவித்தார்.
கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிற ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்று மேற்கத்திய தலைவர்கள் வலியுறுத்தியுள்ளதை அடுத்தே சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டிகள் மலேசியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன; பலியானவர்களின் உடல்களை நெதர்லாந்திடம் ஒப்படைக்க கிளர்ச்சியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்; சம்பவ இடத்தில் விசாரணை குழுவினரை தடைகளின்றி அனுமதிக்க வேண்டும் என்பதை கிளர்ச்சியாளர்கள் ஏற்று, அதில் முன்னேற்றம் காணச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் கறுப்பு பெட்டிகளை மலேசியாவிடம் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நேற்று ஒப்படைத்து விட்டனர்.
உலக நாடுகள் வலியுறுத்தல்
நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த
மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, கடந்த 17-ந் தேதி உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
சர்வதேச சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் ஆளாக்கியுள்ள இந்த சம்பவத்தில், விமானத்தில் வந்த 298 பேரும் உடல் கருகி பலியாயினர். இந்த சம்பவத்துக்கு உக்ரைன் அரசும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களும் ஒருவரை மற்றவர் குற்றம் சாட்டி வரும் வேளையில், சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
ஐ.நா. தீர்மானம்
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும், இதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறும் அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும், சம்பவ இடத்தில் பாதுகாப்பாக, முழுமையாக, தடையற்று பிரவேசித்து விசாரணை குழுவினர் விசாரணை நடத்துவதற்கு ஆயுதம் தாங்கிய ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வழிவிட வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இதை ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ரஷியாவும் ஏற்றுக் கொண்டுள்ளது.
கறுப்பு பெட்டிகள் ஒப்படைப்பு
இந்த நிலையில் விமானத்தின் கறுப்பு பெட்டிகள் இரண்டையும் நேற்று டன்ட்ஸ்க் நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது மலேசிய அதிகாரிகளிடம் டன்ட்ஸ்க் பிரதமர் என்று தன்னை அறிவித்துக் கொண்டுள்ள அலெக்சாண்டர் போரோடாய் ஒப்படைத்தார்.
மலேசிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலை சேர்ந்த கர்னல் முகமது சாக்ரி, கறுப்புப் பெட்டிகள் இரண்டும் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
உடல்களும் ஒப்படைப்பு
இதற்கிடையே விமானம் வீழ்த்தப்பட்டு, அதில் பலியானவர்களில் சுமார் 200 பேரது உடல்கள் அடங்கிய பைகள், ரெயில் மூலம் டன்ட்ஸ்க் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கிருந்து உக்ரைன் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கார்கிவ் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து நெதர்லாந்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இதற்கு ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உடன்பட்டுள்ளனர். இதை நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் தெரிவித்தார்.
கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிற ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்று மேற்கத்திய தலைவர்கள் வலியுறுத்தியுள்ளதை அடுத்தே சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டிகள் மலேசியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன; பலியானவர்களின் உடல்களை நெதர்லாந்திடம் ஒப்படைக்க கிளர்ச்சியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்; சம்பவ இடத்தில் விசாரணை குழுவினரை தடைகளின்றி அனுமதிக்க வேண்டும் என்பதை கிளர்ச்சியாளர்கள் ஏற்று, அதில் முன்னேற்றம் காணச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- lakshanika1@gmail.comபண்பாளர்
- பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014
மனிதாபிமானம் கொள்ள வேண்டிய நிலையிலும்
மனிதாபிமானதடதைகடக் கொலலும் மனிதர்களை என்னவென்று சொல்வது . . .
மனிதாபிமானதடதைகடக் கொலலும் மனிதர்களை என்னவென்று சொல்வது . . .
- Sponsored content
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» தைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: 53 பயணிகளில் 12 பேர் பலி; 17 பேர் மீட்பு
» பாக் பயணிகள் விமானம் விபத்து : 130 பேர் பலி
» தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி
» சற்றுமுன் பயணிகள் விமானம் விழுந்து பெரும் விபத்து: 76 பேர் பலி
» எத்தியோப்பியாவில் போயிங் 737 விமானம் விழுந்து விபத்து நேரிட்டதில் 157 பேர் உயிரிழப்பு
» பாக் பயணிகள் விமானம் விபத்து : 130 பேர் பலி
» தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி
» சற்றுமுன் பயணிகள் விமானம் விழுந்து பெரும் விபத்து: 76 பேர் பலி
» எத்தியோப்பியாவில் போயிங் 737 விமானம் விழுந்து விபத்து நேரிட்டதில் 157 பேர் உயிரிழப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 7
|
|