புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
3 Posts - 4%
prajai
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 3%
Baarushree
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 3%
Rutu
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 1%
சிவா
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 1%
manikavi
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 6%
manikavi
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 3%
viyasan
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 3%
Rutu
ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10ஒத்தையடிப் பாதை !  நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒத்தையடிப் பாதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Jul 25, 2014 9:10 pm

ஒத்தையடிப் பாதை !
நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி !
அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
நூலாசிரியர் கவிஞர் மா. முத்துப்பாண்டி, கல்லூரியில் படிக்கும் போதே படைப்பாற்றலை வளர்த்துக் கொண்டு கவிதை எழுதி வருபவர். எழுதிய கவிதைகளைத் தொகுத்து ஒத்தையடிப் பாதை என்ற தலைப்பிட்டு நூலாக்கி உள்ளார். பாராட்டுக்கள். மதுரையில் நடக்கும் கவியரங்கில் கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு தன்னை வளர்த்துக் கொண்டவர். கவிதை என்பது, படிக்கும் வாசகர் எண்ணத்தில் சில மின்னலை உருவாக்க வேண்டும். படைப்பாளி உணர்ந்த உணர்வை, வாசகருக்கும் உணர்த்துவதே சிறந்த படைப்பு. அந்த வகையில் கவிஞர் மா. முத்துப்பாண்டி பல்வேறு தலைப்புகளில் சிந்தித்து கவிதை வடித்துள்ளார். பாராட்டுக்கள். தனிமையில் அமர்ந்து கவிதை வடித்துள்ளார்.
தனிமை அழகு!
அலங்கரிக்கிறேன் / மேக இருட்டில் /
ஜன்னலின் ஒருபுறம் / அமைதி கொண்ட சூழலின் தரம்
பங்கங்களின் வரிகள் / பாசம் காட்டும் அறை
சிறுவொளியில் பறக்கும் உயிர்க்ள் / எண்ணங்களாயிரம்
என்ன சந்தோஷம் / கனவுகளை கவிதையாக்கும்
அந்த தனிமை!
தேர்வு அறையில் அமர்ந்து தேர்வுகள் பல எழுதியவர் என்பதால் ஆழ்ந்து சிந்தித்து ஆராய்ந்து தேர்வு அறை பற்றி எழுதிய கவிதை நன்று.
தேர்வு அறை
விரிந்த வானமாகி விடும் மூளை / அதில்
அடிக்கடி மழையாய் / வந்து போகும் விடைகள்!
தியான அறையும் / தேர்வறையும்
கொஞ்சம் வித்தியாசம் மட்டுமே!
அங்கே கண்ணை மூடி / இங்கே கண்களைத் திறந்து
ஆனால் இருஇடத்திலும் / அமைதி மட்டும்
கடைபிடிக்க வேண்டும்.
திருநங்கைகளை கேலி கிண்டலாக திரைப்படங்களில் சித்தரித்து காயப்படுத்தி வருகின்றனர். சமுதாயத்திலும் சிலர் அவர்கள் மீது ஏளனப்பார்வை வீசுகின்றனர். திருநங்கைகள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்து வடித்த கவிதை சமுதாயத்தில் விழிப்புணர்வை விதைக்கும். திருநங்கைகள் மீதான மதிப்பை உயர்த்தும்.
திருநங்கை
பார்த்திருப்பீர்கள் / பனைமரத்தில் / அரசமரம் தழைவதை
அதிசயமாகத்தானே / ஒன்றுக்குள் / ஒன்றாய் இருக்கிறது
இங்கு / ஆணுக்கும் பெண் / பெண்ணுக்கும் ஆண்
யாருக்கு கிடைக்கும் / இந்த அதிசயப்பிறவி!
புதுக்கவிதைகளோடு சில ஹைக்கூ கவிதைகளும் வடித்துள்ளார். ஹைக்கூ கவிதை எல்லோராலும் ரசிக்கப்படுகின்றது. சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல். சுண்டக்காய்ச்சிய பால் போல சொற் சிக்கனத்துடன் வடிக்கும் அற்புதம். ஹைக்கூ நுட்பம் உணர்ந்து வடித்த கவிதைகள் நன்று.
விலங்காபிமானத்தின் வெளிப்பாடாக வந்துள்ள ஹைக்கூ.
படிப்பறிவுமில்லை கற்றுக்கொள்வதுமில்லை
பின் எப்படி பார்த்துக் கொள்கிறது
விலங்குகளின் பிரசவத்தை!
ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் பெரும்பாலும் இயற்கையை மட்டுமே பாடுபொருளாக வைத்து பாடுபவை. நூலாசிரியர் கவிஞர் மா. முத்துப்பாண்டியன் இயற்கை பற்றிய ஹைக்கூ வடித்துள்ளார்.
நிலா தண்ணீரில் விழுந்து விட்டதென்று
உடனே காப்பாற்றியதாம்
விடியலோடு வந்த சூரியன்!
கவிஞர்கள் அனைவரும் முதலில் காதல் கவிதைகள் எழுதுவார்கள். பிறகு தான் யாராவது ஆற்றுப்படுத்தினால் சமுதாயம் பற்றிய கவிதைகளும் எழுதுவார்கள். இவர் காதல் கவிதை கொஞ்சம், சமுதாயக் கவிதைகள் அதிகம் என்ற கலவையில் எழுதி உள்ளார். பாராட்டுக்கள்.
கறையாது மறையாது அழியாது ...
உன் காதலும் / என் காதலும் / நமக்குள்
தார்கலவையாய் கலந்த / நினைவுகளால் ஆனதடி
என்னதான் உருக்கினாலும் / தார்கலவை
தார்கலவையாகத் தானே இருக்கும்.
எடுத்துக்கொண்ட உவமை மிகவும் புதுமை. காதல் கவிதைகள் எழுதி இருக்கிறேன். படித்தும் இருக்கிறேன். இதுவரை யாருமே சொல்லாத உவமையான தார்க்கலவை பற்றி எழுதியது வித்தியாசமாகவும் ரசிக்கும்படியும் இருந்தது. இந்த நூல் இவரது முதல் நூல். இலக்கிய உலகம் இவரது நூலை வாங்கிப் படித்துப் பாராட்ட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து முடிக்கிறேன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக