புதிய பதிவுகள்
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாதா வயிறெரிய மகேசுர பூஜையா?
Page 1 of 1 •
தமிழ் நீதிமன்றங்களில், சில தமிழ் நியாயவாதிகள் தமிழில் வாதிக்காமல், ஆங்கிலத்தில் வாதிக்கிறார்களென்று கேள்விப்படுகிறோம்.
தங்களுக்குத் தமிழில் நன்றாகப் பேசத் தெரியாமையினால், ஆங்கிலத்தில் வாதிப்பதாக சிலர் கெüரவம் போலச் சொல்லிக் கொள்கிறார்கள். சுயமொழி பேசத் தெரியாமல் இருப்பது போல இழிவான காரியம் வேறொன்றிருக் கூடுமா? ஓர் ஆங்கிலேயர் தம்முடைய சுய மொழியில் தமக்குப் பேசத் தெரியாதென்று சொன்னால், இந்த வக்கீல்களே அவரைப் பழிக்க மாட்டார்களா? அப்படியே தங்களுடைய சொந்த மொழியில் தங்களுக்கு வாதிக்கத் தெரியாதென்று கூறுவது இவர்களுக்கு அவமானம் அல்லவா?
நம்மைப் பெற்றதும் தமிழ், நம்மை தாலாட்டித் தூங்க வைத்ததும் தமிழ்; நம்முடைய மழலைச் சொல்லால் நமது தாய்-தந்தையரை ஆனந்தப்படுத்தியதும் தமிழ்; நாம் குழந்தைப் பருவத்தில் பேச ஆரம்பித்தபோது, முந்தி உச்சரித்ததும் தமிழ்; நம்முடைய அன்னையும் தந்தையும் நமக்குப் பாலோடு புகட்டினதும் தமிழ்; தாய், தந்தை, குரு முதலானவர்கள் நமக்கு ஆதியில் உபதேசித்ததும் தமிழ்; ஆதிகாலம் முதல் நம்முடைய முன்னோர்களெல்லாரும் பேசின மொழியும் எழுதி வைத்த மொழியும் தமிழ்; நம்முடைய வீட்டு மொழியும் தமிழ். நாட்டு மொழியும் தமிழ். இப்படிப்பட்ட அருமையான மொழியை விட்டுவிட்டு, சமஸ்கிருதம், லத்தீன் முதலிய அன்னிய மொழிகளைப் படிக்கிறவர்கள், சுற்றத்தார்களை விட்டுவிட்டு, அந்நியர்களிடத்தில் நேசம் செய்கிறவர்களுக்குச் சமானமாயிருக்கிறார்கள்!
"மாதா வயிறெரிய மகேசுர பூஜை செய்வது போல்' சொந்த மொழியை சுத்தமாக விட்டுவிட்டு சிலர் அந்நிய மொழிகளை மட்டும் படிப்பது கேவலமல்லவா? அவர்களுக்குத் தேசாபிமானமுமில்லை, பாஷாமிமானமுமில்லை.
யானை முதல் எறும்பு வரை உள்ள சகல உயிர் ஜந்துக்களுக்கும் தனித்தனியே ஒவ்வொரு மொழி சொந்தமாயிருக்கிறது. அந்தந்த உயிர்களுக்குரிய மொழிகளை, அவைகள் ஒரு காலத்திலும் மறவாமல், எப்போதும் உபயோகித்துக் கொண்டு வருகின்றன. ஆங்கிலேயர் முதலிய ஐரோப்பியர்கள், தங்கள் தங்களுடைய சொந்த மொழிகளை எவ்வளவோ கெüரவமாகப் போற்றி வருகிறார்களென்பதை இந்த வித்தியார்திகளே அறிவார்கள். இவர்கள் மட்டும் தங்கள் பூர்வீக மொழியாகிய தமிழையும் தமிழ் வித்துவான்களையும் அவமதிக்கலாமா?
தமிழ் நூற்களையே பாராத இவர்கள், அவைகளுக்கு எப்படிப் பழுது சொல்லக்கூடும்? திருவள்ளுவருடைய குறளை, அவர்கள் ஜன்மாந்தரத்திலும் பார்த்திருப்பார்களா? கம்பருடைய கற்பனையைக் கனவிலுங் கேட்டிருப்பார்களா? நாலடியார் செய்தவர்களுடைய காலடியையாவது கண்டிருப்பார்களா? ஒüவையாருடைய நீதி நூலைச் செவ்வையாக அறிவார்களா? அதிவீரராம பாண்டியனை அணுவளவும் அறிவார்களா? இன்னும் எண்ணிக்கையில்லாத தமிழ்ப் புலவர்களுடைய பிரபந்தங்கள், இவர்கள் எக்காலத்திலும் பார்த்திரார்கள்.
இந்தத் தேசத்துப் பெரிய பிரபுக்கள், தனவான்கள், மிராசுதார்கள், ஜமீன்தார்கள், வர்த்தகர்கள் முதலானவர்களுடைய அறியாமையை நினைக்கும்போது நமக்குப் பிரலாபமும், பெருமூச்சும் உண்டாகின்றன.
இத்தகைய "வித்துவ சிரோன்மணி'களே, ஜுரிகளாகவும், முனிசிபல் கமிஷனர்களாகவும், பெஞ்சு மாஜிஸ்திரேட்டுகளாவும், தேவாலய தர்மாலய விசாரணைக் கர்த்தாக்களாவும், நியமிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய வேலை இன்னதென்பதைச் சிறிதும் அறியார்கள். பொம்மைகளுக்கும் இவர்களுக்கும் பேதம் என்னவென்றால், பொம்மைகள் அசையாமலிருக்கின்றன; இவர்கள் நாற்காலிகளில், தூங்கி விழுந்து, அசைந்து கொண்டிருக்கிறார்கள் இவ்வளவுதான்!
குறிப்பு: மாயூரம் வேதநாயகம் பிள்ளை 1879-ஆம் ஆண்டு எழுதிய "பிரதாப முதலியார் சரித்திரம்' என்ற நூலில் "தமிழின் பெருமை' பேசியதிலிருந்து சிறு துளிகள் மட்டும்... (தினமணி)
தங்களுக்குத் தமிழில் நன்றாகப் பேசத் தெரியாமையினால், ஆங்கிலத்தில் வாதிப்பதாக சிலர் கெüரவம் போலச் சொல்லிக் கொள்கிறார்கள். சுயமொழி பேசத் தெரியாமல் இருப்பது போல இழிவான காரியம் வேறொன்றிருக் கூடுமா? ஓர் ஆங்கிலேயர் தம்முடைய சுய மொழியில் தமக்குப் பேசத் தெரியாதென்று சொன்னால், இந்த வக்கீல்களே அவரைப் பழிக்க மாட்டார்களா? அப்படியே தங்களுடைய சொந்த மொழியில் தங்களுக்கு வாதிக்கத் தெரியாதென்று கூறுவது இவர்களுக்கு அவமானம் அல்லவா?
நம்மைப் பெற்றதும் தமிழ், நம்மை தாலாட்டித் தூங்க வைத்ததும் தமிழ்; நம்முடைய மழலைச் சொல்லால் நமது தாய்-தந்தையரை ஆனந்தப்படுத்தியதும் தமிழ்; நாம் குழந்தைப் பருவத்தில் பேச ஆரம்பித்தபோது, முந்தி உச்சரித்ததும் தமிழ்; நம்முடைய அன்னையும் தந்தையும் நமக்குப் பாலோடு புகட்டினதும் தமிழ்; தாய், தந்தை, குரு முதலானவர்கள் நமக்கு ஆதியில் உபதேசித்ததும் தமிழ்; ஆதிகாலம் முதல் நம்முடைய முன்னோர்களெல்லாரும் பேசின மொழியும் எழுதி வைத்த மொழியும் தமிழ்; நம்முடைய வீட்டு மொழியும் தமிழ். நாட்டு மொழியும் தமிழ். இப்படிப்பட்ட அருமையான மொழியை விட்டுவிட்டு, சமஸ்கிருதம், லத்தீன் முதலிய அன்னிய மொழிகளைப் படிக்கிறவர்கள், சுற்றத்தார்களை விட்டுவிட்டு, அந்நியர்களிடத்தில் நேசம் செய்கிறவர்களுக்குச் சமானமாயிருக்கிறார்கள்!
"மாதா வயிறெரிய மகேசுர பூஜை செய்வது போல்' சொந்த மொழியை சுத்தமாக விட்டுவிட்டு சிலர் அந்நிய மொழிகளை மட்டும் படிப்பது கேவலமல்லவா? அவர்களுக்குத் தேசாபிமானமுமில்லை, பாஷாமிமானமுமில்லை.
யானை முதல் எறும்பு வரை உள்ள சகல உயிர் ஜந்துக்களுக்கும் தனித்தனியே ஒவ்வொரு மொழி சொந்தமாயிருக்கிறது. அந்தந்த உயிர்களுக்குரிய மொழிகளை, அவைகள் ஒரு காலத்திலும் மறவாமல், எப்போதும் உபயோகித்துக் கொண்டு வருகின்றன. ஆங்கிலேயர் முதலிய ஐரோப்பியர்கள், தங்கள் தங்களுடைய சொந்த மொழிகளை எவ்வளவோ கெüரவமாகப் போற்றி வருகிறார்களென்பதை இந்த வித்தியார்திகளே அறிவார்கள். இவர்கள் மட்டும் தங்கள் பூர்வீக மொழியாகிய தமிழையும் தமிழ் வித்துவான்களையும் அவமதிக்கலாமா?
தமிழ் நூற்களையே பாராத இவர்கள், அவைகளுக்கு எப்படிப் பழுது சொல்லக்கூடும்? திருவள்ளுவருடைய குறளை, அவர்கள் ஜன்மாந்தரத்திலும் பார்த்திருப்பார்களா? கம்பருடைய கற்பனையைக் கனவிலுங் கேட்டிருப்பார்களா? நாலடியார் செய்தவர்களுடைய காலடியையாவது கண்டிருப்பார்களா? ஒüவையாருடைய நீதி நூலைச் செவ்வையாக அறிவார்களா? அதிவீரராம பாண்டியனை அணுவளவும் அறிவார்களா? இன்னும் எண்ணிக்கையில்லாத தமிழ்ப் புலவர்களுடைய பிரபந்தங்கள், இவர்கள் எக்காலத்திலும் பார்த்திரார்கள்.
இந்தத் தேசத்துப் பெரிய பிரபுக்கள், தனவான்கள், மிராசுதார்கள், ஜமீன்தார்கள், வர்த்தகர்கள் முதலானவர்களுடைய அறியாமையை நினைக்கும்போது நமக்குப் பிரலாபமும், பெருமூச்சும் உண்டாகின்றன.
இத்தகைய "வித்துவ சிரோன்மணி'களே, ஜுரிகளாகவும், முனிசிபல் கமிஷனர்களாகவும், பெஞ்சு மாஜிஸ்திரேட்டுகளாவும், தேவாலய தர்மாலய விசாரணைக் கர்த்தாக்களாவும், நியமிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய வேலை இன்னதென்பதைச் சிறிதும் அறியார்கள். பொம்மைகளுக்கும் இவர்களுக்கும் பேதம் என்னவென்றால், பொம்மைகள் அசையாமலிருக்கின்றன; இவர்கள் நாற்காலிகளில், தூங்கி விழுந்து, அசைந்து கொண்டிருக்கிறார்கள் இவ்வளவுதான்!
குறிப்பு: மாயூரம் வேதநாயகம் பிள்ளை 1879-ஆம் ஆண்டு எழுதிய "பிரதாப முதலியார் சரித்திரம்' என்ற நூலில் "தமிழின் பெருமை' பேசியதிலிருந்து சிறு துளிகள் மட்டும்... (தினமணி)
[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|