புதிய பதிவுகள்
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 8:50 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எளிதான கடன் வசதி Poll_c10எளிதான கடன் வசதி Poll_m10எளிதான கடன் வசதி Poll_c10 
31 Posts - 55%
ayyasamy ram
எளிதான கடன் வசதி Poll_c10எளிதான கடன் வசதி Poll_m10எளிதான கடன் வசதி Poll_c10 
23 Posts - 41%
Ammu Swarnalatha
எளிதான கடன் வசதி Poll_c10எளிதான கடன் வசதி Poll_m10எளிதான கடன் வசதி Poll_c10 
1 Post - 2%
M. Priya
எளிதான கடன் வசதி Poll_c10எளிதான கடன் வசதி Poll_m10எளிதான கடன் வசதி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எளிதான கடன் வசதி Poll_c10எளிதான கடன் வசதி Poll_m10எளிதான கடன் வசதி Poll_c10 
74 Posts - 65%
ayyasamy ram
எளிதான கடன் வசதி Poll_c10எளிதான கடன் வசதி Poll_m10எளிதான கடன் வசதி Poll_c10 
21 Posts - 18%
mohamed nizamudeen
எளிதான கடன் வசதி Poll_c10எளிதான கடன் வசதி Poll_m10எளிதான கடன் வசதி Poll_c10 
4 Posts - 4%
Rutu
எளிதான கடன் வசதி Poll_c10எளிதான கடன் வசதி Poll_m10எளிதான கடன் வசதி Poll_c10 
3 Posts - 3%
prajai
எளிதான கடன் வசதி Poll_c10எளிதான கடன் வசதி Poll_m10எளிதான கடன் வசதி Poll_c10 
3 Posts - 3%
Baarushree
எளிதான கடன் வசதி Poll_c10எளிதான கடன் வசதி Poll_m10எளிதான கடன் வசதி Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
எளிதான கடன் வசதி Poll_c10எளிதான கடன் வசதி Poll_m10எளிதான கடன் வசதி Poll_c10 
2 Posts - 2%
Jenila
எளிதான கடன் வசதி Poll_c10எளிதான கடன் வசதி Poll_m10எளிதான கடன் வசதி Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
எளிதான கடன் வசதி Poll_c10எளிதான கடன் வசதி Poll_m10எளிதான கடன் வசதி Poll_c10 
1 Post - 1%
viyasan
எளிதான கடன் வசதி Poll_c10எளிதான கடன் வசதி Poll_m10எளிதான கடன் வசதி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எளிதான கடன் வசதி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 28, 2014 2:57 am

எளிதான கடன் வசதி 201407272022023867_Easy-credit-facility_SECVPF‘கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று பண்டைய இலக்கியங்களில் சொல்வது உண்டு. அந்த அளவுக்கு கடன் வாங்கிய எல்லோரும் அதைத்திருப்பிக் கொடுக்கும்வரை மனநிம்மதியில்லாமல்தான் இருப்பார்கள். கடன் வாங்குபவர்களில் பெரும்பாலானோர் வேறுவழியே இல்லாமல் தனக்குள்ள தலைபோகிற செலவை சமாளிக்கத்தான் கடன்வாங்குகிறார்கள். அந்தக்காலங்களில் தெரிந்தவர்கள், உறவினர்களிடம் ஆத்திர அவசரத்துக்கு கைமாற்று என்ற பெயரில் பணம் வாங்கிவிட்டு, அதைத்திருப்பிக்கொடுக்கும் வழக்கம் இருந்தது. காலப்போக்கில் இப்படி வாங்குபவர்கள் சரியாக திருப்பிக்கொடுக்காததால், ‘கடன் அன்பை முறிக்கும்’ என்ற வகையில் இந்த கைமாற்று வழக்கமே மங்கிப்போய்விட்டது. இந்த நிலையில்தான் வட்டிக்கு கடன் வாங்கும் பழக்கம் தீவிரமாக தலையெடுத்தது. பழைய படங்களில் பார்த்தால் தெரியும். மாத சம்பளம் வாங்குபவர்கள் தங்கள் அவசர செலவுக்காக ‘பட்டான்’ என்ற வட்டிக்காரரிடம் வட்டிக்கு கடன் வாங்குவார்கள். சரியாக சம்பளத்தன்று அந்த ‘பட்டான்’ சைக்கிளில் அலுவலக வாசலுக்கே வந்து ‘அரே நிம்பள் கி நம்மள் கடன் தாரான், நிம்பள் வட்டி தாரான்’ என்று சொல்லிக்கொண்டு சம்பளத்தொகை முழுவதையுமே வட்டிக்கு என பிடுங்கிவிட்டுப்போவதுபோல காட்சி இருக்கும். நாளடைவில் இந்த பட்டான் தொல்லை அடியோடு போய்விட்டது.

அதற்கு பதிலாக கந்து வட்டிக்காரர்கள் என்று தாதாக்கள் உருவாகிவிட்டார்கள். இவர்கள் எப்போதும் ஆள், அம்பு, சேனை என்று படை பலத்தோடு உலா வருகிறார்கள். சென்னையில் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் இந்த கந்துவட்டிக்காரர்களின் ராஜ்யம் கொடிகட்டிப்பறக்கிறது. இவர்களிடம் ரொம்ப அவசரத்துக்கு யார் போனாலும் உடனடியாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கடன் கொடுப்பார்கள். இதற்கு வட்டியாக கந்து வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, ஹெலிகாப்டர் வட்டி என்ற பெயரில் வட்டி நிர்ணயிப்பார்கள். ஒவ்வொரு பெயருக்கும் ஏற்றவகையில் வட்டி விகிதம் அதிகரித்துக்கொண்டேபோகும். ஒருவரின் அவசரத்தை புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் வட்டி வாங்குவார்கள். வட்டிக்கு கடன் கொடுக்கும்போதே ஒரு பெரிய தொகையை முதல் தவணை வட்டி என்று பிடித்துக்கொள்வார்கள். இதோடு விடுவதில்லை, வெற்றுப்பத்திரங்கள், செக்குகளில் கையெழுத்து வாங்கிக்கொள்வார்கள். மாதந்தோறும் வட்டியைக் கொடுக்கவில்லையென்றால், அடி, உதையில் தொடங்கி, பல வழிகளில் சித்திரவதை செய்து வட்டியைக் கறந்துவிடுவார்கள். வீடு, வாசல், நிலம் இருந்தால் அதையும் எழுதி வாங்கிவிட்டு நடுத்தெருவில் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள். இந்த கடன் தொல்லையில் மூழ்கி பல குடும்பங்கள் தற்கொலை செய்யும் அவலநிலை அரங்கேறி வருகிறது. ஆயிரங்களில் கொடுக்கும் கடனுக்கு லட்சங்களிலும், லட்சங்களில் கொடுக்கும் கடனுக்கு கோடியிலும் கடன் வசூலிக்கும் இந்த கொடுமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். ஆனால், அவசரமாக கடன் வேண்டுமென்றால் இவர்களிடம் கடன் பெறுவதற்கு பதிலாக, வங்கிகளில் கடன்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யவேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெரிய பெரிய செல்வந்தர்களுக்கு கொடுத்த கடன் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி வராமல் இருக்கிறது. அவர்களுக்கு மட்டும் தாராளமாக கடன் கொடுக்கும் வங்கிகள், இதுபோல அவசரத்துக்கு கடன் கேட்பவர்களுக்கு மட்டும் கையை விரிப்பது சரியல்ல.

இப்போது நகைக்கடன் வழங்குவதில் ரிசர்வ் வங்கி தாராளம் காட்டியிருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவுப்படி, வங்கிகள் ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு விவசாயம் அல்லாத செலவுகளுக்கு 12 மாத தவணையில் நகைகள் அடமானத்துக்கு கடன் கொடுக்கலாம். இப்போது அந்த வரம்பை உயர்த்தும் வகையில், அதிகபட்ச தொகையை வங்கிகளே நிர்ணயித்துக்கொள்ளலாம் என்பது நிச்சயமாக வரவேற்கத்தக்கதாகும். வெளிமார்க்கெட்டில் ஒருமாத கால தங்கத்தின் விலையின் சராசரியை அடிப்படையாக வைத்து, இந்த கடனை வழங்க உத்தரவிட்டுள்ளது. தங்கம்போல மற்ற வகையிலான கடன்களையும் எளிதாக்கவேண்டும். அரசும் கந்து வட்டி, ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்பவர்களிடம் இருந்து மக்களை காக்க வங்கிகள், அரசின் கூட்டுறவு நிறுவனங்களில் தாராளமாக கடன் கிடைத்தாலேபோதும்.

தினத்தந்தி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jul 28, 2014 12:00 pm

இந்த திரியில் உள்ள படமே மொத்த விசயத்தையும் சொல்லிவிடுகின்றது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jul 28, 2014 1:11 pm

எளிதான கடன் வசதி 103459460 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக