புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_c10 
306 Posts - 42%
heezulia
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_c10 
27 Posts - 4%
sugumaran
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_c10 
6 Posts - 1%
prajai
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_c10 
5 Posts - 1%
manikavi
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_c10 
4 Posts - 1%
Kavithas
‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_c10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_m10‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர்  ம.பெ. சீனிவாசன், சிவகங்கை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர் ம.பெ. சீனிவாசன், சிவகங்கை


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Jul 29, 2014 12:33 pm

‘புத்தகம் போற்றுதும்’
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை:தமிழறிஞர் ம.பெ. சீனிவாசன், சிவகங்கை. செல்.: 98424 36640
தொடர்பு முகவரி : எஸ்2, வரதாடீலக், ‘வசுதாரா’, ஆண்டாள்புரம், மதுரை-3.
வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல்vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150.

அன்பு நிறைந்த கவிஞர்க்கு, நல்ல நூல்களை விரும்பிப் பயில்வதோடு நிற்காமல், அவற்றை நாடறியச் செய்யும் தங்களின் நன்முயற்சிக்கு என் வணக்கம்.
‘புத்தகம் போற்றுதும்’ எனும் தங்களின் ஒரு நூல் மூலம் தாங்கள் படித்துப் பயன் கொண்ட ஐம்பது நூல்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறீர்கள்.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இன்று தமிழில் ஒருவரால் படிக்க இயலாது. ஆர்வம் ஓங்க வாங்கி வைத்து, வீட்டு நூலகத்தில் படிக்க நேரமின்றித் தூங்கிக் கொண்டிருக்கும் நூல்கள் எத்தனையோ! நம்மில் பலருக்கும் பொதுவான அனுபவம் இது. இதையும் மீறி எதையும் விடாமல் படிக்கும் ‘நெட்டைப் புத்தக வெறியர்க்கும்’ கிட்டாத நூல்கள் உண்டு. அப்படிப் படிக்காமல் விட்ட குறை, தொட்ட குறையைத் தீர்த்துவைப்பது தங்களின் நூல்.
எவ்வளவு படித்தாலும் சாரமாக மனத்தில் தங்குவது கொஞ்சமே. அந்தச் சாரத்தைப் பிழிசாறாகத் தரும் பணியைத் தங்கள் நூல் செப்பமுறச் செய்திருக்கிறது. ‘ஹைகூ’ கவிஞரான நீங்கள் புதிய வரவாக உள்ள நூல்களையே அறிமுகம் செய்திருப்பீர்கள் என்ற எதிர்பார்ப்பையும் மீறி, தங்கள் பட்டியலில் மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகரும், மூதறிஞர் ‘மராபோ’ போன்றவர்களும் இடம் பெற்றிருப்பது தங்களின் விசாலப் பார்வைக்குக் கட்டியம் கூறுகிறது.
‘வாசிக்கப் புதுசு’, ‘புது(த்)தகம்’ என்பவற்றின் பொருளுணர்ச்சியைத் தாண்டி, என்றும் புலராது அன்றன்று புதுமையாகவுள்ள காலத்தால் முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன் வந்த பழைய நூல்களின் திறன் தெளிந்தும் போற்றியிருக்கிறீர்கள். இந்தப் போற்றுதலுக்கு மீண்டும் என் வாழ்த்துக்கள்.
“புத்தகம் போற்றுதும் ; புத்தகம் போற்றுதும் ;
வித்தக ‘ஹைகூ’ கவிஞர் இரவிசெய்
புத்தகம் போலிருந்த லான்”

.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jul 29, 2014 2:21 pm

eraeravi wrote:
எவ்வளவு படித்தாலும் சாரமாக மனத்தில் தங்குவது கொஞ்சமே. அந்தச் சாரத்தைப் பிழிசாறாகத் தரும் பணியைத் தங்கள் நூல் செப்பமுறச் செய்திருக்கிறது. ‘ஹைகூ’ கவிஞரான நீங்கள் புதிய வரவாக உள்ள நூல்களையே அறிமுகம் செய்திருப்பீர்கள் என்ற எதிர்பார்ப்பையும் மீறி, தங்கள் பட்டியலில் மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகரும், மூதறிஞர் ‘மராபோ’ போன்றவர்களும் இடம் பெற்றிருப்பது தங்களின் விசாலப் பார்வைக்குக் கட்டியம் கூறுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1076341

 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Jul 29, 2014 4:04 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக