புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 14:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:15

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:59

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 13:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:45

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 13:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:32

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 13:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:26

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:21

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 13:17

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:59

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 22:15

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 18:37

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 18:34

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 14:03

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 13:50

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 13:25

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 12:50

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 11:22

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:32

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 8:30

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 8:28

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun 26 May 2024 - 19:46

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun 26 May 2024 - 13:05

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun 26 May 2024 - 11:54

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:46

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:45

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:37

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:35

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:33

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:48

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:44

» சினி மசாலா
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:41

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:39

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat 25 May 2024 - 20:00

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat 25 May 2024 - 19:44

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat 25 May 2024 - 15:25

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat 25 May 2024 - 14:40

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat 25 May 2024 - 12:41

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat 25 May 2024 - 12:39

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat 25 May 2024 - 12:37

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat 25 May 2024 - 10:29

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat 25 May 2024 - 10:05

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat 25 May 2024 - 9:58

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat 25 May 2024 - 8:48

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat 25 May 2024 - 8:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
22 Posts - 48%
heezulia
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
22 Posts - 48%
T.N.Balasubramanian
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
284 Posts - 43%
mohamed nizamudeen
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
17 Posts - 3%
prajai
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
9 Posts - 1%
Jenila
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
4 Posts - 1%
jairam
அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10அரிதாரம் பூசா  நன்றி  Poll_m10அரிதாரம் பூசா  நன்றி  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிதாரம் பூசா நன்றி


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 18 Aug 2014 - 22:59

அரிதாரம் பூசா  நன்றி

முதன்மை பதிவாளர்களை  
மென்மையாய்போற்ற
முகப்பை திறந்தால்,
அகப்பையில் வருகுது
புடமிட்ட தங்கத்தை
படமிட்டு அங்கமென   .

சத்தியமாய் சொல்வேன் , உன்னத
உத்தியை  உனதாக்கி கொண்டவனென்று  !

மனதார வாழ்த்துவேன் , சிவா !
அரிதாரம் பூசாததென்று அறிவாய் நீயே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon 18 Aug 2014 - 23:59

அருமையான நன்றியை
அழகிய தமிழில்
தொடுத்துள்ளீர் ஐயா!

உங்களுக்கும் என் அரிதாரம் பூசா நன்றி
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 19 Aug 2014 - 0:04

நன்றி செந்தில் .
அதற்கு தகுந்தவரே அவர் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 19 Aug 2014 - 0:09


அழகான தலைப்பைத் தேர்ந்தெடுத்துத் தந்த உங்களுக்கும் நன்றி ஐயா!




அரிதாரம் பூசா  நன்றி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue 19 Aug 2014 - 0:14

T.N.Balasubramanian wrote:நன்றி செந்தில் .
அதற்கு தகுந்தவரே அவர் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1080348

ஆம், அய்யா, ஏற்றுக் கொள்கிறேன்..

வேலைப் பளுவின் இடையிலும் உறவுகளை பேணுவதில் அவருக்கு நிகர் அவரே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue 19 Aug 2014 - 0:18

உண்மையான வரிகள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 19 Aug 2014 - 0:21

சிவா wrote:

அழகான தலைப்பைத் தேர்ந்தெடுத்துத் தந்த உங்களுக்கும் நன்றி ஐயா!
மேற்கோள் செய்த பதிவு: 1080351

அணில் போல்  புன்னகை புன்னகை 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Tue 19 Aug 2014 - 16:40

முதன்மை பதிவாளர்களை  
மென்மையாய்போற்ற
முகப்பை திறந்தால்,
அகப்பையில் வருகுது
புடமிட்ட தங்கத்தை
படமிட்டு அங்கமென

வரிகளுக்கு அர்த்தம் புரியாமல் தவித்தேன்....
உங்களது அகப்பையில் வரும்
புடமிட்ட தங்கத்தை - என்
அகப்பையில் காண கிடைக்காமல்
போனதில் வருத்தம் கொண்டு
உறங்கப்போனேன் நேற்று.

இன்று...!
ஆஹா... - என் கண்களுக்கும் காண கிடைத்தது.
'முகப்பை திறந்தால்', என்ற வரியை
நேற்று நான் விட்டதினால்,
அகப்பையில் கிட்டாமல் போனது.

உங்களது அரிதாரம் பூசா நன்றியுடன்,
நானும் என் நன்றிகளை நிறுவனர் சிவாவிற்கு
மனதார தெரிவித்துக்கொள்கிறேன்!



அரிதாரம் பூசா  நன்றி  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅரிதாரம் பூசா  நன்றி  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அரிதாரம் பூசா  நன்றி  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 19 Aug 2014 - 20:28

விமந்தனி wrote:
முதன்மை பதிவாளர்களை  
மென்மையாய்போற்ற
முகப்பை திறந்தால்,
அகப்பையில் வருகுது
புடமிட்ட தங்கத்தை
படமிட்டு அங்கமென

வரிகளுக்கு அர்த்தம் புரியாமல் தவித்தேன்....
உங்களது அகப்பையில் வரும்
புடமிட்ட தங்கத்தை - என்
அகப்பையில் காண கிடைக்காமல்
போனதில் வருத்தம் கொண்டு
உறங்கப்போனேன் நேற்று.

இன்று...!
ஆஹா... - என் கண்களுக்கும் காண கிடைத்தது.
'முகப்பை திறந்தால்', என்ற வரியை
நேற்று நான் விட்டதினால்,
அகப்பையில் கிட்டாமல் போனது.

உங்களது அரிதாரம் பூசா நன்றியுடன்,
நானும் என் நன்றிகளை நிறுவனர் சிவாவிற்கு
மனதார தெரிவித்துக்கொள்கிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1080498

ஆம்
முகப்பை திறந்தால்,
அகப்பையில் வரும்
கலைப் பை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Postபிஜிராமன் Tue 19 Aug 2014 - 21:19

அருமை ஐயா....
சரியான மனிதருக்கு
தக்க சரியான பாராட்டு



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக